Showing posts from July, 2009

போலிகார்டுகளை கண்டறியும் முறையும் முறைகெட்ட நடைமுறையும்

சமீப காலமாக போலி ரேசன் கார்டுகளை ஒழிக்கிறோம் என அரசாங்க அதிகாரிகள் கிளம்பி இருக்கிறார்கள் முதலில் போலி கார்டு என்றால் என்ன என சொல்லி விடுகிறேன் ஒரு நபரோ அல்லது பல நபர்களோ உண்மையில் இல்லாமல்…

யாரு சாகடிச்சாங்க அவரை

அவரு செத்துட்டாருன்னு சொல்றாங்க அவரோட படத்தை காட்டினாங்க அவர் மகன் செத்ததாக சொன்னாங்க அவன் படத்தையும போட்டாங்க செத்தது அவங்க இல்லைங்க எங்களோட நம்பிக்கை அவரு என்ன செஞ்சாருன்னு உனக்குன்னு கேட…

இடர் முகாமைத்துவம் (Risk Assessment)

நிறுவனங்களில் இப்போதெல்லாம் risk assessment பற்றி கேட்கிறார்கள் அத்தகைய ஒரு பயிற்சி கையேட்டை நான் மொழி பெயர்த்துள்ளேன் தியாகு இடர் முகாமைத்துவம் (Risk Assessment) ஒரு நிறுவனத்தில் உள்ள பணிய…

'மத்திய அரசிடம் தற்கொலை அனுமதி கேட்கும் கோரிக்கை'

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.  என்பது வள்ளுவர் வாக்கு. ஆனால் என்று என்ன நடக்கின்றது? உழுதுண்டு வாழ்பவர் தொழுதுண்டு வாழ்பவர்களின் தயவை நாட வேண்டிய அவல நில…

Load More
That is All