Showing posts from June, 2009

வாட்டர் கலர் ஓவியம்

தொடர் முயற்சிகள் செய்துவருகிறேன் நீர் ஓவியம் பயில குருநாதர் யாரும் கிடைக்கவில்லை இது எனது சொந்த முயற்சி

புலிகளை அழிப்பவர்களுக்கு எச்சரிக்கை

கொடூரமானவை புலிகளென வேட்டையாடி கொன்ற உங்கள் நாட்கள் திரும்ப வராதன அழிவிலிருந்து காக்க நினைக்கையில் வாசலில் நிற்கலாம் அவை சயனைடு குப்பிகளுடன் வன்மம் நிறைந்ததென கொன்ற புலிகளின் நகங்களை அணி…

என்ன நடந்தது ஒரு படைப்பிரிவு போராளியின் கடிதம்

இந்த போராட்டம் இன்று நேற்றல்ல இது இத்துடன் முடியாது என சொல்லும் இந்த போராளியின் வரிகள்   என்னை கவர்ததால் இங்கு இடுகிறேன்   வரலாறு இவர்களை விடுதலை செய்யும் -தியாகு           இன்…

அது பொய்யாய் இருக்கனும்

பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறார் என நானும்தான் நம்புகிறேன்   அவர் இருக்கனும் மீண்டும் ஈழப்போரை மக்களை திரட்டி நடத்தனும்   மாவீரன் "சே" போல இலங்கை அவர் எங்கிருந்தாலும் அஞ்…

பிரபாகரன் இறந்ததை மறைக்கும் துரோகிகள் தமிழின துரோகிகள் தாம்

வேலுபிள்ளை பிரபாகரன் இந்த பெயர் தமிழ் இன சரித்திரத்தில் முக்கியமான பெயர் எந்த வம்புதும்புக்கும் போகத ஒரு கோழையாக இருந்தாலும் பிரபாகரன் பிறந்த இனத்தில் தான் பிறந்துள்ளோம்   என பெருமை படக்…

ஈழப்போராட்டம் பற்றி

ஈழத்தில் போர் முடிந்துவிட்டது என அறிவித்து விட்டது புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டார்கள் இனி புலிப்பாணி போர் முறை நினைத்து கூட பார்க்கமுடியாது வேறு எந்த போராட்டமும் சாத்தியமே இல்லை என ச…

சிபிஎம் சிபிஐ மற்றும் ஓட்டு கம்யூனிஸ்டுகளுக்கு

அன்புள்ள போலி கம்யூனிஸ்டு கட்சி நண்பர்களே !   இன்று நீங்கள் எதையெல்லாம் சோசலிச நாடு என்று அழைத்தீர்களோ அல்லது அழைத்து கொண்டு இருக்கிறீர்களோ   அவை இலங்கை பேரினவாத அரசுக்கு உதவியும் இனபடு…

பிரபாகரன் பற்றி பி.இரயாகரனிடம் சில கேள்விகளும் அவரளித்த பதிலும்

சுமார் 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட சனி ஞாயிறு ஒன்றில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை   பெரிதுபடுத்தி அப்பெரும் மக்கள் கொலையை மறைத்தது சிங்கள அரசும் ஊடகங்களும் இந்நிலையில்   பிர…

Load More
That is All