மக்களிடம் பணம் அதிகமாகிடுச்சு அதான் விலைவாசி உயர்வு

 
இந்த அமைச்சர் அன்பழகன் இருக்காரே அவரு சொல்லிட்டாருப்பா
 
மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாகிடுச்சாம் அதான் விலைவாசி உசந்துடுச்சாம்
 
அன்றாட கூலி வேலை செய்பவனுக்கு எவனாவது கூலி ஏற்றி கொடுத்து இருக்கிறானா
 
அல்ல்லது நடுத்தர வர்க்கத்தில் மேல் வீட்டு வரி தண்ணீர் வரியை கூட்டி விட்டு
 
அவனை நடுத்தெருவுக்கு பக்கத்தில் கொண்டு வந்தபின் அவன் கையில் வாங்கும் சக்தி இருக்கு
 
அதனாலதான் உசத்தினோம் என சொல்லுவாரு போல.
 
இதுலைருந்து என்னா தெரியுதுன்னா ஒரு நாய்க்கு உக்கார்ந்து ஆள தெரியல
 
பிரச்சனை வந்தா பதில் கூட சொல்ல தெரியல இதல தாய்லாந்தில் விலைவாசி ஏறலையான்னு காமெடிவேற பன்றாரு அன்பழகன்
 
இந்த சுட்டிய படிச்சு பாருங்கய்யா பாருங்க

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post