பதில் சொல்லாமல் ஓடி போன "ஏழரை" அடுத்து ராஜாவனஜ்

தியாகு:
நண்பர்களே உலகத்தில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பதிவெழுதிய போராளிகள்
இப்போ மதார் என்ற பெண் சாந்தியால் பாதிக்கப்பட்டு இருக்காங்க அதற்கு
பதில் தராமல் மழுப்புவதை கீழே காணலாம்

இவர்கள்தான் உண்மையான கம்யூனிஸ்டு நான் சொல்லவில்லை
அவர்கள் சொல்கிறார்கள்

----------------------------------------------------------------------------------------------------------
ராஜவனஜ்:தியாகு உங்க நிலைமை புரியுது... உங்க கோபமும் புரியுது...

நீங்க நானும் ஒரு கம்யூனிஸ்டுன்னு படம் காட்டிட்டு இருந்தீங்க.. வினவு தோழர்கள் திரைய கிழிச்சிட்டாங்க. இப்ப நீங்க ஒரு இண்டெலிஜெண்டலி ஆயிட முடியுமான்னு பாக்குறீங்க.

டவுசர் கியிஞ்சி அம்பலமாகிப் போன உங்களோட இன்றைய நிலையைக் கணக்கில் கொண்டால் அது ஒரு நியாயமான ஆசை தான். பின்ன யாருக்குத்தான் அந்த ஆசை வராது?

ஆனா, அதுக்கு கொஞ்சமே கொஞ்சம் உழைப்பு தேவை. கொஞ்சம் நேர்மையும் தேவை. தெரியாததை தெரியாதுன்னு ஒப்புக்கிட்டு படிச்சி தெரிஞ்சுக்கற பொறுமை மிக அவசியம்.
நீங்க இப்ப ஒரு ரெண்டு மாசத்துல எழுதிய பதிவுகள் என்ன தரத்தில் இருக்கு? இருங்க ஒரு சாம்பிள் காட்றேன் -

"வினவு சு.ராவை விமர்சித்து 12,600 வார்த்தைகளில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள். 1+2+6+0+0 = 9. ஒன்பது ஒரு நியூமராலஜி படி ராசியான நம்பர் என்பதால் தான் வினவு
அத்தனை வார்த்தைகளில் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். ஒன்பதை மூன்றால் வகுத்தால் மூன்று வருகிறது - வைனவ அய்யங்கார்கள் போடும் நாமத்தில் இருக்கும் கோடுகளின்
எண்ணிக்கை அது. எனவே வினவு ஒரு பார்ப்பனிய ஆதரவாளர் என்பது தெளிவாகிறது. அதனால் தான் பார்ப்பனரான சிவராமனை வைத்து ஒரு பதிவு எழுதினார்கள்.

வினவுன்ற பேரே இயங்கியல் பத்தி எங்கெல்ஸ் எழுதிய புக்கில் இல்லை. எனவே வினவு ஒரு போலி கம்யூனிஸ்ட். அமெரிக்காவை வினவு விமர்சிக்கிறது ஆனால் அமெரிக்க
மாநிலங்களான ப்ளோரிடா, நியுயார்க், டெக்ஸாஸ் போன்ற எந்த மாநிலத்தையும் விமர்சிக்கவில்லை. எனவே அது போலியான அமெரிக்க எதிர்ப்பு. எனவே அவர்கள் அமெரிக்க
கைகூலிகள்.. எனவே அவர்கள் சி.ஐ.ஏ ஏஜெண்டுகள்.. சி.ஐ.ஏ ஏஜெண்டுகள் பொதுவாக வெள்ளைக்காரர்களாக இருப்பார்களாம்.. எனவே வினவும் வெள்ளைக்காரர்கள் தான்.

அடுத்து வினவு இந்த பூமியில் இருக்கும் எல்லாவற்றையும் விமர்சிப்பது போல் இருப்பதால் அவர்கள் ஏலியன்களாக இருக்கலாம் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. ஏலியன்கள்
எல்லாரும் சேர்ந்து கொண்டு இந்த பூமிக்கு எதிராக சதி செய்கிறார்கள்.. தைரியம் இருந்தா வினவு கும்பலும் அவர்களை ஆதரிக்கும் அடிவருடிகளும் இங்கே வந்து பதில்
சொல்லிப் பாருங்கள்...."

இந்த பாணில தான் நீங்க 'விமர்சிக்கறீங்க'.. நீங்க ஒன்னு செய்யுங்க. அடுத்த விமர்சன பதிவு எழுதிட்டு பதிவேத்தறதுக்கு மின்ன யாருக்காவது பிரிண்ட் அவுட் எடுத்து குடுத்து
படிக்கச் சொல்லுங்க (கைல எதுக்கும் பேதியைக் கட்டுப்படுத்தும் எல்டோ ப்பர் மாத்திரை ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்) படிச்சி முடிச்ச பின்ன அவன் தெளிவான
சிந்தனையோட இருக்கானான்னு பார்த்துட்டு அப்புறமா பதிவேத்துங்க.

பேமசான பதிவராகனும்னா எதாவது ஒரு 'இஸம்' இருக்கனும். எல்லாரும் லக்கிலுக் மாதிரியே ஆய்ட முடியாதில்லையா.. அதனால, ஒரு வாரம் லீவு போட்டுட்டு எங்கியாவது
டியூசன் போயாவது எந்தக் கருமத்தையாவது படிச்சி புரிஞ்சிக்க முடியுதான்னு பாருங்க.

