Showing posts from 2006

காலெடுத்து ஆடு கண்மணி

பகளொளி கதிரவன் பதுங்கும் வேளையில் -உன் பார்வையால் உலகைப்பார் பகலென நினைத்து பறவைகள் உறங்கா பொழுதினை படைத்துதா கடமைகள் முடித்து கண்ணயர் உழவர் களிபெற பிறந்தவளா -நீ உடமைகள் பெரும்தன முதலைகள் க…

"அவன் முக்கியம்தான்"

முதலாளியின் மகனை பள்ளி முடிந்ததும் அழைக்க விரைந்தேன் பாதையோரத்தில் நடக்கும் என் மகனை பார்த்தும் நிறுத்தாமல் -தியாகு

அண்ணன் திலீபனும் அவனது போரும்

சோத்துக்கு சாகவில்லை சோறின்றி சாகவில்லை சுதந்திரம் வேண்டி நின்றாய் சூரியனே என் திலீபா ! பத்தோடு பதினொன்றல்ல -சாவு இத்தோடு முடிந்தது என்றெழுந்த கதிரவனே என்னுயிரேஎன் திலீபா! கொடுத்து பெறுவதில…

முற்றும் துறந்தபின்

தொழிலாளர் முன்னேற்றத்தை சிறப்பாக பிரசங்கித்த சாமியார் போனஸ் பேச்சின்போது உடனிருக்க மறுத்துவிட்டார் ! -தியாகு

முதலாளி

பிடிச்சா இருங்க என்பதை தவிரவேறு பதில் இல்லை எனது பல கேள்விகளுக்கு அவரிடம்! -தியாகு

வியாபாரமும் அதன் நிமித்தமும்

செக்கிழுத்த செம்மலும் சிறைசென்ற தியாகிகளும் மக்களுக்குஎன உழைத்த மாண்புமிகு தலைவர்களும் விட்டு சென்ற ஓட்டை வீடு மட்டும் மிச்சமுங்க கோக்கின்னும் பெப்சின்னும் குளிர்பாணம் கொண்டுவரான் காளிமார்க…

வல்லமை

இறக்கை அசக்காமல் பறக்கும் அந்த பருந்துகள்என்னை கவர்வதில்லை இறக்கை இல்லாத கோழிக்குஞ்சை அது தூக்கிய நாளுக்கு பின் ! -தியாகு

பணம் மட்டுமா?

எல்லா கடன்களையும் என்னையே அடைக்கச்சொல்லும் அம்மாவுடன் சண்டைபோட்டு கோபத்துடன் வந்தான் வெளியே "சாப்பிட்டு போடா"என்கிறாள் வாசலில் நின்று ! -தியாகு

முழு நிறைவானதல்ல

ஒரு வேளை உணவுக்கும் இல்லாத மக்களுடன் வாழ்ந்தேனேஎனும் வருத்தத்துடன் சாகபோகும் என் வாழ்க்கை ! -தியாகு

வெள்ளி

வெள்ளி நிலவை வீசிவிட்டேன் வானத்திலே - உன் வெள்ளை சிரிப்பிருக்க வீணே அதுஎதற்கு! - தியாகு

போராளி

குளத்தை நிறைத்த மழையை சட்டைசெய்யாமல் தனித்து நின்றது போராளி தாமரை -தியாகு

உண்மை அல்லது கடவுள்

பாதிரிகள் இல்லாத தேவாலயங்களில் வேதங்கள் சொல்லாத பாடங்களில் புத்தர்கள் சொல்லாத மெளனங்களில் வாழ்கிறது இன்னும் உண்மை -தியாகு

கதிரே

இருளை புணர்ந்து விடிந்த இரவில் வேர்வை துளியாய் விளைந்த பனியில் படுத்த புட்களை எழுப்பும் கதிரே! -தியாகு

உலகம்

பணத்தாலும் பகட்டாலும் கடவுளின் படைப்பாலும் ஆனாதாஉலகம் -இல்லை பாட்டாளியின் கையால்ஆனது -தியாகு

உயிர் விடு தூது

புறாவை தூதுவிட்டால் வாராமல் போய் விடுமோ -வன் நாகத்தை தூதுவிட்டால் வல்லூறு தூக்கிடுமோ மேகத்தை தூதுவிட்டால் காற்றுவந்து கலைத்திடுமோவென்று உள்ளத்தை தூது விட்டேன் உயிரையும் தூதுவிட்டேன் காலையில…

வண்ணத்து பூச்சியே !

