இறைவனிடம் விண்ணப்பம்

மைவிழி மதரின்பால் மையல் கொள்ளாமை வேண்டினேன்
பொய்கலந்த புண் வாயரிடை நட்பமையாமை வேண்டினேன்
மெய்கலந்த மணைவியிடமாவது தூய அன்பு வேண்டினேன்
மொய்யளந்து உறவாடும் சொந்தத்திடை உறவமையாமை வேண்டினேன்

அன்புடன்
தியாகு
(திருவாசகத்தை போல எழுதநினைத்தேன்)

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post