சாதி ஆதரவாளருடன் நடந்த உரையாடல்

திரு பெருமாள் தேவன் சாதியத்தை ஆதரிக்கும் நபர் அவருடன் எனது உரையாடலை கேள்வி பதிலாக தருகிறேன் (பண்புடன் குழுமத்தில் நடந்த உரையாடல் இது )

1.     சாதிக்கும் அரசியலுக்கும் நேரடி தொடர்பு உள்ளது.இந்தியாவில்
எல்லாமாநிலங்களிலுமே குறிப்பிட்ட சாதியினரே ஆட்சிக்கு வருகின்றனர்...
   இது பொய்  எம் ஜி ஆர் கருணாநிதி ஜெயலலிதா இவங்கதான் தமிழ் நாட்டில் அதிக காலம் ஆட்சியில் இருந்தவர்கள் இவர்கள் சார்ந்த சாதி தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம்


2.     சாதி இல்லை என்ற போர்வையை பயன்படுத்திய திராவிடர்கள் தமிழ்
நாட்டிற்குசம்பந்தமே இல்லாதவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வழிவகுத்தனர்.
சாதி இல்லைன்னு சொன்ன திராவிடர்கள் என சொல்வது திமுகவைன்னு நினைக்கிறேன்  . அது நல்லதுதானே தமிழ் நாட்டிற்கு சம்பந்தம் இல்லாதவரா கருணா நிதி ஜெயலலிதா போன்றவர்கள்

3.     அன்னிய ஆசாமிகள் அதிகாரத்தைப் பெற்றதால் ஒட்டுமொத்த
தமிழர்களும்தங்கள் நலனை இழந்து நிற்கிறார்கள்.
யார் அன்னிய ஆசாமிகள் என்ற வரையறை தப்பு
தமிழ் தேசிய வாதிகள் செய்யும் மண்ணின் மைந்தன் கருத்தே தவறு

















4.  சாதி தீயது என்று பல நூற்றாண்டுப் பிரச்சாரம் நடந்து வருகிறது.
ஆனால்பொதுமக்கள் அதை விட்டு வெளியேறுவதாகத் தெரியவில்லை. அது ஏன்
என்றுஏதாவது ஒரு அமைப்பு ஆய்வு நடத்தியுள்ளதா?
இல்லை   சாதி தவறு என்பது பிரசாரத்தின் மூலமாக நிரூபிக்க  சாத்தியபடவில்லை  முதலாளீத்துவ வளர்ச்சி அதை செய்து காட்டியது

5.     சாதி அவ்வளவு தீயதா என்பதே சந்தேகம்தான். அம்பேத்கரை
உருவாக்கியமகாராஷ்டிராவால் அடுத்த தலைமுறைக்குள் ஏன் இந்த சாதி ஒழிப்பை
எடுத்துச்செல்ல முடியவில்லை. மகாராஷ்டிராவில் சாதி ஒழிப்பு என்ற பேச்சே
இல்லை.இத்தனைக்கும் இங்கு 40 % தலித்கள் இருக்கிறார்கள்.
தலைமுறைக்கு  கொண்டு செல்ல இதென்ன மதமா

6.     எனவே இந்த பிரச்சாரமே பொய்யானது. தவிர்க்க வேண்டியது.

சரியானது மேலும் செய்ய வேண்டியது
7.     சாதிகளால் உள்ள தீண்டாமை போன்ற பிரச்சனைகளை அந்த
சாதிகளில்உள்ளவர்களின் உதவியோடுதான் ஒழிக்க முடியும். அதற்கு கண்டிப்பாக
சாதிதேவை. சாதியை ஒழிக்க முடியாத நிலையில் அவர்களை ஒதுக்கிவிட்டுஅவற்றை
போக்க முடியாது.
முற்றிலும் தவறு அந்த சாதி காரர்கள் அதை வேண்டும் என்பார்கள் அவர்கள் உதவியோடு ஒழிப்பது என்பது ஓநாயிடம் ஆட்டு குட்டியை குடுத்து வளர்க்க சொல்வது போல

8.     சாதிகளில் இருக்க விரும்புபவர்கள் அதிலேயே இருக்கட்டும் என்று
சொல்லும்கருத்துச் சுதந்திரம் சாதி ஒழிப்பாளர்களிடம் இல்லை
கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அளவு சாதி எதிர்ப்பாளர்கள் வளரவில்லை பயப்பட தேவை இல்லை

9.     இவர்கள் தங்களது கருத்தையே திணிக்க விரும்புபவர்களாக
இருக்கிறார்கள்.இவர்கள் சாதியில் இருப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று
கேட்கவேதயாராக இல்லை. அப்படியுள்ள அவர்களின் சர்வாதிகாரப் போக்கு
எப்படிஜனநாயக முறையாகும்?

