பஞ்சு ஏற்றுமதி தடை எதிர்த்து மக இக போராடுமா

புதியஜனநாயகத்தில் ஜவுளி தொழில் நெருக்கடி தொழிலாளிக்கா முதலாளிக்கா ttp://www.vinavu.com/2010/10/19/textile/

என்ற கட்டுரையில் பஞ்சு ஏற்றுமதியை எதிர்க்கும் முதலாளிகளும் அவர்களுக்கு வால்புடித்து செல்லும் சங்கங்களும்
/ “ஆடை ஏற்றுமதிதான் உங்களுக்கு வேலையைக் கொடுக்கும்” என்று கூறும் ஜவுளி ஆலை முதலாளிகளின் மோசடியில் தொழிலாளர்களும், விசைத்தறி நெசவாளர்களும் மயங்குகிறார்கள்./
என பல உளறல்களோடு பிரச்சனையின் பரிணாமத்தை குட்டையாக புரிந்து கொண்டு தட்டையாக அனுகியது .


அதில் பின்னூட்டமிட்ட சூரபுலிகளும் தீர்வாக உள்நாட்டு உற்பத்தி என உளறி கொட்டினார்கள்

உள்நாட்டு உற்பத்தியும் பஞ்சு ஏற்றுமதி யானால் நடக்காது என எவ்வளவோ எடுத்து சொல்லியும் புரியாதமாதிரி நடித்தார்கள் .


இந்நிலையில் ஜவுளி தொழில் நசிந்துவிடும் என்ற தொழிலாளர்களின் போராட்டம் பல கட்டங்களை கடந்தது (இந்த காகித புலிகள் இணையத்தில் உளறுவதோடு சரி)
வேறு வழியில்லாம அரசு தொடர்ந்து சில வாரங்களில் இப்போது அரசு பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது

எனவே ,

இதை எதிர்த்து
1. விவசாயிகளுக்கு ஒரு நியாயம் தொழிலாளிகளுக்கு ஒரு நியாயமா
2.தொழில் நட்டம் என்பது முதலாளிக்கே தொழிலாளிக்கல்ல
3.லாபம் குறைவுக்காக போராடும் முதலாளிக்கு ஆதரவளிக்கும் அரசே

எனும் அறிவுபூர்வமான கோசத்துடன் மக இக பஞ்சு ஏற்றுமதியை ஆதரித்து திருப்பூரில் இருக்கும் நாலு பேரையும் கோவையில் இருக்கும் இரண்டு பேரையும் கொண்டு மாபெரும் கடையடைப்பு ஆர்பாட்டம் அதை தொடர்ந்து கைது ஆகியவை செய்ய போவதாக செய்தி !

(நமது நிருபர் கோவையில் இருந்து)

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post