தமிழை பழிப்பதை பார்த்துகொண்டிருப்பாயா தமிழா
தமிழை பழிப்பதை பார்த்துகொண்டிருப்பாயா தமிழா உக்கார்ந்து திண்பவனும் உயர்சாதி குடுமிகளும் தடுக்குமா தமிழில் பாட எதுக்குடா இனிமேல் உயிர் இடக்காலை தூக்கியாடும் உடுக்கையன் விருப்பமா வடகலை தென்…
தமிழை பழிப்பதை பார்த்துகொண்டிருப்பாயா தமிழா உக்கார்ந்து திண்பவனும் உயர்சாதி குடுமிகளும் தடுக்குமா தமிழில் பாட எதுக்குடா இனிமேல் உயிர் இடக்காலை தூக்கியாடும் உடுக்கையன் விருப்பமா வடகலை தென்…
சிபிஎம் க்கு ஒரு பாட்டு தான தன்னான தனனான னானா னானா தான தன்னான தனனான னானா னானா ஓட்டு கட்சியது ஒரு நாளும் மாறா துடா வேட்டு வைக்காம திருநாளும் வாரா துடா மேனா மினுக்கியது பு…
ஆறு நாட்களுக்கு முன்பு சந்திப்பு ஒரு பதிவு போட்டு இருந்தார் . மக இகவின் மறைமுகதலைமை என சொல்லை உபயோகித்து சந்திப்பு எங்கே மறைந்து இருக்கிறது மக இக தலைமைமக இகவின் கூட்டத்தை போய் பார்த்து இ…
இந்த கட்டுரை எழுதியவர்:ஜெயமோகன் http://jeyamohan.in/?p=376 உயிர்மை சுஜாதா அஞ்சலி மலரில் மாலன் எழுதிய அஞ்சலிக்குறிப்பில் மாலனின் வழக்கமான புகை தவறாமல் வெளிப்படுகிறது. சுஜாதாவை இலக்கிய…
கவிஞர் பாலபாரதிக்கு நன்றி கூட்டம் போடு பழந்தமிழ் இலக்கியங்களில் புளங்காகிதமடை கூட்டத்தில் கலகம் செய் குழுசேர்ந்து குசுகுசுத்துக்கொள் புலியை விரட்டிய மறத்தியின் பால் குடித்தவனென மார் …
போராட்ட அனல்... தமிழ்நாட்டில் இருள்..? நன்றி : புலிகேசி (முத்தமிழ் குழுமம்) நெய்வேலி அனல் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்! சுரங்கம் தோண்டி பழுப்பு நிலக்கரியை…
நன்றி : அனிதா முத்தமிழ் குழுமம் திருநங்கைகளின் உரிமை குரல்களையும், அவர்களுக்கான போராட்டங்களையும் மிக சிலரே திரும்பி பார்க்கிறார்கள். திருநங்கைகள் பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரிந்ததெல…