நாடோடி என்கின்ற நண்பன்!

மல்லிகை பூத்த மதுரையில்
மணக்காத ராஜா வானபின்
தினமும் மாறும்நாடோடியான
வாழ்வில்-கூடவே
ஒடோடி வருகிற நாடோடி என்கின்ற நண்பன்!
பரபரப்பான வாழ்வில் சிறியோன்
எனதுபடைப்புகளை கேட்கின்றார் -
பாராட்டுகளை அள்ளிவீசுகின்றார்!
வாழ்வே காசுக்கான படைப்புகளில்
மறைந்துவிட்ட பொழுது-கால்வயிற்று
பிழைப்பே படைப்பாகும் பொழுது
பிறக்கின்ற படைப்பை!
பாராட்டுகின்ற பாங்குடன்
ஓடோடி வருகிறார்
நாடோடி என்கின்ற நண்பர்!

தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post