Showing posts from October, 2010

கல்வெட்டுக்கு பதில்

நண்பர் கல்வெட்டு எழுதிய பதிவை படித்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் அதில் காணப்படும் வரிகள் தாம் இவை http://kalvetu.blogspot.com/2010/10/blog-post.html //கம்யூனிச‌ அடிப்படையானது, தொழிலாளர…

வெட்டித்துவம்

ஆரம்பமே வசவுடன் ஆரம்பிச்சு இருக்கார் நம்ம ராஜாவனஜ் எனது முந்தைய பதிவில் பு.ஜ கட்டுரையை விமர்சித்து போகாத ஊருக்கு வழி என்பதை சொல்லி இருந்தேன் நண்பர் அதற்கு பதிலாக ஒரு பெரிய புண்ணூட்டம் போட்ட…

பிரம்மச்சரியத்தின் கடைசி காலம்

சேவை சேவை என்கிற ஆர்வம் பொங்க அவரை சந்தித்த போதெல்லாம் கேட்பேன் நான் யாருக்காவது சேவை செய்யனும் உடல் நலமில்லாதவர்களுக்கு .. தியாகு நீங்கள் இவருக்கு சேவை செய்துபார் என்றார் அந்த சாமி தி.நகரி…

திருமங்கலம் சாமியும் பிரமச்சரியமும்

திருமங்கலம் சாமியும் பிரமச்சரியமும் அந்த சாமி அந்த மடத்துக்கு வந்து எனக்கு தெரிந்து ஒரு ஆறு வருடம் இருக்கும் அதிகம் பேசமாட்டார் காவி வாங்கிகலின்னாலும் அவரை சாமின்னு அழைக்கும் படிதான் நடந்து…

புதிய ஜனநாயகமும் திருப்பூர் தொழிலும்

புதிய ஜனநாயகம் புத்தகத்தில் வாசகர் கடிதம் பிரசுரிக்கப்படுவதில்லை மேலும் அதன் இணைய பகுதியான வினவிலும் சரியானபடி பதிலளிக்கவில்லை இந்த "ஜவுளித்தொழில் " பற்றிய அவர்களது கட்டுரை சில கே…

புகாரின் - வாசிப்புக்காக

இந்த கட்டுரை ஒரு வாசிப்புக்காக உங்கள் முன்பு வைக்கப்படுகிறது ஸ்டாலின் காலத்தில் கொல்லப்பட்ட ஒரு கம்யூனிஸ்டை பற்றி நீங்களும் நானும் தெரிந்து கொள்வது அவசியம் - என்னை போலவே புகாரினுக்கு இலக்கி…

சாக்கடையை துடைக்க சொல்லும் சாந்தியக்கோவ்

என்னடா இது இரண்டு நாளா வலையுலகத்திடம் இருந்து விடுமுறை வாங்கிட்டு பார்த்தா சாந்தியக்கா ஜாக்கிசேகர் என்கிற பதிவரை பத்தி ஒரு பதிவு போட்டு இருக்கு பேமஸ் பாயிண்டு என்னான்னா // 1. சமூகத்தில் மாற…

ஆயுத பூசைக்கு எதிர்ப்பா

(ஆய்த பூசைக்கு எழுதியது -லேட் ரிலீஸ்) ஆயுத பூசைக்கு எதிர்பா? கொலை கொள்ளை கற்பழிப்பு திருட்டை தடுக்கும் போலீஸ் வச்சிருக்கும் ஆயுதங்களை வருசம் ஒரு முறை நல்லா கழுவி சுத்தம் செய்து ஆயுத பூசை போ…

சோபாசக்தியின் பேட்டி

ஒரு ஈழத்தின் எழுத்தாளர் மற்றும் போராளியான சோபாசக்தியை மிக மோசமான முறையில் தமிழ் நாட்டின் புரட்சிகர சக்திகள் என அழைத்து கொண்டு இருக்கிறார்கள் திரு .சோபா சக்தியின் வியூ என்னவென்பதை இங்கு ஒரு …

மார்க்ஸ் மடத்தில் ஒருநாள்

நான் அந்த மடத்தினுள் புகும்போது காரல் மார்க்ஸ் படம் பெரிய சைசில் மாட்டப்பட்டு பூச்சூடபட்டு இருந்தது   தாடிகிழவன் அழகாய் இருந்தார் பக்கத்தில் லெனினும் ஸ்டாலினும் இருந்தார்கள் மடாதிபதி முன்பு…

பார்பானுக்கும் பார்பனியத்துக்கும் சம்பந்தம் இல்லையாம்

பார்பனியம் என்பது அதற்கெதிரான போராட்டம் வலுபெற்ற இன்றைய காலகட்டத்தில் சில ஆதிக்க சாதி பார்பனர்கள் பார்பனர்களுக்கு பார்பனிய சாதி ஒடுக்கு முறைக்கும் சம்பந்தமே இல்லை என விவாதிக்கிறார்கள் …

Load More
That is All