| அதென்ன பொருள் முதல் வாதம் | |||||||||
| என்ற கேள்வியை நீங்கள் கேட்டால் உலகம் தோன்றியதில் | |||||||||
| இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன | |||||||||
| ஒன்று : கடவுளால் படைக்கப்பட்டது | |||||||||
| இரண்டு: உலகம் யாராலும் படைக்கப்படவில்லை என்பது | |||||||||
| இந்தியாவிலும் பொருள் முதல் வாதிகள் இருந்து இருக்கிறார்கள் | |||||||||
| கபிலா என்கிறமுனிவர் இவர் தான் சாங்கிய தத்துவத்தை படைத்தார் | |||||||||
| மறுபடி தத்துவம் அது இதுன்னு பேசுறேனேன்னு டென்சன் ஆகாதீங்க | |||||||||
| இந்த இரண்டு அடிப்படை கருத்தை மனசில் வச்சிட்டா மேற்கொண்டு | |||||||||
| பேச வசதியாக இருக்கும். | |||||||||
| இப்போ வரலாற்றையும் பொருள்முதல் வாதத்தையும் ஒன்றாக்கினோம் | |||||||||
| அதான் வரலாற்றியல் பொருள் முதல் வாதம் | |||||||||
| சரி வரலாறுன்னா அலெக்சாண்டர் வரலாறு அல்லது | |||||||||
| அம்ஜத்கான் வரலாறு என்று மன்னர்களின் வரலாறு இல்லை | |||||||||
| இந்த இடத்தில் மக்களின் வரலாறு அவர்களின் வாழ்நிலமைகளின் வரலாறு | |||||||||
| இதைத்தாம் படிக்க போகிறோம். | |||||||||
| அதாவது பொருள் முதல் வாத ஒளியில் வரலாற்றை கற்பது | |||||||||
| கருத்துமுதல் வாத ஒளியில் ஏற்கனவே படிச்சி இருக்கீங்க | |||||||||
| இரமாயணம் மகா பாரதம் இதெல்லாம் கடவுளை மறுத்தால் | |||||||||
| ஒன்றுமே இல்லை | |||||||||
Tags
communism