ஒரு ஸென் தத்துவம் - "நிரம்பிய கோப்பையை நிரப்ப முடியாது" - எனவே போகும்போது நீங்க ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள எல்லா தத்துவங்களையும் இறக்கி வச்சிட்டுப் போங்க.
நீங்க திரும்பி வந்து ஆக்கப்பூர்வமாக விமர்சித்து எழுதும் நாளை எதிர் நோக்கி - உங்கள் பழைய நன்பன் ராஜாவனஜ்.

பி.கு: - முந்தைய பஸ்ஸை விடும் போது கொஞ்சம் ஆத்திரம் அதிகமா இருந்ததாலே சில இடத்துல ஒருமைல கூப்பிட்டுட்டேன். ஸாரிங்க.

----------------------------------------------------------
thiagu rajan-ராஜா வனஜ் உங்க டவுசரைத்தான் மதார் இன்னொரு பஸ்ஸில் கிழிக்கிறாங்க
சாந்திக்கு சப்போர்ட் செய்ய முடியாத போது எஸ்கேப்பானவர்தானே
இப்ப உங்க டவுசரை போய் காப்பாத்துங்க இலக்கியத்தை பத்தி வினவு குரூப்பிடம் பாடம் கற்கும் அபாயகரமான நிலையில் நீங்கள் இருக்கலாம் நான் இல்லை
சோ ஜால்ராவை பலமாக தட்டுங்கள் புரட்சி அல்லது புரட்டாசியாவது வந்துடும்
--------------------------------------------------------
Raja Vanaj - தியாகு,
அது எனக்குத் தேவையில்லாத பிரச்சினை. நீங்க வைத்த "ஆதாரங்கள்" எப்படி பப்பரக்கான்னு வாயப் பொளந்துட்டு இருக்குன்னு ஏற்கனவே சொல்லியாச்சு. மேலும் மதாருக்கும் சாந்திக்குமான பிரச்சினையின் பின் இருப்பதாக சொல்லப்படும் எந்த பிரச்சினையிலும் அரசியலோ வேறு வெங்காயங்களோ இல்லை. அதன் தரம் - குழாயடிச் சண்டை. எனக்கு ஆர்வமில்லை.

அதில் தலையிட வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனக்கு பஞ்சாயத்துத் தலைவராகவோ - வேறு எந்த சொம்பையாவது பஞ்சாயத்துத் தலைவராக ஒப்புக்கொள்ளும் ஆசையோ
இல்லை. எனவே அதைப் பொருத்தளவில் - ஷட்அப்பு...!

இதில் நீங்கள் எனது நன்பர்களையும் தோழர்களையும் அனாவசியமாக வம்புக்கு இழுத்துக் கொண்டிருப்பதன் நோக்கத்தை அம்பலமாக்குவது மட்டுமே எனது டார்கெட். அதில்
உங்கள் டவுசர் அவிழ்வது சைடுஎபக்டு - நான் நேரடி பொறுப்பல்லspan class="ze">//இலக்கியத்தை பத்தி வினவு குரூப்பிடம் பாடம் கற்கும் அபாயகரமான நிலையில் நீங்கள் இருக்கலாம் //

அப்படி நான் சொன்னேனா? ஏன்ய்யா வீணா வாயக் குடுத்து புண்ணாக்கிட்டுப் போறீங்க
-----------------------------------------------------------
Raja Vanaj:முதல்ல இலக்கியத்துக்கும் எனக்கும் ஸ்நானப்ராப்த்தி கூட கிடையாது. நானே ஒரு லோக்கல் அட்டு பீஸு. இலக்கியமெல்லாம் உங்களை மாதிரி 'யோக்கியர்களுக்கும் நல்லவர்களுக்கும்' தேவையானது. எனக்கல்ல
--------------------------------------------------
thiagu rajan-மதாரின் ஆதாரத்தில் என்ன ஓட்டையை சொல்லிபுட்டீங்க சம்பந்த பட்ட சஞ்சய் உங்க மூக்க உடைத்த இடம் :
SanjaiGandhi™ said...

ஒரு கமெண்ட் போட்டேன்.. எர்ரர் காட்டிடிச்சி.. உங்களுக்கு வந்திருக்காண்ணே.. இல்லைனா அதுல வந்த முக்கியமான செய்தி மட்டும் இன்னொருக்கா,

//இன்னும் இந்த கன்றாவிகள் முடியலையா? கொடுமை.. சாந்தி என்னைத் தவிர வேறு சிலருக்கும் அனுப்பி இருக்கிறார். யாரோ நடுவர்களுக்கு அனுப்பியதாக சொல்லி தான் அதன் காப்பியை எனக்கு அனுப்பி இருந்தார். அதில் தான் இரண்டாவது முறையாக மதாரின் படம் எனக்கு வந்தது. முதல் முறை அனுப்பியதை அப்போதே நான் அழித்திருந்தேன்.

//அந்த படத்தை பார்தாலே தெரியுதே! ரெண்டு வெவ்வேற இமெயிலை ஒட்டி வச்சிருக்கார். //
ஒரு வேளை இது என் மெயில் குறித்தான செய்தியாக இருந்தால் ஒரு சிறு விளக்கம்.

ஏன் இரண்டு மெயில்களை ஒட்டியது போல் இருக்கு.
முதலில் சாந்தி எனக்கு மதாரின் படத்தை அனுப்புகிறார். அதை நான் அழித்துவிட்டேன். பின்னர் வினவு பதிவில் சாந்திக்கு எதிராக கமெண்ட் போட்டேன். அதன் பின்னர் சாந்தி எனக்கு சில மெயில்களை அனுப்புகிறார்.

அவர் தவறாக எதும் சொல்லவில்லை என நிரூபிக்க, "சஞ்சய் பேசிய மடல்கள்" என்ற தலைப்பில் என்னுடன் அவர் உரையாடிய மெயில்களை எல்லாம் யாரோ நடுவர்களுக்கு அனுப்பினாராம். அதோடு எனக்கு அவர் முன்பே அனுப்பிய மெயில்களை எனக்கு ஃபார்வர்ட் செய்திருந்தார்.

