உடன் பிறப்பே

உடன் பிறப்பே

ஊழல் ஊழல் என கூவுகிறார்கள்
ஊழலின் கரைபடாத
கருணாநிதியை பார்த்து ஊழலென
சொல்வது யாரென பார்

ஒடுக்கப்பட்டவன் மந்திரியாய்
வரகூடாதென நினைக்கும் -
பார்ப்பனர்
ஊழலை சொல்லி
ஒடுக்குகிறார்கள் நம்மை

அலைக்கற்றை ஊழலாம்
அலைக்கற்றையை யாரும்
கரைபடுத்த இயலுமா
சிறைபடுத்த இயலுமா
கேளடா தம்பி
கீழ் மதியோரை!

இருந்த விதிகளை
ஏற்றது தம்பியின் தவறாம்
முதலில் வந்தவர்கு பரிசென
ஓட்ட விதி சொல்லி
இருக்கையில்
முதலில் வந்தவர்கு கொடுத்தது
தவறாம்

ஆரியர்கள் முதலில் வந்த
திராவிடர்களை அழித்தார்கள்
ஆ ராசாவையும்
அழிக்க நினைக்கிறார்கள்

கேடிலும் துயரிலும் ஆரியம்
நம்மை வீழ்த்த பார்க்கிறது

துயில் நீங்கி தம்பி புறப்படு
சூரியன் உதித்துவிட்டான்

டான்சி நில ஊழலை செய்தவர்
சான்சி ராணி மாதிரி பேசுகிறார்

லண்டனில் ஓட்டல் வாங்கியவர்
குண்டன் டிவியில் பேசுகிறார்

கருணா நிதி ஊழல் செய்துவிட்டானா?

ஓட்டுக்கு ஐநூறு கொடுத்தோம் என்கிறார்கள்

என்வீட்டில் கள்வர் வந்து கவர்ந்து
செல்லுமளவு காசும் பொன்னும்
கொட்டி கிடந்ததை யார் அறிவார்

இத்தனை ஆண்டு ஆட்சியில்
செய்த நன்மைகள் எத்தனை
என எண்ணி பார்க்காதவர்கள்

ஒரே ஒரு ஊழலை சொல்கிறார்கள்

அம்மையார் செய்த அனைத்து
ஊழலும் பெரிதா என் அன்பு தம்பி
செய்த ஒரு ஊழல் பெரிதா

இனியும் பொறுக்காதே
வீணர்களை அழித்து திராவிடம் படைப்போம்

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post