பார்வை

என்னை தீர்த்து
விடுமெனதெரிந்தும்
உன் கண்முன்
என்னை நிறுத்துகிறேன்
சுயபலத்தை திரட்டிநான்
தரும் பூவுக்காய்
திரும்பிய உன்தலையில்
இடமில்லை என
என்னுடனே இருக்கிறது
அந்த பூக்கள்!

- -தியாகு

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post