செல்லாவை வைத்து விளம்பரம் தேடிக்கொள்ளும் தோழர்கள்!!!! -தோழர் ஸ்டாலின்

இந்த கட்டுரையை தோழர் ஸ்டாலின் மடலில் அனுப்பினார் -நன்றி ஸ்டாலின்

"ஒரு ஊர்ல ஒரு சொறி நாய் இருந்துச்சாம், அந்த சொறி நாய் என்ன பண்ணுமாம் ஏற்கனவே சொறிஞ்சு, சொறிஞ்சு புண்னா போன தன்னோட உடம்ப பார்க்குறவங்களே அருவெறுக்குற மாதிரி தனியா உட்கார்ந்து சொறிஞ்சி சொறிஞ்சி சுகம் கண்டுகிட்டு இருக்குமாம், இத  , ஊர்ல பல பேர் பார்த்தாலும், சொறி நாய் கடிச்சி கிடிச்சு தொலைச்சிட போவுதுன்னு பேசாமயே இருந்துட்டாங்களாம்,  இது மட்டுமில்லாம நாலு பேர் போய் வர்ற இடத்துல, பெட்டை நாய புடிச்சு இழுத்து ஒரே அசிங்கம் பண்ணிக்கிட்டிருக்குமாம் அந்த சொறி நாய், ஒரு நாள் குழந்தைங்க படிக்கிற பக்கத்துல இருக்குற கார்ப்பரேசன் ஸ்கூல்ல இந்த மாதிரி அது பண்ணிகிட்டிருந்தது பார்த்துட்டு அங்க இருந்த ஒருத்தர் அத கல்லால அடிச்சு துரத்தினாராம்... இவன் எதுக்கு நம்மல கல்லை கொண்டு அடிக்கிறான்னு அந்த நாய் தீவிரமா யோசிச்சுச்சாம் அப்பறம் கடைசியா "ஓகோ நமக்கு இருக்குற வால் போல இவனுக்கு இல்ல அதனாலதான் அடிக்கிறான்"னு சிரிச்சிக்கிச்சாம்..

 

இது போல நம்ம தோழர்கள் ஓசை செல்லாவை எதுவோ எழுத போக அவரு உடனே என்னை வச்சு எழுதி நீங்கள்லாம் விளம்பரம் தேடுறீங்கனு வெகுண்டெழுந்துட்டாரு...

 

"விளம்பரத்த எதிர்பார்க்காத நீங்கள்லாம் ஏன்டா  இங்க வந்து எழுதுறீங்க தனியா குரூப் ஆரம்பிச்சு எழுத வேண்டியதுதானேன்னு" நம்ம பார்த்து கேள்வியும் கேட்கிறாரு, அட பண்ணாடை, பார்ப்பன பயங்கரவாதிகள் தமிழகத்தில் கால் பதிப்பதற்கான வேலைகளில் முனைப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் போது, இந்து முன்னனியும் சங்கபரிவாரங்களும் செயல்திட்டம் வகுத்துக்கொண்டு மாநாடு, பொது கூட்டம் என்று வேலை செய்வதோடு, ஈழத்தின் பெயரைச் சொல்லி, தமிழனையும் தனது இந்துத்துவ நுகத்தடியில் இழுத்துமாட்ட எத்தனிக்கும் இந்த வேளையில், உன்னோட மூஞ்சிய காட்டுறதுக்குத்த்தான் இந்த பொதுதளமான்னு நமக்கு கேட்க தோன்றுகிறது ஆனால் நாம் கேட்டு உடனே "என்னை வச்சு விளம்பரம் தேடுறீங்கன்னு" செல்லா சொல்லிவிட கூடாதே என்பதால் நாம் கேட்காமலிருக்கிறோம்..

 

"உலகமயத்த எதிர்த்துகிட்டு ஏன்டா பன்னாட்டு நிறுவனத்துல வேலை செய்யுறீங்கன்னு" கேட்குறாரு நம்ம செல்லா, சரிங்க செல்லா நாங்க இந்த அரசாங்கத்தையும்தான் எதிர்க்கிறோம் அதனால் நாங்க அரசு பேருந்துகள்ல பயணம் செய்ய கூடாதா? இப்படியே நிறைய கேட்கலாம், சரி பன்னாட்டு நிறுவனத்துல சும்மாவா பணம் தர்றான், தன்னால முடிஞ்ச அளவுக்கு எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டிக்கிட்டுத்தானே பணம் தர்றான்.  அடுத்து நாம மார்க்ஸ் எங்கல்ஸ் பேரல்லாம் சொல்றோமாம், அவங்க செத்துபோய் ரொம்ப நாளாச்சாம் அதானால, செல்லா போலவே நாமும் நமீதா பனியனையும், பாவடையையும் தூக்குறாங்களான்னு பார்த்துக்கிட்டிருக்கனுமாம், பண்னாடை, நீ பண்ற வேலைக்கு காறி துப்ப கூட எச்சில் வர மாட்டேங்குது, இப்படியெல்லாம் நமக்கு சொல்ல தோனுது, அவர வச்சி நாம விளம்பரம் தேடிக்கிறோம்னு செல்லா சொல்லிடுவாரேன்னுதான் சொல்லமலிருக்கிறோம்...

 

"தோழர்களே உங்கள் மனைவியோடு எப்போது உறவு கொள்வீர்கள்? மக்கள் எல்லாம் உணவு பெற்ற பிறகா" என்று கேட்கிறார் செல்லா, இது எவ்வளவு பொறுக்கித்தனமான பேச்சு என்று பார்ப்பவர்கள் சொல்லக்கூடும், ஆனால் செல்லாவிடமிருந்து இப்படிப்பட்ட பேச்சுத்தான் வருமென்று நமக்கு தெரிந்ததுதான்,  ஒன்று நான் நடுத்தெருவில்தான் செக்ஸை கொண்டாடுவேன் இல்லாவிட்டால் அடுத்தவன் வீட்டுக்குள் எட்டிப்பார்ப்பேன், இதுதான் செல்லாவின் முற்ற்ற்ற்ற்ற்ற்ற்போக்கு....

 

 

வெள்ளைக்காரனிடம் பாராட்டுபத்திரம் வாங்கு வலைபதிவில் போர்டு மாட்டி தொங்கவிடும் இந்த அடிமைப்புத்திகாரர், அடுத்து என்ன செய்வார்னும் நமக்கு தெரியாததில்ல "கம்யூனிஸம் கவுந்துகிச்சி இனி போஸ்ட் மாடர்னிசம்தான்னு எங்கயிருந்தாச்சும் கட் காப்பி பேஸ்ட் பன்னி போஸ்ட் போடுவாரு, இல்லன்னா நாம எவ்வளவுதான் ஸ்டாலின பத்தி எழுதுனாலும் அத பத்தியெல்லாம் விவாதிக்காம் கவலைப்படாம, கூகிள்ல தேடி ஸ்டாலின் எனும் அரக்கன் கோடி கோடியாய் கொலை செஞ்ச கொடூரம்னு, போஸ்ட் போட்டு நம்மல கொல்லுவாரு, இல்லன்னா எனக்கு குங்பூ தெரியும், கராத்தே தெரியும்னு ஒரே காமெடியா ஒரு போஸ்ட் போடுவாரு, எது போட்டா என்ன "உலக புகழ்  செல்லாவை பத்தி பேசி நாம விளம்பரம் தேடிக்க வேண்ட்டாம்னு" எனக்கு தோனுது.....

<

6 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post