அந்த படத்தில் முதலில் இருக்கும் தேதி எனக்கு கடசியாக அனுப்பிய தேதி. அதர்கு கீழே இருப்பது முதலில் எனக்கு அனுப்பியது. ஏற்கனவே அனுப்பிய மெயிலை மீண்டும் ஃபார்வர்ட் செய்யும் போது அதற்கு முந்தைய பரிவர்த்தனை தேதிகள் காட்டும் என்பது ஓரளவு டெக்னிகல் அறிவு உள்ளவர்களுக்கும் கூட தெரியும். ஆகவே அதை போகிற போக்கில் போலி என்று சொல்லிவிட முடியாது.


மேட்டர் ஓவர்.. இது போன்ற கன்றாவிகளில் என் பெயரும் வந்து தொலைவது எரிச்சலாக இருக்கிறது.//

இது வால்பையன் பஸ்ஸில் நான் போட்ட பின்னூடம்.
--------------------------------------------------------
thiagu rajan-தேவையற்றதை குறித்து பேசுவானே புண்ணாக்கிகுவானேன் விடுங்க உங்களுக்கு எது முடியுமோ அத செய்யுங்க இல்லைன்னா வினவு பதிவுக்கு கொமண்டு போடுங்க
-----------------------------------------------------

mathar p-ஆதாரம் என்ன பல்லிளிக்குது ? கோல்கேட் போட்டு விளக்கி விட வேண்டியதுதானே
------------------------------------------------------
thiagu rajan://இதில் நீங்கள் எனது நன்பர்களையும் தோழர்களையும் அனாவசியமாக வம்புக்கு இழுத்துக் கொண்டிருப்பதன் நோக்கத்தை அம்பலமாக்குவது மட்டுமே எனது டார்கெட். அதில் உங்கள் டவுசர் அவிழ்வது சைடுஎபக்டு - நான் நேரடி பொறுப்பல்ல//

உங்கள் நண்பர்கள் தோழர்களை நான் ஏன் வம்புக்கு இழுக்கிறேன் அட நீங்க எல்லாரையும் கேள்வி கேட்பீங்க நாங்க கேட்டா தப்பா என்னா அதிகார வர்க்க தொணி
//நீங்க நானும் ஒரு கம்யூனிஸ்டுன்னு படம் காட்டிட்டு இருந்தீங்க.. வினவு தோழர்கள் திரைய கிழிச்சிட்டாங்க.//
நான் கம்யூனிஸ்டு காங்கிரசுன்னு உங்க கிட்ட சர்டிபிகேட் கேட்டேனா வினவு கம்யூனிஸ்டு அல்ல வெறும் கட்டபஞ்சாயத்து ஆழமரத்தடி சொம்புதான்னு பதிவர்கள் உணர்ந்திட்டாங்க
அதை உணர்த்தியதில் எனது பங்கு கொஞ்சமே மற்றவர்களுக்கு நீங்க வினவு சார்ப்பா
விளக்கவும்
Raja Vanaj-ஏன் இரண்டு மெயில்களை ஒட்டியது போல் இருக்கு.
முதலில் சாந்தி எனக்கு மதாரின் படத்தை அனுப்புகிறார். அதை நான் அழித்துவிட்டேன்.//

அதை நாங்க நம்பிட்டோ ம்...!

//பின்னர் வினவு பதிவில் சாந்திக்கு எதிராக கமெண்ட் போட்டேன். அதன் பின்னர் சாந்தி எனக்கு சில மெயில்களை அனுப்புகிறார்//

அதான் வினவில் சாந்திக்கு எதிரா கமெண்ட் போட்டாரில்லே.. அப்புறம் சாந்தி இந்தா வச்சிக்க ஆதாரம்னு படத்தை திருப்பி அனுப்பினாராமா? இதானா தியாகு உங்க டக்கு?

எனக்கு இரண்டரை வயசு இருக்கும் போதே காது குத்தியாச்சு...

போகட்டும்.... எனக்கு இதில் ஆர்வமில்லைன்னு சொன்னப்புறமும் நீங்க அவன் சொன்னான் இவன் சொன்னான்னு கண்ட உளரல்களையெல்லாம் ஏன் என்னிடம் எடுத்து வருகிறீர்கள்?

நான் தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே இதை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வதை விட்டுவிட்டு உங்கள் 'ஆதாரத்தில்' நம்பிக்கை இருந்தால் சட்டப்படி எதையாவது செய்து கொள்ளுங்கள் என்று... திரும்பத் திரும்ப ஒன்றையே ஏன் சொல்கிறீர்கள்
-----------------------------------------------------------------------
mathar p-அது எப்படிங்க உங்க ஆளுங்க எல்லாம் ஒரே மாதிரியே இருக்கீங்க .உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்துப்பீங்க .முன்னாடி குருஜி பஸ்ல சாந்தி என் பெயரை அவர் பதிவிலும் வினவின் பதிவிலும் இழுத்தது தப்பில்லை .புனைவுதான் பெருசுன்னு ஏழரை ............இப்போ நீங்க நான் உவமையோடு எழுதியதுக்கும் ஸ்க்ரீன் ஷாட் கேட்க்கும் உங்கள் அறிவை நினைத்து புல்லரிக்குது .அதாவது அவங்க கேட்டு கேட்டு போட்டோ அனுப்பியது தப்பு அல்ல அதை நான் உவமையோடு சேர்த்து எழுதியது தப்பு அப்படியா ? உங்க அறிவையும் பேச்சையும் தீயை வச்சுதான் கொளுத்தனும்
------------------------------------------------------------------
Raja Vanaj-சர்டிபிகேட் கொடுக்க அங்கே ஒரு மண்ணும் இல்லை... அதான் 'என்னையும் பாரு என் யோக்கியதையையும்' பாருன்னு நீங்களே சுய-அம்பலப்பட்டுப் போனீர்களே. மாறாக நீங்கள் தான் யார் பஞ்சாயத்து யார் சொம்பு என்கிற ஸ்டாம்பை தூக்கிக் கொண்டு அலைகிறீர்கள்.

