பனி

இரவுமுழுதும் என்னுடன்
இருந்தாய் பரிதியை கண்டதும்
சடுதியில் மறைவாய்
கரடியை கண்டதும்
மறைந்த அந்த பாட
புத்தக நண்பனை போல !

-தியாகு

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post