கவிதை

அழிவு

மிகச் சாதாரணமாகத் தோன்றியது எனக்கு கால்களை அவள் அடுப்பினுள் வைத்து எரித்து கொண்டிருந்தது …

பிரிவு

நனைந்தபடி நான் அமர்ந்திருந்த மேசைக்கு அருகே மெல்ல சென்றது அந்த இசை- …

சுயம்

எதையுமே போலச் செய்வது எனக்கு பிடிக்கும்  அவனைப் போல உடுத்துவதும் இவனைப் போல பைக்குவதும் ! என்னைப் போல யாரா…

வேலை

வேலை ---------------- தினமும் என்னைத்தாண்டி செல்கிறது அந்த  பறவை  நீல வானத்தில் நிச்சயிக்கப்பட்ட வழி …

பாலியல் வன்முறை

கண்மூடி வாய் மெளனித்திருக்கிறது அந்த மலை  வனாந்திரங்களை துவம்சம் செய்யும் தீ …

தெருவோரத்து நண்பன்

அவனை நீங்கள் பார்த்திருக்கலாம் மதுரை நகரின் மத்திய வீதியில்   திருவிழா காலங்களில்   சுடும் வெயில் நேரங்கள…

நிறம் மாறும் நாட்கள்

கால சக்கரத்தின் கடினவெளியில் ஒரு பயணம் கடவுளின் கல்லா பெட்டியில் வழியே இருள் சூழ்ந்த பகுதிகளை விளக்குகளாய் காசு மலைகள்  பொய்களின் குவ…

ஒரு வெயில் காலத்து மழை

ஒரு வெயில் காலத்து மழை -------------------------------------------------- உள்நுழைய வழியில்லாமல் அடைத்து கொண்ட சாக்கடையின் மேல் நடக்கும் தாத்தாவின் திட்டுதலை வாங்கி …

சமாதியிலிருந்து கோயில் வரைக்கும் கோவணச் ...

சமாதியிலிருந்து கோயில் வரைக்கும் கோவணச் சாமியார் கிழட்டுத் தளபதி, பாளையக் காரன் தடவி அலுத்த பழைய வைப்பாட்டி, வைப்பாட்டி வளர்த்த சினைப்பசு, கிளிக்குஞ்சு, திண்ணைமாமா - உள்ளே யாரோ ஊர் மறந…

நாளை காலை வரிசையில் நான்

நாளை வாக்களிக்க வேண்டுமென்பதே தீராத அயர்ச்சியை தருகிறது நாட்பட்ட ஒரு வியாதிக்கு தினமும் மருத்துவரை அனுகுவதை போல ஆஸ்பத்திரி வராண்டாவில் காத்திருப்பதன் எரிச்சலையும் டாக்டரின் நம்பிக்கை…

கசடுகள்

நேரத்தை திண்கிறது பிழைப்பு உழைப்பென சொல்லி நக்கி செல்கிறது வாழ்வை ! தமிழனை கொன்றவர்கள் கூடி மாநாடு நடத்த நாய் காலை நக்குகிறது நீ தமிழனா ? கொடூர கொலைகாரனுக்கு மாலையும் துண்டுமாய் கூடி நிற்கி…

அந்நியமாக்கப்பட்ட உழைப்பு

அரைநாள் கஞ்சிக்கே முழுநாளும் நெய்தாக வேண்டுமொருபட்டை சொந்தமாகவொரு பட்டில்லை கட்ட எத்தனை கிலோ அப்பளம் தேய்த்தாலும் கொஞ்சம் அப்பளத்துடன் சோறுண்ண கிடைப்பதில்லை தினமும் குண்டி தேய உக்கார்ந்து த…

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல் -------------------------------------- உழுதவனை கொன்றுவிடு உழைப்புதனை அபகரித்து அழுதவனின் கையில் அரைகாசு வேட்டியிட்டு கரும்புக்கு கூலி இல்லை அரிசிக்கும் அதே என்று அலையவிட்டு …

தீபாவளி (லி) கவிதைகள்

1. புதுசினிமா புத்தாடை பட்டாசு இனிப்பு இருக்கும் பணமிருந்தால் செழிப்பான தீபாவளி 2. முள்வேலிக்குள் முக்கி தவிக்கும் சொந்தங்களின் குரல் உண்ண ,உடுக்க வரிசையில் நிற்கும் கூட்டம் நிர்வாணமாக்கி க…

உயிரெனும் ஆயுதம் ஏந்தி

பிறந்திங்கே பேசியவர் பலருண்டு இறந்திங்கே பேசினாய் (முத்து)குமாரா நீ மறந்திங்கே வழுகிறோம் தமிழினத்தை மறத்தமிழன் மறத்தமிழன் வாய்ப்பேச்சோடு உறவென்றால் என்னவென்று உணரவைத்தாய் உன்னிறப்பால் கரமொன…

இரக்கமில்லாதவர்கள் வாழும் நாடு

வெஞ்சினத்தை கொண்டு  வீழ்த்தினீர்கள்  இரத்தமல்ல தண்ணீரென  வீதியிலே பாய்ச்சினீர்கள்  கூவினீர்கள் ஜெய்ராம்  கொஞ்சமும் இரக்கமின்றி  கொன்றீர்கள் பிஞ்சுகளை  பிரித்தீர்கள் தாய் வயிற்றை  கூர்வாளால்…

வலிகளின் தீபாவளி

பவலிகளின் தீபாவளி புது துணி பட்டாசு வாணவேடிக்கை என எழுந்தான் குட்டி பையன் குருவி வெடியை எப்படியெல்லாம் வெடிக்கலம் வெங்காய வெடி கிடைக்குமா தன் டவுசரை விட பக்கத்துவீட்டு பரமு நல்ல டவுசர் போடு…

வா நண்பா

எனது வீடு உனக்கு திறந்தே இருக்கிறது வருபவரை நான் மாலையுடன் வரவேற்பதில்லை செல்பவரின் மேல் சேறையும் இறைப்பதில்லை இதோ என் வீடு இனி உன்வீடு நீ வரும் முன்பும் இங்கு ஆட்கள் இருந்தனர் நீ சென்…

அம்மா என்றொரு தெய்வம்

என்னடா சாப்பிட்டே குளிச்சியா சளிப்பிடிக்குமேடா உனக்கு வெந்நீர் குடி எனும் உனது விசாரிப்புகளிடையே மாத செலவுக்கு பணம் அனுப்பவா எனும் கேள்வியை கேட்க மறந்த பாவி நான் !

Load More
That is All