Showing posts from April, 2010

நண்பகளே தோழர்களே -லீனா பற்றிய வெட்டி வேலையின் தொடர்ச்சி

அன்புள்ள தோழர்களே, மிக நயமாக நீங்கள் நான் சொன்ன விசயங்களை கடந்து சென்றுவிடுகிறீர்கள் கவிதை எப்படி உருவாகலாம் அதன் வாய்ப்புகள் பற்றி சொன்னபோது நான் மணிமேகலையின் கவிதை அப்படி உருவானது என சொல்…

லீனா பற்றிய விவாதத்தின் தொடர்ச்சி அல்லது வெட்டி வேலையின் தொடர்ச்சி

1.கவிதை என்றால் என்ன ? கவிதை என்பது ஒரு வெளிப்பாட்டு முறை , கட்டுரையை போலவே கவிதையும் சொல்ல விரும்பும் கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது கவிதை எழுதுபவர் அதை அனுபவித்து இருந்தால்தான் எ…

எல்லாம் தெரிந்த வினவுக்கு

பல்வேறு கலைகளில் நுட்பமான கருத்தை வெளிப்படுத்துவதில் கவிதை முக்கிய பங்காற்றுகிறது . கவிதை என்பதை வார்த்தைகளின் கோர்வையாக கருத்துடன் இருக்கும் உரைநடையை போல புரிந்து கொள்ள முடியாது அப்படி ப…

எங்களது அராஜகத்துக்கு கவிதை அனுபவம் கேட்டல் என பெயர்வை

எல்லாவற்றையும் புலியிசமாக பார்க்கும் இராயாகனும் லீனா மணிமேகலையின் விசயத்தை புலியிசமாக பார்ப்பது வருத்தமளிக்கிறது இங்கு லீனாவின் கவிஜையை யார் வரவேற்று சொற்பொழிவு ஆற்றவில்லை அவர் கவிதையை இதை …

எழுதியவனை அழைத்துவா இங்கே

எழுதிய வார்த்தைகள் எங்களை கீறின நாங்கள் எடுத்துவிட்டோம் வாளை நாவினால் எத்தனை குறிகளை நீ பார்த்து இருப்பாய் நீ விபச்சாரிதானே என்பதெங்கள் வாதம் எழுதுகோளை எதிர்கொள்ள ஆயுதம் எடுத்தோம் வேசி முண…

அந்நியமாக்கப்பட்ட உழைப்பு

அரைநாள் கஞ்சிக்கே முழுநாளும் நெய்தாக வேண்டுமொருபட்டை சொந்தமாகவொரு பட்டில்லை கட்ட எத்தனை கிலோ அப்பளம் தேய்த்தாலும் கொஞ்சம் அப்பளத்துடன் சோறுண்ண கிடைப்பதில்லை தினமும் குண்டி தேய உக்கார்ந்து த…

நிர்வாகவியல் பற்றிய எனது பகிர்வுகள் -8

எந்த ஒரு கம்பெனியையும் சேவைதரும் பிரிவு உற்பத்தி பிரிவு என பிரிக்கலாம். வெறும் சேவை தரும் கம்பெனிகள் டெலிபோன் சேவை, பேங்கு சேவை, இன்சூரன்ஸ் சேவை என்பவை சேவையை மட்டுமே அடிப்படையாக கொண்டவை. ச…

திருப்பூர் சந்திப்பு

சுவாமிநாதன் பஸ்ஸில் (Buzz) சந்திப்போமா என அழைக்க திடீரென அமைந்தது இந்த சந்திப்பு எப்பவும் முதலாளிகளை திட்டி கொண்டு இருக்கும் நான் சில முதலாளிகளே பிளாக்கர்களாக சமூக சிந்தனை உள்ள மாற்றத்தை வ…

பிரவுஸ்ஸிங் செண்டருக்கு வரும் பிஞ்சுகள்

அன்று நான் வேலை அதிகமில்லை அதிலும் லீவு என்பதான் மதியம் போல ஒரு பிரவுசிங் செண்டருக்கு நுழைந்தேன்  சார் எல்லாம் புல்லா இருக்கு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்றார் நடத்துபவர் பேப்பரை படித்து கொண்…

தனிமனிதனும் சமூகமும்

எப்போதாவது நினைத்ததுண்டு ஒவ்வொரு தனிமனிதனும் திருந்திவிட்டால் சமூகம் மொத்தமும் மாறி புதுயுகம் பிறந்து விடும் என்று . தனிமனிதர்களுக்கு இடையே உறவு அந்த உறவில் சார்பு நிலையும் அந்த சார்புநிலைய…

திருப்பூர் தொழில் முடங்க போகுது அரசின் மெத்தனத்தால்

ஆண்டு 19 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி ஈட்டி தரும் திருப்பூர் என பிரதமர் முதல் உள்துறை அமைச்சர் வரை சொல்லியாச்சு . இங்கே தொழிலாளருக்கு எந்த சலுகையோ , வீட்டு வசதியோ , வாழ்க்கை வசதியோ ஒரு வெங்கா…

Load More
That is All