பாலியல் வன்முறை



கண்மூடி வாய் மெளனித்திருக்கிறது
அந்த மலை 

வனாந்திரங்களை துவம்சம்
செய்யும் தீ
.

மரங்களைப் பெயர்தெறியும்
புயலை 

கண்டும் காணாமல் 
சாட்சியாய் இருக்க பழக -நான்
மலை யாகனுமா
அல்லது மண்ணாகனுமா ?


 கண் மூடி, வாய் பொத்தி,
காதுகளை அடைத்து  கிடக்கும்
காந்தி குரங்கு 
பதில் சொல்லுமா ?  

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post