காலெடுத்து ஆடு கண்மணி

பகளொளி கதிரவன்
பதுங்கும் வேளையில் -உன்
பார்வையால் உலகைப்பார்
பகலென நினைத்து
பறவைகள் உறங்கா
பொழுதினை படைத்துதா
கடமைகள் முடித்து கண்ணயர்
உழவர் களிபெற பிறந்தவளா -நீ
உடமைகள் பெரும்தன
முதலைகள் களிதர பிறந்தவளோ
இதுவென இடையொன்றில்லா
பதுமையே இன்னும் தாமதம்ஏன்

-தியாகு

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post