Showing posts from October, 2011

பாலா என்கிற இயக்குநர் வன்முறை வழிபாட்டாளர்

இதுவரை எடுக்கப்பட்ட சினிமாக்களை மொத்தமாக சேர்த்து பார்த்தால் சண்டை காட்சிகள் இல்லாத சினிமாவே இல்லை எனலாம் அந்த சண்டை காட்சிகள் என்பது எம்ஜியார் காலத்தில் டிஸ்யூம் டிஸ்யூம் குத்துகளில் இருந்…

அநாகரீக வார்த்தைகள் புரட்சியை குறிக்காது மாறாக வெறுப்பை குறிக்கும்

வார்த்தைகளில் வகைப்பாடும் நாகரீகமான உரையாடலும் ரசிக்க தக்க பதங்களும் மெல்லிய விவாத நகர்தலும் ஒரு மேல்தட்டு வர்க்க குட்டிபூர்சுவா கண்ணோட்டமே என கருதினார்களோ என்னவோ …

யாருப்பா அது நான் இந்துன்னு சொன்னது ?

http://www.jeyamohan.in/?p=21656 இத்த படிச்சிட்டு வந்தீங்கன்னா நம்ம கட்டுரை புரியும் :) யோவ் உனக்கு மதம்னா என்னான்னு தெரியுமா வகை மதம் தொகை மதம்னு இருக்கு அதாவது கொண்டை போட்டவன்…

முதலாளித்துவத்துக்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம்

முதலாளித்துவத்துக்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம் மதம் சார்பான கருத்தாடல்களின் போது நண்பர்கள் கேட்கும் முக்கியகேள்வி மதத்திற்கும் நிலவும் முதலாளித்துவத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதே சமூ…

நாம் ஏன் தேர்தலை புறக்கணிக்க கூடாது

நாம் ஏன் தேர்தலை புறக்கணிக்க கூடாது தேர்தல் பாதை திருடர் பாதை புரட்சி பாதையே எங்கள் பாதை ஓட்டு போடாதே புரட்சி செய் வசனமெல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால் அது ஒரு கம்யூனிஸ்டு கட்சியோட நிலைபாட…

சோசலிசம் என்றால் என்ன?

முதலில் இந்த விவாதத்தை படிக்கவும் சோசலிசம் என்றால் என்ன ? சோசலிசம் என்பது அனைத்து உற்பத்தி கருவிகள் , ஆலைகள் அரசு ஆகியவை பாட்டாளி வர்க்கத்துக்கு சொந்தமாவதும் பாட்டாளிவர்க்கத்தால் உணர…

தாய் தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்வது ஏன்

தாய் தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்வது ஏன் செய்திதாளின் மூன்றாம் பக்கத்தில் போகிற போக்கில் எழுதப்பட்டுள்ளது இந்த செய்தி சேலத்தில் பெண் தற்கொலை தனது இரண்டு குழந்தைகளை சேலையில் கட்டி கொண்டு க…

Load More
That is All