என்னிடம் மட்டும்சொல்! தேன் மட்டும் எடுத்தாயா பூக்களிடம் வண்ணத்தையும் எடுத்தாயா. என்னவளின் கண்களில் இமையாக படபடத்து எனை காட்டி கொடுத்தபின் வண்ணங்களை சிதறடித்து வானவில்லாய் மாறிவிட்டாய். வண்ண…

காத்திருத்தல்

எனதுஏக்கங்கள் பூத்த இரவுகளில் உனக்காக காத்திருந்தேன் ! பூக்களை பறிக்க நீ வருவாய் என என்னுடன் இருந்தது இரவு ! ஏன் வரவில்லை நீண்டது இரவு நிலவுடன் ஒட்டாது தனியே தொங்கியது மனது! உன்னிடம் அனுப்ப…

ஏழையெல்லாம் வாங்கய்யா

பள்ளுபறையென்ற பதினெட்டு சாதிகளை படைத்தவன்தான் யாரோ -விசம் விதைத்தவன் தான் யாரோ. சாதிக்கொரு சங்கம் இருக்குதைய்யா ஊருக்குள்ள சாமிக்கும் சாதிவைச்சு பிரிச்சவனஎன்ன சொல்ல பள்ளுபறையென்ற....…

முத்த கவிதை ஆறு

முத்த கவிதை ஆறு ( என்னை ஆறு தலைப்பில்எழுத சொன்னார்கள்) ஒன்று வாங்கியபின் நாணயமாக திருப்பி கொடுக்க வேண்டும் கடன் மட்டுமல்ல முத்தமும் தான்! -தியாகு இரண்டு இதழ் ஒற்றனை நம்பி ஏமாந்தது மனம் முத…

என் காதல்

உன் கூந்தலில் வசிக்க ஒற்றைக்கால் தவம் என்தோட்டத்து பூக்கள்! உன் பாசக்காற்றுக்கு தவிக்குமென் பாய்மரங்கள்! கண்ணீரில் கரையும் கவிதை துடுப்புகள் -உன் புன்னகை நங்கூரத்தில்பூத்த காதல். -தியாகு

நீ புதிர்

நேற்றைய கேள்வியின் நாளைய பதில் நீ எவ்வளவு வகுத்தாலும் ஒன்று மிச்சம் வரும் ஒப்பற்ற கணக்கு நீ ஈவு நான் ஒரே பாடலின் இரண்டு விடை நீ எல்லோரா ஓவியம் நீ தூரிகை தொலைத்த ஓவியன் நான் காலற்ற ஊரில் கர…

நான்

எனது வருத்தங்களை புதைத்த இடத்தில் அந்த பூ மலர்ந்தது அதை நீ சூடியாவது ஆறுதல் சொல்!- என் கவிதைகளின் பின்னால் நிற்கும் கதறலை கேட்டால் நீயே காதலிப்பாய் உன்னிடம்எடுத்து சொல்ல யாரும் இல்லை செத்த…

என் காதல்

உன்னுடன் சேர்ந்து உட்கார்ந்து இடத்தில் என்னை தொலைத்தபின் ஊர் ஓரத்து ஆலமரம் தோப்போரம்எங்கும் என்தேடல்! மாட்டின் தடங்களிலும் மயான பாதையிலும் என் உயிரின் மிச்சங்கள்! மீண்டும் பிறக்கும்காலை ப…

பனி

இரவுமுழுதும் என்னுடன் இருந்தாய் பரிதியை கண்டதும் சடுதியில் மறைவாய் கரடியை கண்டதும் மறைந்த அந்த பாட புத்தக நண்பனை போல ! -தியாகு

