நண்பருக்கு எனது பதில்

கலைஎன்பது பார்பவர்
கண்களில் உள்ளது -கவிதையும்
அதுபோலத்தானோ!
குறலுக்கு கூட உரைஎழுத
பரிமேலழகர் தேவை -என்கவிதைக்கு
உரைஎழுத நண்பர் நாடோடி தேவை
கம்பனாக பிறந்திருந்தால்
காவியம் படைத்திருப்பேன் -உமது
கையில் அளித்திருப்பேன்
காவியத்திற்க்கு நல்ல
கதையில்லாவிடினும்-நல்ல
உரையாவது கிடைக்கும்!
அன்புடன்

தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post