எனது ஓவியம் ஒன்று

காணி நிலம் வேண்டும்

இந்த படத்தை வரையும் எண்ணம் ரொம்ப நாளாகவே இருந்தது கவிதஎழுதுவதை காட்டிலும் படம் வரைதலைமிகவும் ரசிக்கிறேன் ஆனால் இதற்க்கு அதிகமான நேரமும் உழைப்பும் தேவை !.

மேலும் நான் முறையான பயிற்சிபெற்ற ஓவியனல்ல ஓவியத்தை குறித்து நான் கற்று கொண்டதுஎல்லாம் நானாகவே முயன்று கற்றதுதான் . மேலும் சொல்லிதறுகிறார்களாஎன்று பல இடங்களில் தேடியபோது அப்படி யாரும்எனக்கு கிடைக்கவில்லை!

நீண்ட நாள் தேடலுக்கு பிறகு அமெரிக்காவில் உள்ள நண்பர் R.S மணிஎன்பர்
ஓவியம் வரைய கற்றுதறுவதாக சொல்லி இருக்கிறார் பார்ப்போம்.
குருவருள் கிடைத்தது திருவருள் வேண்டுமே! :)

"தியாகு"

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post