ஓவியம்

எனது மற்றொரு ஓவியம் இந்த ஓவியம் வாட்டர் கலரில் வரையப்பட்டது

பாதை

கால நாவிதனின் கத்திதளும்புகளை உன்பாத சுவடுகளால் வருடிஅழித்து விடு! பாதையெங்கும் தெறிக்கும் இதய கதறல்கள் மனசின்மேல் நடக்கும் மந்திர காரன் நீ! உன் வெளிச்ச கசிவுகளால் மறையும் விளக்கு கம்பங்கள்…

காத்திருந்து! காத்திருந்து!

காத்திருந்த கணங்களில் மண்ணில் நுழைந்த காதல் மரமாக பின்னால்! நிமிசத்தை தின்னாமல் வேர்களை தின்னும் விரக நாக்குகள்! அசையாத இலைகளால் ஓவிய மரங்கள்! நிழலில் இருந்தும் வேர்க்கும் மனது! பொழுது போக்…

மரணம்

நாளும் முடிவும் நிச்சயிக்கப்பட்டது எனவே நீ ஆரம்பி! சொந்த நாட்டின் தலைகுனிவை -தாய் மொழியில் தொடரும் ஒரு சரிவை பசியில் வாடுமுன் சோதரனை காக்க நீ ஆரம்பி! செத்தபின் சொர்க்கமே நரகமோ வேண்டுமுன் பி…

மரணமே நான் தயார்(போட்டி கவிதை 2)

முடிக்கப்பட்ட கவிதையுடன் முடிவில்லா கனவினையும்-அவளால் தரப்பட்ட புன்னகையும் தரப்படாத சம்மதமும் சேர்த்து புதைப்பதெனில் சாகத்தயார்! மெளனங்களின் அணி வகுப்பில் மறைந்துள்ள அவள் நினைவும் சினேகத்தி…

கால்பந்தாட்டம்

மனித விளையாட்டின் மகத்துவ சிகரம் தகுதி சுற்றுக்கே தகுதியிழந்ததென் தாய் நாடெனினும் பகலில் உறங்கி இரவில் முழித்தே இருக்கிறேன் பார்க்க! சாப்பாத்துகள் வாங்கவும் வழியில்லாத நாட்டில் பந்துகள்வாங்…

மறுப்பு

வழிநெடுக வளர்ந்துள்ள செங்கொன்றை பூக்களிலும் வாகனத்திலும் பிரதிபலிக்கும் உன்விழிகளை பார்த்தபின் விரைகிறேன் கொதிக்கும்சாலையில் குளிர்பானம் கொடுத்து நீசொன்ன மறுப்பில் கொதித்தது குளிர்பானம்! ந…

ஏமாற்றம்

உன் பார்வை கிரணங்களால் என்னுள்பிறந்தன காதலும் கவிதையும்! இரண்டாவதை மட்டும் நீ ரசிப்பதாக சொன்னதும் மேகம் சுமந்து வெறும் கையுடன் திரும்பிய மழைக்காற்றானதுமனம்! "தியாகு"

முத்தம் போதும்

நீ வந்து சென்றதனால் தலைகுனிந்த பூக்கள் நிறைந்ததாய் மாறிய காடு! அன்னங்கள் எல்லாம் பறக்க துவங்கின நடக்கும் உரிமை உனக்கென சொல்…

எனது ஓவியம் ஒன்று

காணி நிலம் வேண்டும் இந்த படத்தை வரையும் எண்ணம் ரொம்ப நாளாகவே இருந்தது கவிதஎழுதுவதை காட்டிலும் படம் வரைதலைமிகவும் ரசிக்கிறேன் ஆனால் இதற்க்கு அதிகமான நேரமும் உழைப்பும் தேவை !. மேலும் நான் மு…

அரசாங்க அலுவலகம்

நீண்ட வராந்தாக்கள் தூசி படிந்த ஜன்னல்கள் பத்தரை மணிக்குமேல பதவிசாக வரும் அலுவலர் வேலைக்கு கிளம்பும் போதே அன்றைக்கு வருமானம் தெரியுமோ பட்டையான விபூதியுடன் கையூட்டு வாங்க கடவுளே சொன்ன மாதிரி!…

நீ போனாலும்.......

