யார் பேரன்















பெரியாரின் கொள்கைகளை கைகொண்டு போராடுபவன் தான் பெரியாரின் பேரன்





பதவிக்காக பல் இழிப்பவன் பேரனாகவே இருந்தாலும் நமக்கு ம க்கு சமம்





பெரிய தலைவர்கள் பலருக்கு இதனால்தானோ இயற்கை குழந்தைகள் இல்லாமல் செய்துவிட்டது





காமராஜரின் மகன் லஞ்ச வழக்கில் கைது





என்றெல்லாம் கேட்டி இருந்திருப்போமோ








பெரியாரின் பேரன் என்று சொல்லி சீமான் ஒன்றும் வெங்காய மண்டியில்





பங்கு கேட்கவில்லையே





ஈவிகேஸ் இளங்கோவனின் கோமணத்தை கேட்கவில்லை





பெரியாரின் பேரன் என சொல்வதில் இளங்கோவன் உண்மையில் வெக்கப்படவேண்டும்





தாத்தாவுக்கு கைத்தடியாக கூட இருக்க தகுதியற்ற பேரன் இவர்



எழுத தூண்டிய மடல் இதோ:

இளங்கோவன் மீது நடவடிக்கை :
முதல்வருக்கு தந்தி/பேக்ஸ் அனுப்புங்கள்இளந்தமிழர் இயக்கம் வேண்டுகோள்
ஈரோடு, 8.05.09. தந்தை பெரியாரை இழிவாக பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சுக்காக அவர் மீது தமிழக முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வருக்கு தந்தி/பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்ப வேண்டும் என உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இளந்தமிழர் இயக்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.முதல்வருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்து. அதே போன்ற மாதிரிக் கடிதத்தை கீழே இணைத்துள்ளோம்.
உணர்வுள்ள தமிழர்கள் மின்னஞ்சல்/பேக்ஸ்/தந்தி என முதல்வர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இளங்கோவன் மீது புகார் தெரிவிக்கவும்.முதல்வரின் பேக்ஸ் எண் : 044-25676929முகவரி : Chief Minister's Special Cell, Secretariat, Chennai 600 009.மின்னஞ்சல் : cmcell@tn.gov.in
நாளை திட்டமிட்டபடி இளங்கோவன் வீடு முற்றுகைப் போராட்டம் காலை 10 மணியளவில் நடைபெறும். தோழர்கள் ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் அருகில் திரளுமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,க.அருணபாரதி, ஒருங்கிணைப்பாளர்,இளந்தமிழர் இயக்கம்,
பேச : 9629130176



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post