இரக்கமில்லாதவர்கள் வாழும் நாடு

வெஞ்சினத்தை கொண்டு
 வீழ்த்தினீர்கள்
 இரத்தமல்ல தண்ணீரென
 வீதியிலே பாய்ச்சினீர்கள்
 கூவினீர்கள் ஜெய்ராம்

 கொஞ்சமும் இரக்கமின்றி
 கொன்றீர்கள் பிஞ்சுகளை
 பிரித்தீர்கள் தாய் வயிற்றை
 கூர்வாளால் பிளந்து
 சொன்னீர்கள் ஜெய் ராம்

 நெஞ்சினில் அச்சமின்றி
 நேரடியாய் சொல்கையிலே
 மிஞ்சுவது  நீதியா
 மிரட்டுகின்ற கொலைவெறியா
 இதுவோ இந்து மதம்
 இனிசொல்வீர் ஜெய்ராம்
 
 கொஞ்சுகின்ற குழந்தையும்
 கூறிடுமோ தனது மதம்
 அலறியது சாகயிலே
 அல்லாவோ இராமனோ
 அங்கே வரவே இல்லை
 கூவிடுவீர் ஜெய்ராம்

 பெண்களைக் கற்பழித்தீர்
 பிணங்களில் நடந்திட்டீர்
 பிடித்தது மதப்பேயோ
 பிஜேபி எனும் பூதம்
 மண்ணில் நடக்கலாமா
 கத்திடுவீர் ஜெய்ராம்

 திரளாக கொலைசெய்தால்
 வரலாறு மன்னிக்குமா
 பொருளாக பூமியாக
 புணைந்திருக்கும் ஆடையாக
 தொடர்ந்தி்டுமே கூக்குரல்கள்
 கூவுங்கள் ஜெய்ராம்!

காத்திட்ட பொறுமையெல்லாம்
காற்றில் கறைத்திடுவோம்
கத்தியும் வேல் கம்பும்
காவிக்கும் மட்டுமல்ல
காப்பவர்க்கும் உண்டென்று
காட்டிடுவோம் இப்பொழுதே
கத்துங்கள் பொய்ராம் !



( 2002 ல் மதப்படுகொலை செய்த மாபாதகர்கள் தொலைக்காட்சியில் வந்து சொல்கிறார்கள்
தாங்கள் கற்பழித்ததை கொலை செய்ததை
காட்டுமிராண்டிகள் வாழும் நாட்டில் அவர்கள்
வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது
நமகெல்லாம் அவமானம் இந்த கட்டுரையை பாருங்கள் -இங்கே)
   

--

தியாகு

-
மாறுதல் என்ற வார்த்தையை தவிர அனைத்தும்
மாற்றத்துக்கு உட்பட்டவை -மார்க்ஸ்

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post