Showing posts from July, 2010

விசயத்தை தலைகீழாக புரிந்துகொள்ளும் வில்லவனுக்கு பதில்

/இந்த வார தமிழக அதிர்ச்சி சிறுவன் ஆதித்யாவின் கொலை. சாதாரணமாக ஒரு கொலைக்கு தமிழ்நாடு இவ்வளவு தூரம் முக்கியத்துவம் தருவதில்லை, இந்த முறை நமது அதிகப்படியான கோபத்துக்குக் காரணம் கொலை செய்தவர…

குழந்தைகள் கொலைகள் சமூக அவலம்

குழந்தைகள் கொலைகள் சமூக அவலம்     உன்மீது எனக்கு கோபம் வந்தால் உன்னை அடிப்பேன் அல்லது உனது பொருளை உடைப்பேன் சரி ஆனால் தற்போதெல்லாம் கோபம் வந்துவிட்டால் என்ன செய்கிறார்கள் …

தனியார்துறை ஏற்றுகொள்ளப்பட வேண்டியது வேண்டாதனவும்

அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளுக்கு அல்லது ஒரு போஸ்ட் ஆபிசுக்கு சென்று வரும் அனைவருக்கும் அதன் சேவை நன்கு தெரியும் உயிர் போகும் வேலையிலும் ரூல்ஸ் பேசும் பணியாளர்கள் வேலைக்கு வராமல் …

கோவிந்தசாமியின் விலகலும் போலி கம்யூனிஸ்டுகளின் வேடமும்

ஒரு கம்யூனிஸ்டு என்பதன் அடையாளமே அவரது வர்க்கசார்பு நிலைதான் கட்சியே தவறாக சென்றாலும் தனது சார்புநிலையை விட்டுகொடுக்காமல் பாட்டாளி வர்க்கத்தின் சார்பாக குரலை உயர்த்துபவன் கம்யூனிஸ்டு …

விமர்சனமும் -நடைமுறையும் தொடர்ச்சி

இந்த கட்டுரைக்கு முன்னோட்டமாக கீழ்கண்ட கட்டுரையை வாசித்துவிட்டு வாருங்கள் ஏன் முரண்பாடு ? அசுரன் புரட்சிகாரராக வலம் வருவது இருக்கட்டும்,பிரச்சனைகளை எப்படி அனுகுகிறார் என பார்ப்போம் (அதிக வே…

நேர்மையற்றவர்கள் வாழ்த்தும் செம்மொழி

கொத்து கொத்தாய் கொல்லப்பட்டான் தமிழன் பாதிப்பில்லை தமிழ்  வளர்ந்தது ஏறுது அய்யா விலைவாசி பெட்ரோல் டீசலால் மக்கள் வறுமை மறந்து அன்னை தமிழ் அவள் பாட்டுக்கிருப்பாள் இந்த காலத்திலே தமிழன் சிறும…

Load More
That is All