கடற்கரையெங்கும் பரந்து கிடக்கும் உன் சிரிப்பென்னும் கிளிஞ்சல்களை கைநிறைய அள்ளுகிறேன்! காதல்எனும் மணல் வீட்டை …

இல்லத்தரசியே

படித்தாய் பட்டம் பெற்றாய் பாரில் கலைகள் அனைத்தும்பயின்றாய் எனக்கு நிகராய்! எனது சட்டைகள் அழகாய் துவைத்து! எனக்காய் உணவுகள் சுவையாய் சமைத்து! அன்பை உணவுடன் அழகாய் தந்தாய்! நண்பனாய் ,மந்திரிய…

என் காதலியே!

பொங்கு மாகடலில் புதைந்தெழந்த சூரியனே மஞ்சள் கதிரொளியே மழைக்காத்தே வானவில்லே! கண்ணின் கருவிழியே காந்தல் மலரழகே மேக கூந்தலில் தலை துவட்டும் வெண்ணிலவே விடியாத இரவுகளில் மடிமீது வாராயோ படியாத ப…

கடவுள்

வாழ்வின் முக்கிய தேவை கடவுளா! தேடாமல் ஒப்புக்கொள்ள பட்டது! அறியாமல் நம்பப்பட்டது பொதுவான கருத்தில் மறைந்தது! உணரப்படாத கடவுள் வாழ்வின் தேவையா? கடவுள் காலத்தில் மறைந்து விட்டார்! எதிர்கால கன…

பதிவுகள்

வார்த்தைகள் எப்போதும் மாற்றப்பட்டே வெளிவருகிறது! புன்னகை மனிதனின் மகத்தான முகமூடி! அன்பு தவறாகவே புரிந்துகொள்ள படுகிறது எப்போதும் வெறுப்புக்குஎதிரானதாக! பொய்எப்பொழுதும் தன்னை கவனித்து கொள்க…

தாயா நீ

மனிதன் செத்ததை பார்த்ததுண்டு மானுடம் செத்ததை பார்த்ததுண்டா குப்பை தொட்டியில் குழந்தை! பிறந்த உடனே வாழ்வு மறுக்கப்பட்டால் -அந்த பிஞ்சு குழந்தை என்ன செய்யும் எறியப்பட்ட குழந்தையின் பறிக்கப்பட…

காசுகேத்த தோசை

காசுகேத்த தோசை கடை தெருவில கிடைக்கும் படிப்புகேத்த வேலை பாரதத்துல உண்டா? வேலை தான கேட்டோம் கலர் டிவியா கேட்டோம் கஞ்சியவே காணோம் டிவி கரண்டுக்கெங்க போக! சினிமா பாத்தகூட்டம் இன்னும் செலவாகவேவ…

எட்டு வயதிலே -நீ

எட்டு வயதிலே -நீ இலையெடுக்க வந்தியா பள்ளிக்கு போலைய படிப்புத்தான் வரலையா? இலையெடுக்க நீ வந்தால் சோறுதான்எடுக்குமோ -தம்பி நீ மேசையை துடைக்கையில் தேச மானந்தான் போகுதடா! பிழைக்கத்டான் வேலையா ப…

No title

எட்டு வயதிலே -நீ இலையெடுக்க வந்தியா பள்ளிக்கு போலைய படிப்புத்தான் வரலையா? இலையெடுக்க நீ வந்தால் சோறுதான்எடுக்குமோ -தம்பி நீ மேசையை துடைக்கையில் தேச மானந்தான் போகுதடா! பிழைக்கத்டான் வேலையா ப…