மதார், உங்களோடு எனக்கு எந்த வழக்குமில்லை. பேசவும் தயாரில்லை.

thiagu rajan - மதாஎர் இவங்க இப்படியே பேசி ட்டே இருப்பாங்க ஒரு இடத்தில் பேசாம நிறுத்திட்டோம்னா

ஆகா தோத்துட்டான்னு சொல்லிடுவாங்க
வேற ஒன்றும் கிடையாது சும்மா வெட்டி சீன்

அப்புறம் வினவு விடம் யாராவது கேள்வி கேட்டு பதில் வரலைன்னா வாங்க நம்ம ராஜாவனஜ் சொல்லுவாரு"கூடவே இருக்கிறயே செவ்வாழ (ராஜா) வினவுகிட்ட சொல்படாதா "
மக்கள்ஸ் கேள்வி கேட்கிறாங்கன்னு
---------------------------------------------------
mathar -@Raja vanaj ,
இதில் பேச ஆர்வம் இல்லைனா முதலிலேயே பேசமா ..............போயிருக்கனும் . இடையில் வந்து அதில் ஓட்டை இதில் பள்ளம் பல்லு இல்லிக்குது சிரிக்குதுன்னு ஏன் பேசணும்
------------------------------------------------
thiagu rajan - மதார் இப்படித்தாங்க ஆர்வமில்லைன்னு வாரு அப்பு டக்கடிப்பாரு பிறகு ஆர்வமில்லைன்னு வாரு
அவர்தான் மிஸ்டர் ராஜாதி ராஜா
------------------------------------------------------------
RAJAVANAJ-மதார், உங்ககிட்ட நான் ஏதும் சொல்லலியே... ஒரு லூசு மயிராண்டி தேவையில்லாம என் நன்பர்களை இழுத்தான்... அப்படி இழுத்ததன் பின்னால் இருந்த மொன்னைத்தனத்தை மட்டும் தான் நான் பேசினேன்.... இப்பவும் சொல்றேன்.. உங்க கிட்ட நியாயம் இருந்தா சட்டப்படி நடவடிக்கை எடுங்க.. இங்கே அநாவசிய சவுண்டு வேண்டாம்
---------------------------------------------------------------
thiagu rajan-அலோ அனைவரும் வருக அண்ணன் ராஜாவஞ் பதில் சொல்கிறார்
வருக வருவவென வரவேற்கிறோம்
அபி அப்பா , மக்களூர் சிவா , முகிலன் , அரவிந்து
அப்புறம் நம்ம வால் பையன் சஞ்சய்
------------------------------------------------------------
mathar p - /அதான் 'என்னையும் பாரு என் யோக்கியதையையும்' பாருன்னு நீங்களே சுய-அம்பலப்பட்டுப் போனீர்களே. மாறாக நீங்கள் தான் யார் பஞ்சாயத்து யார் சொம்பு என்கிற ஸ்டாம்பை தூக்கிக் கொண்டு அலைகிறீர்கள்./

என் யோக்கயத்தை என்ன பார்த்தீங்க ? உங்கள் சாந்தியை விடவா ? அதில் என் போடோதான் நான் போட்டேன் உங்க ஆளை மாதிரி அடுத்தவங்க போட்டோ போடல புரியுதா ? யார் சொம்பையும் ஸ்டாம்ப் ம் தூக்கிகிட்டு அலையுறா ? புதுசு புதுசா பெயர் வைத்துக் கொண்டு வந்து கேள்வி கேக்குறீங்க. நான் எந்த ஆலமரமும் தேடல எனக்கு நியாயம் கேட்க சொல்லி
-------------------------------------------------
Raja Vanaj-தியாகு அண்ணே சொம்பு ரொம்ப அடிவாங்கியிருக்கு..,. போயி டிங்கரிங் வேலை பாருங்க முதல்ல. நம்ப கிட்ட வாணாம்.. நான் என்ன பேசனும் எப்ப பேசனும்னு எனக்குத் தெரியும்... நீங்க கேட்டு நான் எதுவும் பதில் சொல்லத் தேவையுமில்லை.. உங்களுக்கு அந்த அதிகாரமும் இல்லை. அப்படி அதிகாரம் இருக்குன்னு நீங்க நெனச்சீங்கன்னா - ஸோ ஸ்ஸார்ரீரீ
----------------------------------------------------
>Raja Vanaj->//என் யோக்கயத்தை என்ன பார்த்தீங்க ? உங்கள் சாந்தியை விடவா ? அதில் என் போடோதான் நான் போட்டேன் உங்க ஆளை மாதிரி அடுத்தவங்க போட்டோ போடல புரியுதா ? யார் சொம்பையும் ஸ்டாம்ப் ம் தூக்கிகிட்டு அலையுறா ? புதுசு புதுசா பெயர் வைத்துக் கொண்டு வந்து கேள்வி கேக்குறீங்க. நான் எந்த ஆலமரமும் தேடல எனக்கு நியாயம் கேட்க சொல்லி?//

