பார்ப்பன பயங்கரவாதம்

இந்தியாவில் இப்போது பார்பன பயங்கரவாதம்தான் நடக்கிறது

யார் உழைக்கும் மக்களோ , யார் அன்றாட கூலி உழைப்பால் தனது

வயிற்றை கழுவுகிறார்களோ அந்த மக்களை மதம் என்ற பேரால்

ஒன்று திரட்டி சிறுபாண்மை மக்களோடு மோத வைப்பதன் மூலம்

தனது அரசியல் மேலாண்மையை நிறுவிக்கொள்கிறது ஆர்.எஸ்.எஸ்

மற்றும் அதன் சகோதர இயக்கங்கள் .

இவர்கள் சொல்லும் கருத்துக்கள் பொதுவான இந்து ஒற்றுமை தெரிந்தாலும்

அதனுள் அவர்கள் அப்பட்டமாக சொல்லவருவது பார்பனியம் தான்

எங்கே உழைக்கும் மக்கள் ஒன்ரு திரண்டு விடுவார்களோ , நமது

சுரண்டல் சொத்துக்கள் பரிபோகுமோ என கள்ள சந்தை பதுக்கல் பேர்வழிகள்

நினைக்கும் போது எல்லாம் அவர்களுக்காக அடியாள் வேலை செய்ய

மத ஆஸ்டான பூதிகள் தங்களது கரத்தை தலையையும் தயாராக வைத்துள்ளார்கள்

இப்ப புதுசா வந்து நாமெல்லாம் இந்துங்கர களவானி கூட்டத்தை மக்களும்

நம்ப தயாரில்லை . மக்களை தாழ்த்தபட்டவன் பிறபடுத்தபட்டவன் என பிரித்து

இழிநிலைக்கு உட்படுத்தி அதே கும்பல் இன்று இந்து தேசியம் , இந்து நாடு

என சொல்லி கொண்டு வருகிறது .

இத்தனை நாள் எங்கே இருந்ததடா இந்து தேசியம் என்றால் வெள்ளைகாரன் மேல்

பழிபோடு இவர்கள் பார்பனியம் என்பது சரிதான் என்பதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள்

சாதி அமைப்பு மாறிசெல்லும் தன்மை உடையதென ஓயாமல் சொல்கிறார்கள்

சாதி அமைப்பு குணத்தின் அடிப்படையானது என ஓயாமல் சொல்கிறார்கள்

நண்பர் திரு . என்பவர் ஒரு ஏழு சரியான கேள்விகளை அது சம்பந்தமாக

கேட்டு இருந்தார் அதற்குஇதுவரை எந்த சனாதனியும் பதில் சொல்லவில்லை ஏன்

"மற்றவர்களுக்கு கல்வியை மறுத்ததன் மூலம் தன்னை உயர்த்தி கொண்டவர்கள்

பார்பனர் " என காரல்மார்க்ஸ் சரியாகவும் கிண்டலாகவும் சொன்னார்.

ஆகவே பார்பனியம் என்பது நீங்களோ நானோ நினைப்பதுபோல தெருவில் செல்லும்

விலங்கு அல்ல அது நம் வீட்டுக்குள் பதுங்கி நமது சகோதரர்களின் ரத்தம் குடிக்க

காத்துகொண்டிருக்கும் பிராணி.

தொடரும்

தியாகு

17 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post