சிரிக்கும் சிங்கள நாய்களே

வீரனுக்கு உடை
அவன் வீரமன்றி
துணி அல்ல

துணி அவிழ்த்து
பார்க்கும் கோழையே
நிர்வாண உடம்பில்
என்ன தேடுகிறாய்

தொடை நடுங்கி கூட்டமே
துணி அற்ற உடலும்
தொடை நடுங்க
வைக்குதா

பிறந்த பலனை
நாட்டுக்கு கொடுத்தவன்
துணியில்லாமல்
சாவதில் பெருமை இருக்கும்

சுற்றி நின்று
வேடிக்கை பார்கிறாய்
துணி இருந்தும் நீ
அம்மணம்தானே 
 
குறித்துக்கொள்
சாகும் நாளை
செய்துகொள்
சவபெட்டியை
நினைத்து கொள்
ஈழம் பயந்தவன்
பூமி இல்லை


-- 
(அநுராத புரம் தாக்குதல் இறந்த புலிகளுக்கு வீரவணக்கங்கள்
உயிரெனும் ஆயுதம் ஏந்திய உங்களின் புகழுடம்பு மங்காது)
 
அநுராத புரம் தாக்குதல் இறந்த புலிகளின் உடலை அம்மணப்படுத்தி
வேடிக்கை பார்க்கும் சிங்கள பேரின வாதத்தை கேள்வி கேட்க எழுதியது

17 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post