ஈழ எதிப்பாளர்களில் பார்பனர்கள்

அனைத்து மக்களும் அதாவது பெரும்பான்மையை அனைத்து என்றே சொல்லலாம் தமிழ்நாட்டில் போர்நிறுத்தம் வேண்டும் என சொல்லும் இந்நிலையில்
 
சோ, சு.சாமி ,ஜெ என இந்த பார்பன கும்பல் மட்டும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஈழ விடுதலை எதிர்பரசியல் செய்வது ஏன் ?
 
ஒருவேளை இவாள் ஆட்கள் ஈழத்தில் இல்லை என்ற காரணமா அல்லது பொதுவாகவே இவாளுக்கு தமிழ் ம்ரபின் மீதுள்ள பொச்சரிப்பா எதுவென தெரிந்தவர்கல்
 
கூறவும்


--
தியாகு

-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா
============================

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post