கவிதையும் கதையும்

கவிதையும் கதையும் கவிதைஎழுத தொடங்கி கதைஎழுதி முடித்தேன்- கதைஎழுத விளைந்தால் நல்கவிதை ஒன்று வருமோ! கவிதைஎன்பது நட்பானால் கதைஎன்பது காதலாகும் கவிதைதானே தொடக்கம் ஏனோ சிறிய தயக்கம்! நட்பைஎன்ன ச…

தந்தை பெரியார்

சாதி மருட்டினை மோதி விரட்டி சாதிக்க பிறந்த சூரியனே! இல்லை கடவுள் இருந்திடில் இருக்குமே சமதர்ம நீதி யென்றாய்! உதிக்கின்ற சூரியனும் அடிக்கின்றகாற்றும் அனைவர்க்கும் பொதுவானபோது -பூமியில் பிறக…

நண்பனே எழுந்துகொள்!

நண்பனே எழுந்துகொள்! அன்பால் உலகை அணைத்துகொள்! கனவுகள் காண் கவின்மிகு உலகை கற்பனை செய்! - மற்றவனை திட்டாமல் மன்னிக்க கற்றுகொள்! அல்லாவை கும்பிடுவான் அவனை நேசி!-இல்லை இயேசுவை கும்பிடுகிறானே அ…

உலக தொழிலாளர்களே!

பள்ளிக்கூடங்கள்-உயர் பல்கலைகழகங்கள் சிந்தனை கூடங்கள் சிறப்பான பாலங்கள் கட்டியவனே!-உன் கையைகொடு! வானாளாவிய கோபுரங்கள்! கவின்மிகு கட்டிடங்கள்! கலைமிகு கோவில் கருவறைகள் கட்டியவனே!-உன் கையைகொடு…

உன்னை நினைத்துவிட்ட நெஞ்சம்

உயர்ந்த மரங்களினடியில் உட்கார்ந்து பேசிய காலங்களில் பாடும் பாடல்கள் உன்னைப்பற்றியும் பாடுவது நானாகவும் எண்ணிக் கொண்ட நேரங்களில் காதலை சொல்லாமல் விட்டதருணங்களை நீ அறிவாயா? மலர்கள் மலர்வது வண…

நிக்க நேரமில்லை

சாயபட்டறைகளில் எங்கள் சந்ததிகள் வளருது! காலையில் காய போட்ட துணியெடுக்க -சூரியன் போனபிறகு வருகிறாள் அம்மா நிக்க நேரமில்லை நினைத்து பார்க்க வழியுமில்ல -வேலை எட்டுமணிநேரமல்ல! நீங்கள் போட்டுருக…

தென்னாடுடைய சிவனே

தெள்ளுதமிழ் பாட்டிசைத்தேன் தென்னாடுடைய சிவனே! - ஆடிடுவாய் திரு காலெடுத்து தத் ததும்கிட தத்ததும்கிட தித்தோம்! ஆளவாய் அரசா அல்லுற்றோர் துயர்தீர்க்திடும் அம்பலத்தரசா! ஆடிடுவாய் திரு காலெடுத்…

கண்ணயர்ந்த வேளையிலே

கண்ணயர்ந்த வேளையிலே எனது ஹார்டிஸ்க்கை களவாடி சென்றவளே! மதர்போர்டு கேட்கிறது மடையா எங்கே தொலைத்தாய் என்று! பேக்கப் எடுக்காத பேதையானேன் பேப்பரில்லாத பிரின்டர் ஆனேன்! வார்த்தை தவறிவிட்டாய் -அட…

உன்னோடு பேசும்போது

உன்னோடு பேசும்போது நேரம் போவதே தெரியவில்லை -நீஇல்லாத வேளையிலே நேரத்தை நகர்தவே முடியவில்லை கண்ணோடு வந்திடுமா -உன் களிபொங்கும் உருவம் கவிஞர்பண்ணோடு வசிக்கும் கவியே! பார்க்காமல் இருந்திருந்தால…

