கர்மயோகமும் கடைத்தேறலும்
கர்ம யோகம் கூறுகிறது "கர்மத்தை செய்; பலனை எதிர்பாராதே "என இதை பல்வேறு விதமாக உரைநிகழ்த்தி நியாயபடுத்தி இருக்கிறார்கள் கீதையின் இந்த போதனையை ”வேலையை செய் பலனை எதிர்பாராதே” என கூற…
கர்ம யோகம் கூறுகிறது "கர்மத்தை செய்; பலனை எதிர்பாராதே "என இதை பல்வேறு விதமாக உரைநிகழ்த்தி நியாயபடுத்தி இருக்கிறார்கள் கீதையின் இந்த போதனையை ”வேலையை செய் பலனை எதிர்பாராதே” என கூற…
எளிமையான மனிதன் பாசமிகு படைப்பாளி மெல்லிய உணர்வுகளை தூவிடும் மழை எனது நண்பன் நிலாரசிகன் அவரின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனைவரையும் அழைக்கிறேன் ------------------------------------------…
சுட்டி: வினவு கட்டுரை //செக்ஸ்னா அது ஐஞ்சு நிமிசத்து மேட்டரு, வந்தமா, முடிச்சமான்னு போறதுக்கே ஜனத்துக்கு டைம் இல்ல, அதப்போயி இந்த நைனா 26மணிநேரமும் பேசிக்கினு, எழுதிக்கினு, போய் ஒரு நல்ல டா…
சுட்டி: http://www.jeyamohan.in/?p=10813 //ஒருவேளை மார்க்ஸிய இலட்சியவாதம் மற்றும் தத்துவத்தின் பங்களிப்பு காலம்செல்லச் செல்லக் குறையலாம். ஆனாலும் மானுடச் சிந்தனையின் வளர்ச்சியில் அதன் பங்கள…
மொக்கை இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன் பதிவில்லாத உலகத்திலே சிந்தனை இல்லை சிந்தனை இல்லை இணையத்திலே பவனிவந்தால் கண்ணுறங்கவில்லை உன் பதிவை கண்ட நாள் முதலாய் கணினி மூடலை கணினி மூடலை உன் பத…
சுட்டி: http://www.jeyamohan.in/?p=7305 தெரிந்தோ தெரியாமலோ சாதிய கலாசாரத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் ஆனாலும் படித்து நாகரீகமாக வாழும் நம்மிடம் நமது சொந்த சாதி பற்றிய பெருமையோ தாழ்மையோ வே…
இணையம் பலரை எழுத வைக்கிறது அதில் எழுத்தாளனும் அடக்கம் ஏன் இப்படி கூறுகிறேன் என்றால் எழுத்தாளர்களும் அறிவு ஜீவிகளும் மட்டுமே பகிர்ந்து கொள்ள கூடியதான விசயங்களும் அதற்கான தளமும் மட்டுமே எண்பத…
தரகர்கள் ஆட்சி விபசாரம் செய்யும் தரகனை தமிழ் சினிமாக்கள் சித்தரிக்கும் விதத்தை பார்த்திருப்பீர்கள் கையில் ஒரு ஆல்பம் ,வெத்திலை டப்பாவை கக்கதில் இடுக்கி பட்டு வேட்டி பட்டு சிப்பா சகிதமா ஒரு…
புதியஜனநாயகத்தில் ஜவுளி தொழில் நெருக்கடி தொழிலாளிக்கா முதலாளிக்கா ttp://www.vinavu.com/2010/10/19/textile/ என்ற கட்டுரையில் பஞ்சு ஏற்றுமதியை எதிர்க்கும் முதலாளிகளும் அவர்களுக்கு வால்புடித்…
உடன் பிறப்பே ஊழல் ஊழல் என கூவுகிறார்கள் ஊழலின் கரைபடாத கருணாநிதியை பார்த்து ஊழலென சொல்வது யாரென பார் ஒடுக்கப்பட்டவன் மந்திரியாய் வரகூடாதென நினைக்கும் - பார்ப்பனர் ஊழலை சொல்லி ஒடுக்குகிறார்க…
ஒரு விஞ்ஞானிக்கு உலகின் அற்புத திறன்களை கொண்ட அதிமானுடன் ஒருவன் தேவை படுகிறான் அப்படி எந்த மனிதனும் பிறக்கமுடியாதென்பதால் இயந்திர மனிதனை படைக்கிறான் . ஏன் இவ்ளோ திறன்களுடன் கூடிய ஒரு இயந்…
இலண்டனுக்கு வந்த இனவெறியனை துரத்தி துரத்தி அடிக்காத குறையாக போராட்டம் நடத்தி விரட்டி இருக்கிறார்கள் .http://www.youtube.com/watch?feature=player_embedded&v= இந்தியாவுக்கு தடையில்லாமல…
பெரும்பாலும் விபத்துகள் நிகழாமல் தவிர்க்க என்னால் முடிந்த மட்டும் எப்படி ஓட்டனுமோ அவ்வளவு வேகமாக மட்டுமே வண்டியை ஓட்டுவேன் . இரண்டுநாட்களாக பெய்யும் மழையானது வண்டி ஓட்டுவதற்கு மிக மிக இடைஞ்…