That was for thiyagu.. In this bus I am not talking with you... you are nothing here.. OK.. Dont over react And when I am not talking and responding to you, that means you are not welcomed here. I am not interested with gossips and gossip mongers..
--------------------------------------------
mathar p-@Raja ,அப்படியா ? அப்படினா அவரை நீங்க சோழனும் அதை விட்டுட்டு என் ஆதாரம் பல்லை இல்லிக்குது காட்டுது , அதை பேசும் அவர் ஒரு ...........என்ருலாம் நீங்க சொல்ல வேண்டிய தேவை இல்லை
------------------------------------------------------------
thiagu rajan- அலோ ஆதாரம் கொடுத்ததே மதார் தான் அவர் அனுமதியுடன் எடுத்து போடப்பட்டது ஏன் ஆங்கிலம் தமிழில் வரவும் ஆதாரத்தில் என்ன ஓட்டைன்னு கேட்கிறாங்கல்ல பதில் சொல்லாம போனா என்ன அர்த்தம் மிஸ்டர் ராஜா
---------------------------------------------------------------
mathar p-@Raja, over react யார் பண்றா ? நீங்களா நானா ?
---------------------------------------------------------
RAJAVANAJ#Yes I told him.. That is between me and him.. if he brought some nonsense from somewhere... I will only see who brings that to me not the source<
------------------------------------------------------------------------
Raja Vanaj-Mathar, No more replies to you. ENOUGH...!!!

Thiagu, Lets start our game

நீங்க கொண்டு வர்ற ஆதாரத்தை நீங்க நம்பி தானே எண்ட்ட கொண்டு வர்றீங்க. அப்ப அதோட நம்பகத்தன்மை குறித்து நான் உங்களிடம் தான் பேச வேண்டும். ஏற்கனவே பேசியாச்சு அதில் மாற்றம் இல்லை.....!!!!!!!
நீங்க எங்கேயிருந்து யார்ட்ட இருந்து வாங்கிட்டு வார்றீங்களோ அவங்க கிட்ட நீங்களே க்ளாரிபை பண்ணிக்கங்க. எனக்கு என் நிலைப்பாட்டில் சந்தேகமில்லை

----------------------------------------------------
Raja Vanaj- Mathaar.. Let this be the last reply to you. If you are so sure about your 'evidence' better approach cyber crime dept. NOT ME,,,

As I have maintained already, to the best of my knowledge those were not valid and will not stand in the court of law.

All the best
-----------------------------------------------------------
Raja Vanaj - மதாருக்கும் இப்போது சாந்தி மேல் குற்றம் சாட்டுவோருக்கும் இருக்கும் மோட்டிவை கணக்கில் கொண்டால், அந்த ஆதாரங்களின் மேல் நான் எழுப்பிய சந்தேகங்களை இப்போதும்
நான் சரியென்றே நம்புகிறேன். எனவே ஆதாரம் சரியென்று முழுதாக நம்புவோர் செல்லவேண்டிய இடம் சைபர் க்ரைம்.. & Not Katta panchayaththu...

இது ஒரு பக்கம் இருக்க,

இதில் என்னோட இண்ட்டென்ஷன் - ஆதாரம் உண்மையா பொய்யா? நியாயம் சாந்தியிடமா மதாரிடமா? என்பதில் அல்ல. இந்த விவகாரத்தை வைத்துக் கொண்டு எங்கள் தோழர்களை
இழிவு படுத்தி விடமுடியுமா என்று நப்பாசையோடு அலைபவர்களை அம்பலமாக்குவது தான்.

சாந்தியை முகிலனும் அரவிந்தும் இழிவுபடுத்தியதை எதிர்த்ததும் - சாந்தி மதார் பிரச்சினையிலிருந்து ஒதுங்கியிருப்பதும் வேறு வேறு அடிப்படையில் என்கிறேன். முதல் சம்பவத்தில்
பிரதானமாய் இருந்தது ஆண்திமிர். அது எதிர்க்கப்பட வேண்டும்; பெண்விடுதலை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்வது நாங்கள் நம்பும் அரசியலின் அடிப்படையில் இரண்டாவது சம்பவத்தில் எது பிரதானம்? ஏன் எதிர்க்க வேண்டும். வாய்க்கா வரப்புத் தகறாரு, குழாயடி சண்டைக்கெல்லாம் ஏன் நீ பேசலைன்னு சொன்னா - நீ லூசான்னு தான் கேட்க முடியும். முடிந்தால் சொம்புகள் இதை மறுத்துப் பேசலாம்.

இன்றைக்கு வேறு வேலை இல்லாத காரணத்தால், இன்று மாலை வரைக்கும் இந்த பஸ்ஸை ஓட்டுவது என்கிற முடிவில் இருக்கிறேன்
----------------------------------------------
/RAJAVANAJ#buzz" ->//அலோ அனைவரும் வருக அண்ணன் ராஜாவஞ் பதில் சொல்கிறார்
வருக வருவவென வரவேற்கிறோம்
அபி அப்பா , மக்களூர் சிவா , முகிலன் , அரவிந்து

அப்புறம் நம்ம வால் பையன் சஞ்சய்//

அய்யய்யோ அண்ணன் மிரட்டிட்டாரு.. நாங்க பயந்துட்டோ ம்.

என்னாங்கடா... கூட்டம் சேத்துட்டா பயந்துடுவோமா? யாரை மிரட்றீங்க.... இதைவிட அதிகமா எதிர்ப்பைப் பார்த்தாச்சு. எனக்கும் இதே வலைப்பதிவுல ஐந்து வருட அனுபவம் இருக்கு. யார் வேணா வரட்டும் - எத்தனை பேர் வேணா வரட்டும். என் நிலைபாடு மேலே இருக்கு. வச்சிக்கலாம் கச்சேரிய. இந்தக்
கச்சேரிக்கு இன்றே கடைசி - எனவே மிரட்ட வர்ற மகானுபாவர்களெல்லாம் இன்றே வரட்டும்.

