ஏமாற்றம்

உன் பார்வை
கிரணங்களால்
என்னுள்பிறந்தன
காதலும் கவிதையும்!
இரண்டாவதை
மட்டும் நீ ரசிப்பதாக
சொன்னதும்
மேகம் சுமந்து
வெறும் கையுடன்
திரும்பிய
மழைக்காற்றானதுமனம்!

"தியாகு"

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post