பெண்களின் போராட்டத்தால் கிடுகிடுக்கும் திருப்பூர்


1.சாய கழிவு நீர் பிரச்சனைக்காக ஆலைகளை மூடி நாற்பது நாட்கள் முடிந்துவிட்டது
இதுவரை ஓட்டு பொறுக்கி மத்திய மாநில அரசுகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை
ஆலைகளை திறக்க

2.லட்சக்கணக்கான மக்கள் பட்டினி பசியில் தவிக்கும்போது சீட்டு பிரச்சனைக்காக
விமானத்தில் பறக்கும் அரசியல் ஒட்டுண்ணிகள் மக்களின் பிரச்சனைகளை பேச நேரமில்லை

3.இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் - திருப்பூர் பாதுகாப்பு குழு என்ற பெயரில் மூன்று நாட்களாக தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்

4.தினமும் மறியல் நடப்பதால் வேறு மாவட்டங்களில் இருந்து போலீஸ் இறக்கபட்டுள்ளது

5.இனியும் கண்டுக்காமல் இருந்தால் இதன் விளைவுகளுக்கு ஆட்சியாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்

6.அடுத்து மாணவர்களும் வியாபாரிகளும் களத்தில் இறங்குவார்கள்






http://epaper.dinamalar.com/DM/COIMBATORE/2011/03/10/Article/016/10_03_2011_016_013.jpg


 




--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post