இன்றைக்கு நான் இங்கேயே தான் இருப்பேன்
--------------------------------------------
mathar p-சாந்தி அரவிந்த் முகிலன் பிரச்னை வேறு மதார் சாந்தி பிரச்னை வேறு என்று நினைக்கும் அறிவு ..........என் பிரச்சனையின் ஆரம்பமே சாந்தியும் வினவும் தான் .எதையும் முழுசா தெரிஞ்சுகிட்டு பேசணும் . காமாலைக் கண்ணுக்கு பாக்குறது எல்லாம் மஞ்சலாத்தான் தெரியும் . உங்களுக்கு என் ஆதாரமும் அப்படித்தான் தெரியும் .நீங்கள் இப்படியே பேசிக் கொண்டு இருந்தால் அந்த மெயில்களை நான் forward செய்துதான் நிரூபிக்க முடியும் . அப்பொழுது என் போட்டோ என் மூலமே வெளி வர வேண்டும் இதானே உங்கள் எண்ணம்
-------------------------------------------------------------
mathar p-@Raja,//சாந்தியை முகிலனும் அரவிந்தும் இழிவுபடுத்தியதை எதிர்த்ததும் - சாந்தி மதார் பிரச்சினையிலிருந்து ஒதுங்கியிருப்பதும் வேறு வேறு அடிப்படையில் என்கிறேன். முதல் சம்பவத்தில் பிரதானமாய் இருந்தது ஆண்திமிர். அது எதிர்க்கப்பட வேண்டும்; பெண்விடுதலை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்வது நாங்கள் நம்பும் அரசியலின் அடிப்படையில் இரண்டாவது சம்பவத்தில் எது பிரதானம்? ஏன் எதிர்க்க வேண்டும்.//

ஒரு பகடிப் பதிவு எதிர்க்கப்படனும் , போட்டோ விஷயம் அமுக்கப் படனும் . என்ன கொடுமை ? உங்கள் கொள்கையும் நீங்களும்

--------------------------------------------------------
mathar p-@raja,
5 வருஷம் அனுபவம் இருந்துதான் ஆரம்பம் தெரியாம பேச வரீங்களா ? முதலில் சாந்தி ,அரவிந்த் ,முகிலன் விசயமே தெரியாதுன்னு சொனீங்க .இப்போ அது ஆணாதிக்கம் எதிர்க்கப்பட வேண்டியதுன்னு சொல்றீங்க . உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா ? எல்லாம் தெரிஞ்சும் எப்படி தெரியாதமாதிரியே நடிக்கிறீங்க எல்லோரும் ? இதுக்கு ஏதாவது சிறப்பு பயிற்சி உண்டா

mathar p->கேள்வி மட்டும் கேட்க கூடாது , எதிர் கேள்விகளுக்கும் பதில் சொல்லணும் . சொல்ல முடியலையா ஆரம்பிக்காம இருந்திருக்கணும்
-----------------------------------------------------------
RAJAVANAJ#buzz" class="IA HW proflink" rel="nofollow">Raja Vanaj - //ஒரு பகடிப் பதிவு எதிர்க்கப்படனும் , போட்டோ விஷயம் அமுக்கப் படனும் . என்ன கொடுமை ? உங்கள் கொள்கையும் நீங்களும்//

மதார், உங்களுக்கு பதிலளிக்க விருப்பமில்லை. ஆனாலும் உங்கள் புரிதலின் குறுகிய தன்மையும் ஏற்கனவே பதிலிறுத்தபின்னும் மீண்டும் மீண்டும் இங்கே வாதாடிக் கொண்டிருப்பதும்
பதிலளிக்க வைக்கிறது. இதுவே இறுதியாய் இருக்கட்டும் என்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்வதைத் தவிற எனக்கு வேறு வழியில்லை :-(

எது பகடியென்று சொல்கிறீர்களோ அந்தப் பகடியின் பின்னேயிருந்த திமிர் தான் எனக்குப் பிரதானமாய்த் தெரிகிறது. நாளைக்கு உங்களை அப்படி ஒருவர் 'பகடி' செய்தாலும்
நான் உங்கள் சார்பாய் ஆதரவளிப்பேன். நீங்கள் அந்த ஆதரவை நிராகரிப்பீர்கள் என்று தெரியும் - ஆனாலும் என் ஆதரவு உங்கள் ஏற்பு/நிராகரிப்பின் அடிப்படையில் இருந்து
எழுவதல்ல. சமூக நடப்பில் உறைந்து போயிருக்கும் ஒரு ஆணாதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என்கிற என் அரசியலின் அடிப்படை தான் அந்த ஆதரவு. நீங்கள் நிராகரித்தாலும் அது
அப்படியே இருக்கும்.

போட்டோ விஷயம் என்று நீங்கள் சொல்வது நீங்கள் சாந்தி மேல் வைக்கும் குற்றச்சாட்டு. ஒருவேளை இது உண்மை என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் இது
இருவருக்கு இடையில் இருக்கும் ஈகோ பிரச்சினை தான். நீங்கள் அதனால் பாதிப்பை அடைந்திருந்தீர்கள் என்றால் அணுக வேண்டியது சைபர் கிரைம். இப்படி சில பதிவுலக
நாட்டாமைகளை நம்புவது சிறுபிள்ளைத்தனமாகத் தெரிகிறது.