சொல்லுங்க ஆணவ கொலை சரின்னு சொன்னீங்க அதை கேட்க சொல்கிறீர்களா ?

10.    இதெற்கெல்லாம் மேலாக இவர்களிடம் சாதி/ மத ஒழிப்புக்கான
உருப்படியானதிட்டம் இல்லை.
     உருப்படியான திட்டம் உருப்படாத திட்டம் எதுவுமே தேவை இல்லை சாதி உற்பத்தி சக்தி உற்பத்தி உறவுகளின் வளர்ச்சியால் வீழ்ந்து வருகிறது அதுவே போயிடுங்கிறப்போ ஏன் ஒழிக்க கிளம்பனும்

11.    சாதி ஒழிப்பாளர்களின் அடையாள ஒழிப்பு, மக்களின் சுய தன்மையை
ஒழித்துஅவர்களை போராட விரும்பாத மக்களாக மாற்றிவிட்டது.
சாதிதான் அடையாளம் என்றால் ஆதார் அட்டை தேவை இல்லையே இன அடையாளம் போதுமானது அதிகமாக வேறுபாட்டு அடையாளங்களை உருவாக்குவது குழப்பத்தை வளர்க்கும்

12.  கிறிஸ்தவர், முகமதியர், தலித் போன்றவர் அடையாளத்துடன்
செயல்படும்போதுஆதிக்க சாதியினர் தங்கள் அடையாளத்தை பயன்படுத்துவது
அவர்களின் சாதிவெறியை காட்டுகிறது என்பது போன்ற தவறான கருத்துக்கள்.

13.  தன் கருத்துக்களை மக்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதை
அறிந்துதான்பெரியார் தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை. மேலும்
ஜனநாயகஅரசியலமைப்பையே குறை சொல்ல ஆரம்பித்தார். இதையே
இன்றையபெரியார்வாதிகளும் செய்து வருகிறார்கள். இது தற்போதைய
சமுதாயத்தில்சாதி வெறியை அதிகரித்துள்ளது. தொடர்ந்து தீண்டாமையை
பின்பற்றவேண்டும் என்ற எண்ணத்தையே அவர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

14.   வெறும் பிரச்சாரத்தின் மூலமாகவே சாதி வேறுபாட்டை களைய
முயல்வதுஏற்கனவே உள்ள அரசியல் சிக்கல்களோடு சமுதாயச்
சிக்கல்களையும்ஏற்படுத்தும்.

15.  எந்தவொரு முற்போக்குவாதியுமே தங்கள் கருத்து இதுதான், உங்கள்
கருத்துஎன்ன என்று சாதி/ மதங்களில் இருப்பவர்களிடம் பேச தயாராக இல்லை.

16.  தலித்களை மற்ற சாதியினர் சமமாகவே நினைக்காத நிலையில் அவர்களிடம்பெண்
கட்ட வேண்டும் என்பது போன்ற பிரச்சாரங்கள் விரும்பத்தகாதவிளைவுகள்
நடந்தேற வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

17.  தலித்களின் தேவை என்ன சாதி ஒழிப்பா, சமூக அங்கீகாரமா என்பதை சாதி
ஒழிப்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
இரண்டுமே தப்பா புரிஞ்சு கொண்டபிறகு தலித்துகள் உங்களிடம் பேச என்ன இருக்கும் ஒரு மனிதனை மனிதனாக நடத்த முதலில் உங்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள் பிறகு தலித்துகளிடம் பேசலாம்

18.  இப்படி இருக்கும்போது சாதி ஒழிப்பு என்பது ஆதிக்க சாதிகளை
மட்டுமேஒழிப்பது, மத ஒழிப்பு என்பது இந்து மதத்தை மட்டுமே ஒழிப்பது என்ற
கருத்தைஉருவாக்கியுள்ளது. கிறிஸ்தவர், இஸ்லாமியர், தலித்கள் தங்கள்
அடையாளங்ளை பத்திரப்படுத்திக்கொள்ளும்போது இந்துக்கள் என்ன ஆவார்கள்?
அவர்களை என்ன செய்வதாக உத்தேசம்? இதை தெளிவுபடுத்த வேண்டும்.
  எந்த சாதியின் அடக்குமுறை ஆனாலும் ஒழிக்கப்பட வேண்டியதுதான் கிறித்தவம் இஸ்லாம் எதில் இருந்தாலும் சாதி வேறுபாடு தீமையானது ஏன் அவர்களது மத நூல்களீலெயே இருக்குமே

