நாடகமெல்லாம் கண்டேன்

ஈழ பிரச்சனைக்கு யார் வேண்டுமானாலும் உண்ணாவிரதம் இருக்கலாம்
 
ஈழப்பிரச்சனைக்கு போராடிய வக்கீல்கள் மண்டையை உடைத்துவிட்டு
 
மாணவர்களை அடக்கிவிட்டு அய்யோ ஈழம் எரிகிறதே என மனித சங்கிலி
 
படமெல்லாம் போட்டு இத்துடம் இத்திரைப்படம் முடியாத வேளையில்
 
சாகும் வ்ரை உண்ணாவிரதம் இருக்கலாம் அவர் உண்ணாவிரதம் இருந்தால்
 
பஸ்களின் கண்ணாடிகளை அவரது தொண்டர்கள் உடைக்கிறார்கள்
 
வெளியூருக்கு வேலைக்கு போனவன் வேலைக்கு உள்ளூருக்கு வந்தவெனெல்லாம்
 
தவிக்கிறான் .அதைப்பத்தி என்ன யார்வேணாலும் உண்ணாவிரதன் இருக்கலாம்
 
இதை எல்லாம் காண சகிக்க முடியாதவர்கள் கருணாநிதி நல்ல வசன கர்த்தா என்பதை
 
மறந்தவர்கள் நல்ல வாய்ப்பு வந்தது தமிழினத்தின் மீது தாக்குதல் நடத்தினால்
 
ஆதரவை வாபஸ் பெறுவோம் என் மத்திய அரசை வற்புறுத்தி இருக்கலாம் என சொல்பவர்கள்
 
ஆட்சி நடத்துவது மக்களுக்காக என தப்பாக புரிந்து கொண்டவர்கள் .
 
 
யாரும் இருக்கலாம் நீங்களும் நானும் இருந்தால் வாயில் உணவு அல்லது மலம் வற்புறுத்தி
 
திணிக்கப்படலாம் உண்ணாவிரதத்தை கைவிடும்படி அவர் இருந்தால் அனுதாப ஓட்டு
 
100 பெண்கள் இருந்தார்களே உண்ணாவிரதம் போலீஸ் தாக்கியதே அவர்கள் இருப்பது
 
ஈழத்தில் இருக்கும் மனிதர்களுக்கு அல்ல என அரசாங்கம் புரிந்து கொள்கிறது .
 
 
செத்தபின் பிணைத்து புதைக்க கூட முடியாமல் இருக்கும் மனிதர்களுக்கு
 
தொப்புள் கொடி உறவு உண்ணாவிரதம் இருந்து நாடகம் நடத்துவதை
 
தமிழின தலைவர் இருக்கிறார் என தெரிவிக்க அல்ல தமிழினத்தலைவர்
 
தோற்க கூடாது என்பதற்கும் பதவி கிடைக்காமல் போகலாமா என்றும்
 
புரியாதவர்களுக்கு உண்ணாவிரதத்துள் இருக்கும் அரசியல் புரியாது
 
 
இருக்கிற ஓட்டை இவனுக்கு போடுவதா அவனுக்கு போடுவதா
 
எவன் வந்தால் நிலமை மாறும் என இன்னும் பலகாலம் இருந்துவிட்டு
 
யார் உண்ணாவிரதம் அதிக நாள் இருப்பார்கள் என பார்த்து குத்த வேண்டியதுதான்
 
 
போடுகம்மா ஓட்டு உண்ணாவிரதத்தை பார்த்து என கோசம் போட்டால்
 
தப்பா நினைப்பவர்கள் அரசியல் தெரியாத கோமாளிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post