அடுத்து, சாந்தி வேறு வேறு சந்தர்பங்களில் எந்தவிதமான கருத்துக் கொண்டிருந்தார் என்பதில் எனக்கு அக்கறையில்லை - ஒரு வேளை நான் தீவிரமாக் எதிர்க்க வேண்டும் என்று
நினைக்கும் பார்ப்பனியவாதியாய் அவர் இருந்து - எனக்கு கருத்தியல் ரீயில் நட்பாய் இருக்கும் ஒரு பெரியாரிஸ்டால் "பெண் என்னும் ஒரே காரணத்துக்காக" இழிவு
படுத்தப்பட்டிருந்தாலும்.. எனது நிலைப்பாட்டில் மாற்றம் இருந்திருக்காது.

ஏன், சில சந்தர்பங்களில் எங்களோடு ஒரு மூன்று வருடத்திற்கு முன் கடுமையாக முரண்பட்டு நின்ற ஒரு பார்ப்பனரின் மகளை எனது நன்பரே இழிவு படுத்தியபோது அதை கண்டித்தும்
இருக்கிறேன். எனக்கு அப்போது அந்தப் பெண் என்னைக் கடுமையாக எதிர்க்கும் ஒரு பார்ப்பனரின் மகள் என்று தெரியவில்லை - ஒரு பெண்ணாகவே தெரிந்தார்.

மேற்கொண்டு உங்களோடு எனக்கு பிரச்சினையில்லை. மீண்டும் சொல்கிறேன். உங்கள் 'ஆதாரங்களில்' உங்களுக்கே நம்பிக்கையிருந்தால் சட்டத்தை நாடுங்கள்.. பெஸ்ட் ஆப் லக்.

இந்த விவகாரத்தில் எனது நன்பர்களை வம்புக்கிழுப்பவர்களை அம்பலப்படுத்துவதையே இப்போதைக்கு பிரதானமாய்க் கருதுவதால் - பை பை...
14:15DeleteUndo deleteReport spamNot spam
Raja Vanaj - மீண்டும் மீண்டும் ஒன்றையே பேசுவது சலிப்பூட்டுகிறது மதார்.... ப்ளீஸ் புரிந்து கொள்வீர்கள் தானே?

நீங்கள் ஒன்றை ஆழமாய் நம்புகிறீர்கள் - அதை மீண்டும் மீண்டும் கிளறி
உங்களைக் காயப்படுத்த என்னை நிர்பந்திக்காதீர்கள்

இங்கே வந்து என்னை மிரட்டி சவடால் விட்டுச் சென்ற சண்டியர்களை எதிர்பார்த்து இருக்கிறேன். வரட்டும்.
14:19DeleteUndo deleteReport spamNot spam
Raja Vanaj - சண்டியர்தனங்களுக்கு இன்று ஒரு முடிவு கட்டியாக வேண்டியுள்ளது. Come on you சண்டியர்ஸ்...14:21DeleteUndo deleteReport spamNot spam
mathar p - @Raja என் அப்பன் முருகனும் அவர் அண்ணன் பிள்ளையாரும் சேர்ந்து உங்களுக்கு நல்ல தெளிவான புத்தியை தரட்டும் . இப்பொழுது ஓடிக் கொண்டிருப்பதே போட்டோ விஷயம் தான் . பகடி ஆணாதிக்கம் எல்லாம் போயே போச்சு அப்போ நீங்க எங்கே போனீங்களோ தெரியல .ஆணாதிக்கம் மட்டும்தான் உங்களுக்கு கண்ணுக்கு தெரியும் ஒரு சைகோ தனமான பெண்ணாதிக்கமும் அதன் வக்கிரமும் தெரியாது . இந்த பிரச்சனையின் ஆரம்பம் வினவு . அதன் தொடர்ச்சிதான் போட்டோ விசயமும் அதனால்தான் தியாகு வினவை இழுக்கிறார் . இதுக்கு மேல விளக்க முடியாது . என்னுடைய கேள்விகளும் இந்த திரி எல்லாம் என் போட்டோ விஷயத்தை அடிப்படையாகக் கொண்டதினால்தான் திருவாளரே . அதைத் தவிர உங்களுடனும் எனக்கு எந்த பகையும் இல்லை புண்ணாக்கும் இல்லை .14:25DeleteUndo deleteReport spamNot spam
Raja Vanaj - OMG.... Again....

இப்போது ஓடிக்கொண்டிருப்பது போட்டோ விஷயம் மட்டும் தான் என்று நீங்கள் நம்பினால் நீங்கள் ஒரு அப்பாவி மதார்... இப்போது போட்டோ விஷயம் என்பது அவர்களுக்கு ஒரு
காரணம் தான். அதை வைத்து எங்கள் தோழர்கள் மேல் உள்ள பழைய கணக்குகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அவர்களது மோட்டிவ். அதைத் தான் நான்
எதிர்க்கிறேன்.

எப்படி எனக்கு போட்டோ விஷயம் ஒரு மேட்டரே இல்லையோ - அதே போல் தான் சண்டியர்களுக்கும் அது ஒரு மேட்டரே இல்லை.
14:28DeleteUndo deleteReport spamNot spam
mathar p - உங்கள் புரிதலுக்கு நன்றி யார் என்ன செஞ்சா எனக்கென்ன எவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன என் தோழர்களை குற்றம் சொல்ல நீ யார் இதானே உங்கள் வாதம் . நானும் கேக்குறேன் என் பெயரையும் என்னை ஆணாதிக்கத்திடம் அடிமைப்பட்டு இருக்கும் மதார் என்றும் எழுத உங்கள் தோழர்கள் யார் . ?14:32DeleteUndo deleteReport spamNot spam
Raja Vanaj - மதார், ஏற்கனவே எனது நிலைப்பாட்டை சொல்லி விட்டேன். அடுத்து, உங்கள் பெயரை வினவு பயன்படுத்தியது ஏன் என்பதைப் பற்றி வினவு விளக்கியாகிவிட்டது. அதில் உங்களுக்கு
திருப்தியில்லையென்றால் அவர்களிடம் நீங்கள் கேட்டுக் கொள்ளலாம். அதற்கான முழு உரிமையும் உங்களுக்கு இருக்கிறது.

