Showing posts from October, 2007

தமிழ்மணி / அனானிக்கு மறுப்புக் கடிதம்

இரண்டு மூன்று நாட்களாக அனானி மற்றும் தமிழ் மனியுடன் விவாதம் நடந்து வருகிறது அந்த விவாதம் இங்கேயும் தொடரும்  *********************** //நாம் primitive communism என்று அழைத்த சமூகங்கள் கூட pr…

நரேந்திர மோடி என்ன சொல்றார்னா?

சீழ்ப் பிடித்து நாறும் இந்துத்துவ முகம் ... (நன்றி தமிழ் மொழியாக்கத்துக்கும் ஆர்க்குட்டில் இந்த கட்டுரையை இட்டதுக்கும் திரு .விக்கிரம் மன்னவன் அவர்களுக்கு) கரண் தாப்பரிடம் இருந்து தப்…

வலிகளின் தீபாவளி

பவலிகளின் தீபாவளி புது துணி பட்டாசு வாணவேடிக்கை என எழுந்தான் குட்டி பையன் குருவி வெடியை எப்படியெல்லாம் வெடிக்கலம் வெங்காய வெடி கிடைக்குமா தன் டவுசரை விட பக்கத்துவீட்டு பரமு நல்ல டவுசர் போடு…

புலிகேசியின் பயணத்தில் ஒரு நாள்- சோசலிசம்

என்னடா இந்த பெரிசு சோசலிசம் சோசலிசம் என கூவுதுன்னு டென்சனான புலிகேசி டைம் மிசினை சோசலிச சமூகத்தின் ஆரம்ப கட்டத்துக்கு போ என உத்தரவு போட சரியாக வந்து நிறுத்தியது . இம்முறை புலிகேசி செய்த…

புலிகேசியின் பயணத்தில் ஒரு நாள் -கம்யுனிச சமூகம்

ஒரு நாள் தனது டைம் மிசின் மூலம் சில பத்தாண்டுகள் கழித்து உலகின் அந்த நாளில் அதாவது அவன் விரும்பிய  நாளில் போய் இறங்கினான் நம்ம புலிகேசி கார்கள வரிசையாக செல்லும் மிக அகண்ட சாலையில் தானும் ர…

சிரிக்கும் சிங்கள நாய்களே

வீரனுக்கு உடை அவன் வீரமன்றி துணி அல்ல துணி அவிழ்த்து பார்க்கும் கோழையே நிர்வாண உடம்பில் என்ன தேடுகிறாய் தொடை நடுங்கி கூட்டமே துணி அற்ற உடலும் தொடை நடுங்க வைக்குதா பிறந்த பலனை நாட்டுக்கு க…

நகாசு பட்டென பீத்தும் நாத்த ஜனம்

நகாசு பட்டென்றும் நட்சத்திர பட்டென்றும் நகண்டு திரிகிறது ஒரு கூட்டம் ஒரு வேளை சோத்துக்கு உழைத்து மாடாய் உருகி திரிகிறது இன்னொரு கூட்டம் புளிச்ச ஏப்பத்தின் புளிப்பு வாடையை பெருத்த பகட்டாய் …

நகாசு பட்டும் நாத்த ஜனமும்

நகாசு பட்டென்றும் நட்சத்திர பட்டென்றும் நகண்டு திரிகிறது ஒரு கூட்டம்   ஒரு வேளை சோத்துக்கு உழைத்து மாடாய் உருகி திரிகிறது இன்னொரு கூட்டம் புளிச்ச ஏப்பத்தின் புளிப்பு வாடையை பெருத்த பகட்டாய…

செல்லாவுக்கும் இன்னொருவருக்கும்

கடைசியில் நீ கடித்தே விட்டாய் முழுவதும் அறிந்த முட்டாள் என உனை முழுமையாய் எப்படி சொல்வேன்! புழுதிகள் உயர பறக்கலாம் நண்பா பொழுதுகள் விடிய அது புலமா சூரியன் கடலில் மூழ்கலாம் நண்பா இருளின் ஆட்…

செல்லாவுக்கு கார்க்கியின் பதில்!