19.    முற்போக்குவாதிகள் சாதி ஒழிப்பில் காட்டும் ஆர்வத்தை தீண்டாமையை
ஒழிக்ககாட்டுகிறார்களா என்பது சந்தேகமே.
ஏன் சந்தேகம் தீண்டாமை ஒழிப்பு சாதி ஒழிப்பு ஒவ்வொன்னும் தனிதனியா செய்ய வேண்டியதில்லை

20.  சாதி/ ஒழிப்பாளர்கள் சாதி/ மதங்களில் உள்ள நல்ல
தன்மைகளைஒட்டுமொத்தமாக புறக்கணிக்கிறார்களே, ஏன்?
என்ன நல்ல தன்மை இருக்கு

21.    சாதி/ மதங்களில் உள்ளவர்கள் ஏன் அதிலிருந்து வெளியேற
தயங்குகின்றனர்என்பதை கண்டுபிடிக்காத வரை அவர்களை அதிலிருந்து வெளியேற்ற
முடியாது.நாங்கள் பிரச்சாரம் செய்தே அதைச் செய்வோம் என்றால், அந்த
பிரச்சாரம்விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்தும். அதையும் ஏற்றுக் கொள்ள
தயாராகஇருக்க வேண்டும். அந்த விளைவுகளை சந்திக்க சாதி தேவை.
யாரும் வெளியேற வேண்டாம் புண்ணு காய்ந்த உடன் பக்கு உதிர்வதை போல சாதி மதம் மக்களிடம் இருந்து போய்விடும் காலம் தூரம் இல்லை

22.  கிறிஸ்தவர், இஸ்லாமியர், தலித்கள் என்றால் நாகரீகமாக இருப்பார்கள்,
ஆதிக்கசாதியில் இருப்பவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற
சிந்தனையைபிரச்சார சாதி ஒழிப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதெல்லாம் கற்பனை

23.  சாதி/ மத ஒழிப்புக்காக சமமான கொள்கை வகுக்கப்பட்டு பின்பற்றப்படாத
வரைஅதை ஏற்க முடியாது.
ஏற்காதீங்க

24.  மற்றபடி வெறுமனே சாதி ஒழிப்பு பிரச்சாரம் மட்டுமே செய்தால், அதற்கு
எதிர்ப்புபிரச்சாரம் செய்ய வேண்டியிருக்கும். அதற்கு சாதி தேவை.

நீங்க செய்வதை செய்யுங்கள் வேறு வேலை வேணும்ல கட்சி ஆரம்பிச்சுட்டு சும்மா இருப்பீங்களா
25.  சாதியை ஒழிக்கிறேன் என்று சொல்லிவிட்டு சாதி அடிப்படையில்
ஒதுக்கீடுகொடுக்கிறேன் என்பதை ஏற்க முடியாது. சாதி அடிப்படையில் இட
ஒதுக்கீடுகொடுக்கும் வரை சாதி ஒழிப்பை மேற்கொள்ளக் கூடாது என்பதற்கு
ஒப்புக்கொள்ள வேண்டும். என்றைக்கு சமநிலை ஏற்படுகிறதோ அன்றிலிருந்து
சாதிஒழிப்பை மேற்கொள்ளலாம். அது வரை சாதி தேவை, இருக்கும்.
அதாவது ஒருத்தனை தலைகீழா பார்த்துவிட்டு அவன் ஜட்டியை முகத்தில் போட்டிருக்கிறான்னு சொல்ல கூடாது
சாதி ஏற்றத்தாழ்வு இருந்தனாலதான் இட ஒதுக்கீடு வந்தது இட ஒதுக்கீடு இருந்த தால சாதி வரலை

26.    சாதி / மத ஒழிப்பு என்ற பெயரில் குறிப்பிட்ட சாதி/ மதங்களுக்கு
மட்டும் தீங்குஇழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
குறிப்பிட்ட சாதிகள் ஆணவ கொலை செய்வதை நாங்களும் ஏற்க இயலாது

27.  சமூகவியல் அறிஞர்கள், உளவியல் அறிஞர்களின் குழுக்களின்
உதவியோடுசாதி/ மத ஒழிப்புக்கான பொதுவான கொள்கையை உருவாக்க
வேண்டும்.நீண்டகால அடிப்படையில் திட்டங்களை தீட்ட வேண்டும்.
இந்த பாயிண்ட ஏற்றுகொண்ட வரை பெரிய விசயம் சிந்தித்து செயல்படலாம்

28.  சொத்துரிமைக்கும் சாதி ஒழிப்புக்கும் சம்பந்தமில்லை. வாரிசு
யார் சொன்னா சம்பந்தம் இருக்குன்னு

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post