இப்போது நான் பிரதானமாய்க் கருதுவது உங்கள் போட்டோ விசயத்தை ஒட்டியது அல்ல - இந்த விவகாரம் வெளியாகியிருக்காவிட்டாலும் நான் இந்தத் திரியைத் துவக்கியிருப்பேன்.

நீங்க வேணா பாருங்களேன்... அடுத்து வினவை எதிர்க்க ஏதாவது ஒரு சப்பை காரணம் கிடைக்கும் வரை தான் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கிடைத்தவுடன் இதை அப்படியே போட்டு விட்டு அதைப் பிடித்துக் கொள்வார்கள். இந்த இணைய சண்டியர்களையும், இணைய கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளையும் எனக்கு ஒரு ஐந்தாறு ஆண்டுகளாகவே தெரியும் மதார்.
14:38DeleteUndo deleteReport spamNot spam
thiagu rajan - /என்னாங்கடா... கூட்டம் சேத்துட்டா பயந்துடுவோமா? யாரை மிரட்றீங்க.... இதைவிட அதிகமா எதிர்ப்பைப் பார்த்தாச்சு. எனக்கும் இதே வலைப்பதிவுல ஐந்து வருட அனுபவம் இருக்கு. யார் வேணா வரட்டும் - எத்தனை பேர் வேணா வரட்டும். என் நிலைபாடு மேலே இருக்கு. வச்சிக்கலாம் கச்சேரிய. இந்தக்
கச்சேரிக்கு இன்றே கடைசி - எனவே மிரட்ட வர்ற மகானுபாவர்களெல்லாம் இன்றே வரட்டும்.
//

ராஜா என்ன ஒரு கம்யூனிஸ்டு இப்படி பேசலாமா

வந்து கேள்வி கேட்பாங்கன்னு சொன்னதுக்கே
வாங்கடா வாங்கடான்னு டென்சன் ஆகிறீங்களே

பொறுமை பொறுமை
Edit14:39DeleteUndo deleteReport spamNot spam
thiagu rajan - சொல்லுங்கள் என்ன உங்கள் பிரச்சனைEdit14:39DeleteUndo deleteReport spamNot spam
mathar p - என்னைப் பற்றியும் என் குண நலன்கள் பற்றியும் விலாவாரியாய் இரண்டு பதிவுகள் எழுதவும் வெளியிடவும் நீங்கள் யார் . என் பெயரை எழுதும் முன் என்னிடம் அனுமதியாவது கேட்டீர்களா ? எதுவுமே இல்லை . எழும்பொழுது இனித்தது அதையே எதிர்த்து கேள்வி கேட்டா கசக்குதா ?14:39DeleteUndo deleteReport spamNot spam
Raja Vanaj - வாங்க சார் வாங்க... நீங்க தானே சவடால் விட்டுட்டு போனது.. இன்னிக்கு நான் இங்கே தான் இருக்கேன். பேசுங்க - முதல்ல மேலே இருக்கிற என் பதில்களைப் படிச்சிட்டு
பேசுங்க.. திரும்பத் திரும்ப ஒன்னையே சொல்றது கடுப்பா இருக்கு
14:41DeleteUndo deleteReport spamNot spam
thiagu rajan - சாந்தி பற்றியும் மதார் பற்றியும் பேச விருப்பமில்லை
ஆனால் கருத்து சொல்வேன் என்கிறார்
ராஜாவனஜ் இது சிரிப்பை வரவழைத்தால்
நான் பொறுப்பல்ல
Edit14:41DeleteUndo deleteReport spamNot spam
mathar p - @raja,
என் பெயரை பயன்படுத்தியது ஏனாம்? எனக்கு வினவின் விளக்கம் தெரியாது அவர்கள் அனுப்பிய விளக்க பார்சல் என்னை வந்தடையாமல் எங்கே போய் விழுந்ததுன்னு தெரியல . நீங்களே சொல்லுங்க என் பெயர் ஏன் பயன்படுத்தப் பட்டது அதும் என் அனுமதியில்லாமல் ?
14:41DeleteUndo deleteReport spamNot spam
thiagu rajan - ஆதாரம் ஓட்டை என சொன்ன உங்கள் கூற்றுக்கு பதில் சொல்லவும் ஏன் மதார்
கேட்டால் அது தியாகுவுக்கு சொன்னாதுன்ன்னு ஒரு மழுப்பல்
Edit14:41DeleteUndo deleteReport spamNot spam
Raja Vanaj - ஆமாமா... இவரு பெரிய்யா பெண்ணிய போராளி பாரு.. இப்ப எதுக்கு நீங்க இந்த மேட்டரை எடுத்து தலைல வச்சி ஆடறீங்கன்னு தெரியும் தியாகு அண்ணே...14:42DeleteUndo deleteReport spamNot spam
53 previous comments from thiagu rajan, Raja Vanaj, mathar p
Raja Vanaj - All my replies from this point is directed only to the Net rowdies.. Others plz dont expect a reply here14:43DeleteUndo deleteReport spamNot spam
Raja Vanaj - will be back after a cigeret break14:43DeleteUndo deleteReport spamNot spam
thiagu rajan - //ஆமாமா... இவரு பெரிய்யா பெண்ணிய போராளி பாரு.. இப்ப எதுக்கு நீங்க இந்த மேட்டரை எடுத்து தலைல வச்சி ஆடறீங்கன்னு தெரியும் தியாகு அண்ணே//

ஆகா என்ன இப்படி மழுப்பிட்டீங்க விசயத்துக்கு வராம பேசினா எப்புடி


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

9 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post