உன்னை பார்க்காத நாட்கள்

உன்னை பார்க்காத நாட்கள் -சூரியன் உதிக்காத நாட்கள் ஒருமுறையேனும் பார்த்திடு உலகம் இருளாவதை தடுக்க! நெஞ்சில் உனது நினைவலைகள்-எனது கண்ணில் நினது கனவலைகள்கனவுகள் காணாத கண்ணும் கண்ணல்லவே! மண்பா…

அன்னை காளிக்கு கடுதாசி

ஒளிதரும் கதிரும் பணிதரும் முகிலும் களிதரும் நின் கருணைமுகமும்- தமிழின் தனிதரும் 'ழ' கரமும் பெற்றேனாயினும் பொருள்தரும் லகரமும் தருவாய்! தாயே! கணிதரும் கதம்ப காட்டிடை வசிக்கும் கவிஞர்…

தேதி ஒன்று

தேதி ஒன்று அத்தான்என்றழைப்பாள் அன்பு ஊற்றெடுக்கும் அன்றைக்கு தேதி ஒன்று! பொத்தான் போன சட்டைகளும் புதிதாக மாறும் அன்றைக்கு தேதி ஒன்றே! ஆப்பிளும் மாதுளையும் அனைத்துப்பழங்களின் சாறும் அன்றைக்க…

இறைவனிடம் விண்ணப்பம்

மைவிழி மதரின்பால் மையல் கொள்ளாமை வேண்டினேன் பொய்கலந்த புண் வாயரிடை நட்பமையாமை வேண்டினேன் மெய்கலந்த மணைவியிடமாவது தூய அன்பு வேண்டினேன் மொய்யளந்து உறவாடும் சொந்தத்திடை உறவமையாமை வேண்டினேன் அன…

சங்கே முழங்கு

இல்லாதவன் இருப்பவனிடம் இருப்பவற்றை எல்லாருக்கும் கொடுஎன கத்தி கத்தி கேட்டாலும் தரமாட்டான் -எச்சில் கையால் காக்காய் விரட்டமாட்டான். பொல்லாதவன் பிழைக்க தெரியாதவன் பொடாவில் போடுங்கள் என்பான்-ப…

காணகுயில்கள் மட்டும் பாடினால்

காணகுயில்கள் மட்டும் பாடினால் காடே நிசப்தமாகிவிடும் - அதோ அந்த காக்கைகளும் கரையட்டும் என்றார் கவிஞர் ஆதலால் காவியக் கவிஞர்களுக்கு மத்தியில் நானும் கவிபாட வந்தேன் மன்னர்களை பாடி மானியம் பெற்…

நான் கற்ற புத்த தியானம்

நான் கற்ற புத்த தியானம் மதுரைக்கு நான் சமீபத்தில் சென்றிருந்த பொழுதுபுத்தர் தியான நிலையம்என்ற பெயர் பலகையைதற்செயலாக பார்க்க நேர்ந்தது!. சரிஎன்னதான் சொல்லுவார்கள் தியாணத்தைபற்றிஎன்ற எண்ணத்து…

நண்பருக்கு எனது பதில்

கலைஎன்பது பார்பவர் கண்களில் உள்ளது -கவிதையும் அதுபோலத்தானோ! குறலுக்கு கூட உரைஎழுத பரிமேலழகர் தேவை -என்கவிதைக்கு உரைஎழுத நண்பர் நாடோடி தேவை கம்பனாக பிறந்திருந்தால் காவியம் படைத்திருப்பேன் -…

நாடோடி என்கின்ற நண்பன்!

