ஒரு பாடலும் அதன் தேடலும்

மிக சின்ன உன் புன்னகைக்காக
மிக பெரிய விசயங்களை வளைத்து
நான் வடிக்கும் கவிதை
நன்றாக உள்ளதென சொன்னபின்னும்
முடியாத தேடலுடன் மீண்டும்
உயிர்க்கிறது
மழை நின்றபின் கிளரும்
மண்வாசமாய்!
சொல்லாதா விசயங்களை
அந்த கவிதையின் முடிவடைந்த
வார்த்தைகளின் தேடிதேடி
ஓய்கிறது என் கண்கள்!
ஒரு மழை நாளின் கடைசியிலும்
தேனீர் குடித்தபின்னும் சில
இலைகளை தொட்டபின்னும்
ஒரு வேளை கிடைக்கலாம் பிறகும்!
- Show quoted te

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post