சிறுகதை

சாவு

அந்த பழைய கேட் என்மேல் விழும்வரை தெரியாது; சாவு இப்படித்தான் இருக்குமென்று, நினைவு தப்பி விழுந்து கிடக்கிறேன் என நினைக்கிறேன் , அதெப்படி நினைக்க முடியும் ஆனால் அப்படித்தான் உணர்கிறேன் . சிக…

ஒரு புனைவு கதை

இந்த லோகம் எப்போதும்போல் அதுபாட்டுக்கு சுத்தி கிட்டே இருந்துச்சு , நீங்களும் நானும் தள்ளி விடலைன்னாலும் இரவும் பகலும் வந்து போயிகிட்டேதான் இருந்துச்சு , அந்த பள்ளி கூடத்தில சின்னுவும் , கங…

கந்தன் எனும் மனிதன்

பனி ஊடுருவி இருக்கும் காலையில் எழுந்து தேனீர் கடைக்கு செல்வது எப்போதுமே அழுப்பு தட்டாத ஒரு விசயமாகத்தான் இருக்கும் . கந்தையாவை நாள் தவறாமல் பார்ப்பேன் கந்தன் நான் சிறுவனாக இருந்ததுமுதல் …

விரியாத இறகுகள்

காலை பொழுது என்றாலே  எட்டுமணிவரை மெதுவாகவும் பிறகு நான்காவது கியரில் பறக்கும் வண்டி போலவும் நேரம் வேகமெடுக்கும் . அதுவரை தினமலரின் விளம்பரம் முதல் டீக்கடை பெஞ்சுவரையிலும் படித்து வரும் என…

பாசத்தை அள்ள முடியாத பணம்

மெல்லியதாக நினைவில் இருக்கிறது அத்தை என்னை தூக்கி வளர்த்தது அந்த வீடு மாமாவின் சைக்கிள் அதை ஓட்டும்போது கீழே விழுந்து கை உடைத்து கத்துகிட்ட சைக்கிள் என சிறுவயது நினைவு அள்ளி கொண்டு போகும்…

சண்டை

"அடிக்காதே நிறுத்து , போதும் இரண்டு பிள்ளைக்கு தகப்பனா நீ ? பொம்பளை புள்ளையை இப்படி போட்டு அடிக்கிறியே " "அவளை கொல்லாம விடமாட்டேன் இன்னைக்கு இரண்டில் ஒன்று நடந்தாகனும் "…

Load More
That is All