அரசியல்

அடிப்பானோ -வடிவேலு கதறல்

கடந்த சில நாட்களாக வடிவேலுவின் வீடுகள் அடித்து நொறுக்கப்படுவதை பார்த்தால் நடப்பது ஜனநாயக மக்கள் நலம் விரும்பும் அரசு போன்று தோன்றவில்லை . வடிவேலு தனிபட்ட முறையில் தாக்கினார் பேசினார் என்ப…

நாம் ஏன் திமுகவை மாற்றினோம்(கும்மாங் குத்து)

ஜெயாவின் ஆட்சியை பார்க்காதவர்கள் அவரின் அடக்குமுறைக்கு உட்படாதவர்களல்ல தமிழக மக்கள் உண்மையில் அவரின் ஆட்சியே தேவலாம் என்கிற நிலமைக்கு வந்ததற்கு கருணாநிதியின் கார்பரேட் கொள்ளையே காரணம் 1…

கட்சி முக்கியமா.. கனிமொழி முக்கியமா?'' ஆனந்த விகடன் முக்கியமா

தந்தை மருகிறாரம் மகள் பட்டும் படாமலும் பேசுகிறாராம் இதை மக்கள் எந்த மனநிலையில் படிக்க கூடாதோ அந்த தனி குடும்பத்தின் மன நிலையில் எழுதி இருக்கிறார்கள் விகடன் . அரசு பதவிக்கு வந்தவுடன் தந்…

கனிமொழி - ஊழலின் பரிமானம்

இலைமறை காயை போல செய்யப்பட்டு வந்த ஊழல் உள்ளங்கை நெல்லிகனி போல செய்யப்படுகிறது அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்தவன் இறைவனோ இல்லையோ ஆனால் ஊழல் நிறைந்து கிடக்கிறது …

அன்னா ஹ்சாரே -காந்தி -அகிம்சை - தொடர்ச்சி

மேற்கண்ட கட்டுரையில் அகிம்சை என்பது சமூகபார்வை இல்லாமலிருக்கிறது என்றும் அதே போல சமூகபார்வை கொண்டவர்கள் தனிமனிதனின் நேர்மை அகிம்சை அவனது நோக்கம் ஆகியவற்றை பார்க்க மறு…

அன்னா ஹசாரே - காந்தி -அகிம்சை

நடைமுறையில் வன்முறை லட்சியத்தில் அகிம்சை ------------------------------------------------------------------- நாம் வன்முறையை வாழ்க்கையாக தெரிவுசெய்து கொண்டுள்ளோம் நமது எதிப்புக…

ஆதரித்து பரப்புவோம் அன்னா ஹாசரேவின் போராட்டத்தை

// ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி , சமூக சேவகர் , காந்தியவாதி அன்னா ஹசாரே 05.04.2011 அன்று டெல்லி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அவரது உண்ணாவிரதம் மக்களின் ஆதரவுடன் த…

சாயிபாபா வும் கலைஞரும் வர்க்க பாசமும்

என்னதான் முற்போக்கு கூடாரத்தில் கருணாநிதி வார்த்தெடுக்கப்பட்டாலும் இராமன் எந்த எஞ்சினியரிங்க் காலேசில் படித்து பாலம் கட்டினான் என கேட்டு தனது அடிக்கும் தலைக்குமான பழைய ஈரோட்டு வாசத்தி…

Load More
That is All