கம்யூனிசம்

கம்யூனிஸ்டுகளால் பெருவாரியான மக்களை கவரும் போராட்டம் செய்யமுடியவில்லை ஏன்

தொழிற்சங்கங்கள் கடமையை செய் உரிமையை கோரு என எப்போதும் சொல்வதில்லை சந்தாவை கட்டு ஆளை சேரு போராடு என்பதை மட்டுமே சொல்கின்றன இவ்வாறு சங்கம் எல்லாம் தனிநபர் வாதத்தில் போய் முடிகின்றன தொழி…

காந்தியத்தின் தேவை -மார்க்சிய சமூகத்தில்

தனிமனிதனும் சமூகமும் சமூகம் என்கிற பெரிய கதைபாடலில் தனிமனிதன் ஏதுமற்ற துளியாக இருக்கலாம் ஆனால் தனிமனிதனின் முயற்சி அவனது கருத்துக்கள் இன்றி எந்த சமூகமும் இருந்ததில்லை . மார்க்ஸ் சொல்…

உற்பத்தி முறை -தொடர்ச்சி

//முன்னது மிகவும் வளர்ந்த நிலையில் இருந்தால், பின்னதும் அவ்வாறேஇருக்கும். இன்னும் இதை ஆழமாகச் சொல்ல வேண்டுமானால்,சமுதாய அமைப்பில் எந்தவொரு சிறிய அல்லது பெரிய மாற்றம் நிகழ வேண்டும் என்றாலு…

உலகம் முழுக்க தொழிலாளர்களின் முன்னுள்ள பிரச்சனைகளின் சுருக்கம்

உலகம் முழுக்க தொழிலாளர்களின் முன்னுள்ள பிரச்சனைகளின் சுருக்கம் கீழ்கண்ட புள்ளி விபரங்கள் என்ன சொல்கிறது நாள்தோறும் உழைக்கும் மக்கள் பல்வேறு வடிவங்களில் ஒடுக்கப்படுகிறார்கள் இ…

புரட்சிக்கான தேவை இருக்கிறதா ?

சமூகத்தில் புரட்சிக்கான தேவை இருக்கிறதா இந்த விவாதத்தின் தொடர்ச்சியே இந்த பதிவு இந்த சுட்டியில் நடைபெற்ற இந்த விவாதத்தை தொடர்ந்து இந்த பதிவு அளிக்கப்படுகிறது இந்த சமூகத்தில் …

ஒரு ஞாயிற்று கிழமை நாளில் மண்டையில் மயிர் நட்டுகிட்டது why?

ஒரு ஞாயிற்று கிழமை நாளில் எனது பதிவை படித்தவிட்ட நடுத்தரவர்க்கத்து ஆசாமிக்கு மண்டையில் மயிர் நட்டுகிட்டது என்னது இந்தாள் இந்தியாவில் புரட்சி வரும்னு பேசிட்டு இருக்கான் என்னமோ புரோட்டா வே…

இந்தியாவில் இணையம் மூலம் புரட்சி சாத்தியமா

இந்திய ஜனதொகையில் சுமார் 8.5 சதவீதமானோர் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் அதில் சுமார் 14 சதவீதமானோர் பிளாக்குகளை வைத்துள்ளார்கள் அதாவது 40 லட்சம் பிளாக்குகள் இருக்கின்றன . எகிப்தில் 80 மி…

செயலமைப்பு பொறியமைவின் வெற்றி( System and its sucess)

செயலமைப்பு பொறியமைவின் வெற்றி எல்லா செயல்களும் திட்டமிட்ட ஒரு செயலமைப்பு முறையின் கீழ் இயங்குவது குறித்து மார்க்சியத்துக்கு என்ன கண்ணோட்டம் இருக்கிறதென்றால் எந்த செயலைப்பு தத்துவம…

Load More
That is All