இல்லத்தரசியே

படித்தாய் பட்டம் பெற்றாய்
பாரில் கலைகள்
அனைத்தும்பயின்றாய்
எனக்கு நிகராய்!
எனது சட்டைகள்
அழகாய் துவைத்து!
எனக்காய் உணவுகள்
சுவையாய் சமைத்து!
அன்பை உணவுடன்
அழகாய் தந்தாய்!
நண்பனாய் ,மந்திரியாய்
நல்லாசானாய்- எல்லாம்
ஆனாய்கண்ணனைப் போல
நானென்ன செய்தேன் உனக்கு.

நட்புடன்
தியாகு

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post