அல்ப்பைத்தனத்தைக் கிண்டினால் என்னென்ன புழுக்கள் நெளியும் என்று உணர்ந்த பின்பு தான் மேற்படி பதிவை எழுதினேன். நேரடியான மக்கள் விரோதி மிக சீக்கிரம் அம்பலப்பட்டுப் போவான் ஆனால் துரோகிகள் அம்பலப…

சொந்த புத்தி செல்லா

தனது அறிவு மேலாண்மையின் ஆக பெரிய கட்டங்களின் நடமாடும் அறிவுஜீவி (பேதி) . செல்லா முதலாளித்துவம் வந்த பிறகுதான் கிதலாளித்துவம் சே கம்யூனிசம் வருமென தனது அறிவு பொருளை தட்டிபார்த்து சொல்லிவிட்ட…

செல்லாவை வைத்து விளம்பரம் தேடிக்கொள்ளும் தோழர்கள்!!!! -தோழர் ஸ்டாலின்

இந்த கட்டுரையை தோழர் ஸ்டாலின் மடலில் அனுப்பினார் -நன்றி ஸ்டாலின் "ஒரு ஊர்ல ஒரு சொறி நாய் இருந்துச்சாம், அந்த சொறி நாய் என்ன பண்ணுமாம் ஏற்கனவே சொறிஞ்சு, சொறிஞ்சு புண்னா போன தன்னோட உடம்ப…

செல்லாவின் பதிவுகளும் வர்க்க குணமும்

தமிழ் வலையுலகில் முற்போக்காளராவது எப்படின்னு ஒரு பதிவு போட்டதும் என்னையும் தோழர் அசுரனையும் தனது பதிவில் அரைகுறை என விமர்சித்து இருக்கும் இந்த செல்லா என்ன செய்து கொண்டு இருக்கிறார். பனியன…

தமிழ் வலையுலகில் முற்போக்காளராவது எப்படி ?

எடுத்த இடம் : http://kaargipages.wordpress.com இது கொஞ்சம் சிக்கலான மேட்டர் தான். முதலில் எழுத்தில் நடிப்பது எப்படி என்று ஓரளவுக்காவது தெரிந்து வைத்திருத்தல் நலம். அப்புறம் இந்த பிரபஞ்சத்…

அமெரிக்காவின் உருவாக்கம்தான் எய்ட்ஸ் கிருமி HIV

நன்றி : தமிழர் இணையம் AIDS : Made in America - பேரழிவு ஆயுதம் - Dr. புகழேந்தி (இந்தியா) (மருத்துவத் துறையில் தங்கப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் கல்பாக்கம் அணு மின் நிலையங்களை ஒட்டியுள்…

தோழர் பன்னீர் செல்வமும் அவரது போரும்

தோழர் பன்னீர்செல்வம் -நன்றி திரு பிரபாகரன் (கட்டுரை ஆசிரியர்) தோழர் பன்னீர்செல்வம் - கோவை மாநகர பெரியார் திராவிடர் கழகத்தின் துடிப்பான செயல் வீரர். சட்டக் கல்லூரி மாணவர். தமிழ்நாடு மாணவர் க…

வாழ்க்கை ஏன் சுவராசியமற்று போகிறது

நல்ல கேள்வி இதன் உள்ளே வாழ்க்கை ஏன் மெக்கானிக்கலா அதாவது இயந்திரதனமாக இருக்கிறது என்னும் கேள்வியும் பதிலும் இயந்திரத்தனமான நடவடிக்கைகளே வாழ்வில் சலிப்புதட்ட காரணம் ஒரு மூக்கு அறுவை சிகி…

வா நண்பா

எனது வீடு உனக்கு திறந்தே இருக்கிறது வருபவரை நான் மாலையுடன் வரவேற்பதில்லை செல்பவரின் மேல் சேறையும் இறைப்பதில்லை இதோ என் வீடு இனி உன்வீடு நீ வரும் முன்பும் இங்கு ஆட்கள் இருந்தனர் நீ சென்…

அம்மா என்றொரு தெய்வம்

என்னடா சாப்பிட்டே குளிச்சியா சளிப்பிடிக்குமேடா உனக்கு வெந்நீர் குடி எனும் உனது விசாரிப்புகளிடையே மாத செலவுக்கு பணம் அனுப்பவா எனும் கேள்வியை கேட்க மறந்த பாவி நான் !

ஈழத்து நண்பன்

சில பனைமரங்களும் பல போர்களும் நிறைந்தது அவன் நாடு இரத்தம் ஆறாக ஓடும் பூமியை சேர்ந்தவன் பதுங்கு குழிகளில் பாத்தி கட்டி வாழ பழகியவன் என்னை வியந்து பார்ப்பான். ஞாயிற்றுகிழமை தவறவிடும் படத்…

மன்மதராசாவின் குரல்

கவிஞர் யுகபாரதியின் பேட்டி கீற்றில் கண்டேன் அதை இங்கே பதிகிறேன் -நன்றி கீற்று இணையதளம்   இந்த பேட்டியில் இவர் சிபிஎம் ,சிபிஐ யின் போன்ற போலி கம்யூனிஸ்டுகளை  மார்க்சிஸ்டுகள் என அழைக்கிறார்…

Load More
That is All