நிலாரசிகனின் கவிதை திருட்டு

நண்பர் நிலாவின் கவிதைகளை அவருக்கு தெரியாமல் இது நாள் வரை திருடி வந்தார்கள்
என அவ்வப்போது அவர் கூறி வருவார்.

ஆனால் அது தற்போது நடந்து இருப்பது அன்புடனில் .பாருங்கள் இங்கே

தவறை சுட்டிகாட்டிய நண்பர் நிலாரசிகனின் மனதை புண்படுத்தும் விதமாகவும் பேசி வருகிறார்கள். அதை வன்மையாக கண்டிக்கிறேன்.

கவிதை என்பது மென்மையான உணர்வு கவிஞர்கள் மென்மையானவர்கள் என்ற
ஒரே காரணத்தினால் இவர்களின் ஆட்டம் ரொம்ப நாள் நடந்தது இனிமேல் நடக்காது.

1.அது நிலா ரசிகனின் கவிதைதான் என தெரியாது என்று இவர்கள் விடும் கதையை நம்ப முடியாது
2.அப்படி ஒரு தவறு நடந்து விட்டால் தவறு செய்தவரை கண்டிப்பதற்கு பதிலாக
பாதிக்கப்பட்ட நிலா ரசிகனை கண்டிக்கும் விதமாக பேசி வரும் தமிழ்மணி என்ற அனானியை
நான் வன்மையாக கண்டிக்கிறேன் .

17 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post