மல்லிகை பூத்த மதுரையில் மணக்காத ராஜா வானபின் தினமும் மாறும்நாடோடியான வாழ்வில்-கூடவே ஒடோடி வருகிற நாடோடி என்கின்ற நண்பன்! பரபரப்பான வாழ்வில் சிறியோன் எனதுபடைப்புகளை கேட்கின்றார் - பாராட்டுகள…

உரையாடலில் ஒருபகுதி

நான் சில நாட்களில் அலுவலக நண்பர்களுடன்உரையாடும்போது கேட்கப்பட்ட கேள்விகளையும்-பதிலையும் கீழே தருகிறேன் கேள்வி 1.உலகில் சிலர் பணக்காரர்களாக இருப்பதும்பலர்ஏழைகளாக இருப்பதும்ஏன்? பெரும்பாலர் க…

விடியல்

வசந்தங்கள் வாழ்வின் வாய்ப்புகளாக இருப்பதில்லை! விடியலை நுகர சில வினாடிகள்என்ற நிலையுமில்லை! முயற்சி அது ஒன்றே -நம் முன்னே நிற்கும் வாய்ப்பு! முட்டைக்குள் இருந்து குஞ்சு-தன் முயற்சியில்தான் …

உனது பயனங்கள்

உனது நினைவுகள் வசந்த கால பூக்களாக காலம் விட்டுசென்றசுவடுகளின் படிமங்கள்மாறிவிட்டபொழுதும் இன்றும்இளமையாக நிராகரிப்பட்ட எனதுகாதலும்-வலியும் பாதையில் பூக்கும்பூக்களையும் பஸ் பயனத்தில்சிரிக்கும…

பாரதி கண்ணம்மா

பூக்கும் பூக்களில் பூஜைக்குறிய பூ-நீ பாடும்பறவைகளில்-பண் பாடும் குயில் -நீ பறக்கும் பூச்சிகளில் பட்டாம் பூச்சி -நீ நினைக்கும் நினவுகளில் காதல் நினைவு -நீ உலக அதிசயங்களில்-உன்னத தாஜ்மகால்- ந…

ஒரு கவிதை

அல்லிவட்டம் முகத்தினால்! புல்லிவட்ட விழியினால்! மகரந்தசேர்க்கைக்கு அழைகிறாள்! தியாகு

திருப்பூர் வாழ்க்கையும்!வாடகை வீடும்!

பனியன் தொழில் சிறந்து விளங்கும் நகரம் திருப்பூர்! திரும்பிய பக்கமெல்லாம் இதே பேச்சு! ஆனால் இங்கே குடிக்க தண்ணி விலை குடுத்து வாங்கனும்! வாரம் ஒருமுறை வரும் தண்ணீரை சேமிக்க தெரியாதவன்…

குடிப்பதை நிறுத்து!

குடிப்பதுஎனது குலப்பழக்கம் அல்ல!-ஆனாலும் குடிக்கிறேன் அதை நிறுத்தவா? கவலைகள் மறைகிறது தற்காலிகமாக மணதின் கணம் குறைகிறது சொற்ப்பமாக. குடிக்கிறேன் அதை நிறுத்தவா? கடன் வாங்கி குடிக்கிறேன் கடனை…

வாழ்வின் முக்கிய தேவைஎது

ஒரு கல்லூரி விரிவுரையாளர்! தனது தத்துவ வகுப்பில் இருக்கிறார்மேசையின் மீது சில பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன!. வகுப்பு துவங்குகிறது! ஆசிரியர் அமைதியாக ஒரு காலியான குடுவைய…

காற்றுக்கு ஒரு விண்ணப்பம்!

காற்றே நீ பார்த்து வீசு! காற்று மனிதனுக்கு அவசியம்! -ஆம் காற்றுக்கும் மனிதன் அவசியம். காற்றில்லா உலகில் மனிதன் வாழ முடியாது! மனிதனில்லா உலகில் காற்றுக்குஎன்ன வேலை! யாருக்காக வீசா போகிறாய் க…

j.k and Karl Marx an Interpretation Study

--> j.k and Karl Marx an Interpretation Study . 1964 Saanen 1964 Saanen 2nd Public Talk 14th July 1964 The other day, when we met here, I was talking about the necessity of…

j.k the world teacher

¦ƒ.§¸ ¸¢Õî½ ã÷ò¾¢ «Å÷¸é¨¼Â Òò¾¸í¸û «¨ÉÅÕõ ÀÊòÐ ÀÂɨ¼Â §ÅñÎõ

Load More
That is All