இதெல்லாம் ஒரு பிழைப்பா




ஒரு அடிமையின் கையில் கத்தியை கொடுத்து இன்னொரு அடிமையுடன் மோத செய்த
 
கிரேக்க ஆண்டான்கள் இப்போது இல்லை . எதிரில் உள்ளவனை போட்டுத்தள்ளினால்தான்
 
வாழ்வு எனும் நிலை அடிமைகள் இப்போது உள்ளனர். இவர்கள் கையில் வாள் இல்லை
 
ஆனால் ஓட்டு சீட்டு இருக்கு .
 
சிந்திக்கும் சக்தி இழந்தவர்கள் அடிமைகளை விட கேவலமானவர்கள் அடிமைகள்
 
கூட நேரடியாக தங்கள் உயிர்போகும் நிலையில்தான் எதிரிலிருப்பவனை கொல்வான்
 
இவனோ வெறும் 500 ரூபாய் பிச்சை காசுக்காக கொலை செய்கிறான்
 
இன்னும் ஒரு 500 கொடுத்தால் வேட்டியை அவிழ்த்து கொடுக்க தயாராக இந்த தமிழன்
 
இருக்கும் வரை தமிழினத்தின் தொண்டைக்குழிக்குள் அனைத்து இனங்களும் காறித்துப்ப தயாராகத்தான் இருக்கும்
 
 
அடிமை வீரர்கள் செத்தால் என்ன . அவர்தம் மனைவியர் கற்பழிக்கப்பட்டால் என்ன இவனுக்கு அன்றாட
 
சோறு கிடைத்தால் போது ! .
 
மான வெக்கம் எல்லாம் இல்லை . தன் உடம்பை கொஞ்சோண்டு சோறு போட்டு காத்துகொள்ளனும்
 
 
காசு கொடுத்து போடச்சொல்பவனுக்கு ஓட்டை போடனும் .
 
இந்த பிழைப்புக்கு காசு வாங்கி ஓட்டு போடுபவர்கள் தூக்கில் தொங்கலாம்
 
அரசியல் வாதி மேல் தப்பே இல்லை !!
 
அவன் கொடுத்தால் இவர்கள் வாங்கும்வரை அவர்கள் கொடுக்கத்தான் செய்வார்கள்
 
 
இன உணர்வுகொள் என சொல்பவன் கிறுக்கன் !
 
 
பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்
 
இன்னும் அதற்குள் இருக்கும் இடதுசாரிகள்தான் பன்றிகள் !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 



 


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post