நான்

எனது வருத்தங்களை
புதைத்த இடத்தில்
அந்த பூ மலர்ந்தது
அதை நீ சூடியாவது
ஆறுதல் சொல்!- என்
கவிதைகளின் பின்னால்
நிற்கும் கதறலை கேட்டால்
நீயே காதலிப்பாய்
உன்னிடம்எடுத்து
சொல்ல யாரும் இல்லை
செத்தபிறகும் பூ விற்பவனை!


-தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post