டோண்டுவுக்கு

( நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று எனும் மெட்டில் பாட வும்)
தம்பி நான் படிச்சேன்
டோண்டுவிலே நேற்று
அதை நானுக்கு
சொல்லட்டுமா இன்று

டோண்டு மொக்கைகளை
எழுதும் ஒரு அய்யர்
இது சுகுணாவே சொல்லிவைத்த உண்மை

(தம்பி...............)

இணையத்தின் தந்தையென
பலர் இருந்தார் -டோண்டு
இடையினிலே மொக்கையாக
வந்து ஒட்டினார்

நாட்டுக்காக பதிவெழத
டோண்டு நினைத்தார்
தன் நலத்திற்க்குதான்
பதிவெழுதி வெறுப்பேத்தினார்.

எழுதியபின் மொக்கைகெல்லாம்
பின்னூட்டம் இட்டார்
தான் எழுதியது புகழடைய
எழுதி ஒட்டினார் !

தெருத்தெருவா உதைவாங்கும்
பதிவர் டோண்டு
சும்மா நோண்டிவிட
நினைத்தாலே சுயநலம் உண்டு

மக்கள் நலம் மக்கள் நலம்
என்று சொல்லுவார்
தம் குடுமி நலம்
ஒன்றில்தான் கும்மியடிப்பார்!

தம்மக்கள் நலம் ஒன்றுக்குத்தான்
குடுமியாட்டுவார்!

(தம்பி ..................... )

ஏய்ப்பவர்க்கே காலம் என
எண்ணிவிடாதே
பொய் எத்தனை நாள்
கைக்கொடுக்கும்
மறந்துவிடாதே

ஒருநாள் இந்த நிலமைக்கெல்லாம்
மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு
தமிழ் மணம் உண்டு
அந்த மாறுதலை
செய்வதற்கு தமிழ் மணம் உண்டு

ஒரு பதிவு என்பது
நேற்று
அது மொக்கை என்பது
இன்று
அது கும்மி ஆவது நாளை
வரும் சோதனைதான்
இடைவேளை.


(தம்பி .....................

(கம்யூனிஸ்டுகளின் சொர்க்கம் என டோண்டு எழுதிய அரைகுறை அசட்டுதனத்துக்கு பதில் எழுத நினைத்தேன் .ஆனால் டோண்டுவுக்கு அதெல்லாம் அதிகம் என நினைத்ததால் இந்த பாடல் உடன் நிறுத்தி கொள்கிறேன்.


அடுத்த பாடல்
வர்றார் வர்றார் நம்ம டோண்டு அய்யர்

57 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post