இராமர் நடந்த ரோடு
என்னைவைச்சு காமெடி கீமடி பண்ணலையே இராமர் நடந்த ரோடு (இன்னும் பத்தாண்டுகளில் நடக்கபோகும் உண்மை) இராமர் பாலத்தை பத்தி எல்லாரும் பேசுகிறார்கள் ஆனா இராமர் நடந்த ரோடு எங்க ஊரில் இருந்து இர…
என்னைவைச்சு காமெடி கீமடி பண்ணலையே இராமர் நடந்த ரோடு (இன்னும் பத்தாண்டுகளில் நடக்கபோகும் உண்மை) இராமர் பாலத்தை பத்தி எல்லாரும் பேசுகிறார்கள் ஆனா இராமர் நடந்த ரோடு எங்க ஊரில் இருந்து இர…
-நன்றி தோழர் அக்னி இறகு கடந்த வாரம் மருந்து வாங்க சென்றிருந்தேன். மருந்தின் விலையை கேட்டு தலை சுற்றிப்போனேன். காரணம் 1 மாதத்தில் மருந்தின் விலை 25% ஏறி இருந்தது. காரணம் என்ன என்று விசாரித்த…
சிவாஜி படம் ஓடும் தியேட்டர் பக்கத்தில் நம்ம ராம பக்தர்கள் கோசமிட்டவாறு செல்ல அதாங்க /// பனமரத்துல வவ்வாலா அத்வானிக்கே சவாலா // ன்னுட்டு கத்திகிட்டே போகவும் . நம்ம பாஸ் பாஸ…
இராமன் பாலம் இலச்சுமன கோடு பறக்கும் விமானம் பத்து தலைகள் எல்லாம் நம்புவாய் வயிறு என ஒன்றின் இருப்பை தவிர பாலத்தை கட்டினால் பசியாற வேலையும் கொஞ்சோண்டு கூலும் கொடுக்க கிடைக்குமே சூலத்தை காட…
இடி இடி என ஒரு பெருங்குரல் எடுத்தனர் இது பொடி என அவர் நிலைதலை குலைத்தனர் எனதருந் தோழர் இது அவன் இடமென இருந்திடும் நிலையினை இனி விடா தழிப்போம்! தனியொரு தலைவனின் தலைதனை வேண்டினன் இனியொரு தல…
பிறந்ததும் முடி சூட்டுவதில் பிரச்சனை காட்டுக்கு போனதும் மாயமானால் பிரச்சனை மனைவியை காணோம் பிரச்சனையோ பிரச்சனை வாலியை வதைத்திலும் வந்ததொரு பிரச்சனை சீதையை தீயினில் இரக்கியதால் பிரச…
நன்றி : ஜென்ராம், ஜூனியர் விகடன், 19.09.2007 (பொதுவுடமையில் தோழர் அக்னி சிறகு) அமைதியான சமூக மாற்றத்தை சாத்தியமில்லாமல் செய்பவர்கள், ஒரு வன்முறைப் புரட்சியைத் தவிர்க்க முடியாதபடி உருவாக்கி …
பிரெஞ்சு புரட்சியா அப்படின்னா என்னவென கேட்கிறார் செல்வன் அது நிலபிரபுக்களுக்கு எதிரான முதலாளித்துவ புரட்சி அல்ல என மிகபெரிய காமெடி செய்யும் செல்வனின் கூற்றை படிக்க இங்கே சுட்ட…
நன்றி : ரவிக்குமார் எம்.எல்.ஏ. பத்திரிக்கை : ஜூனியர் விகடன்,23.09.2007 இதழ். பொதுவுடமையில் :தோழர் அக்னி ஒரு மனிதனுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் என்னென்ன? இந்தக் கேள்விக்கு 'உண்ண உண…
யாக்கை அழியுமாம் நிலையற்ற வாழ்க்கையாம் நிலையான சாதியாம் யார் காதில் பூ இது ஒன்றே பிரம்மமாம் அனைத்தும் ஒன்றாம் கோவில் வேறயாம் கும்பிட முடியாதாம் செருப்பு தைப்பவன் தெருவில் வரமுடியாதாம் …
எங்கேயாவது சண்டையென்றால் நமது பார்பன நண்பர்கள் வந்து உடனடி ஆஜர் ஆகிவிடுகிறார்கள் உதாரணமாக இரண்டு திராவிட நண்பர்கள் சண்டை போட்டாலும் இரண்டு பின்நவீனத்துவ வாதிகள் சண்டை போட்டாலும் அல்லது ரோட்…
நன்றி தோழர் அருணபாரதி :(பொதுவுடமையில்) ''புதிய உலகின் தொலைநோக்காளர் : தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் : சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை : அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக…
வெட்டிடச் செய்யுமா சூதும் வாதும் தட்டிடச் செய்யுமா தனலென வார்த்தை மெட்டிடா பாட்டென இருந்த உன்னை சுட்டிடச் செய்யுமா சூதின் சொல்லே சட்டென உதறிடு சந்தப் பாட்டே விட்டெனப் பறந்திடு விண்ணில் நீயு…
அன்புள்ள சுகுணாவுக்கு வணக்கம் தோழர் , உங்கள் கவிதைகளில் சில படித்தபின் நான் லெகுலரா உங்க பிளாக்குகளை படிக்க ஆரம்பித்தேன் உங்கள் எழுத்துக்கள் புரிகிறமாதிரி தோணும் ஒரு நாள் நல்லா புரிந்துவி…
சண்டைக்காரன் மிக கோபமானவன் என சொல்லப்பட்ட ஒரு சண்டைக்காரனை தெரியும் எனக்கு சிலர் அவனை முரடன் என்றார்கள் பலர் மூர்க்கன் என்றார்கள் சண்டைக்காக தினமும் காத்திருப்பான் என்றார்கள் அவனைத்தேடி சண்…
ஒரு சண்டை நடந்தது இருவரின் சண்டைதான் அது என அருகில் சென்றோம் அங்கே பலர் இருந்தனர் சிலர் ஒருவனுக்கும் சிலர் மற்றவனுக்கும் பேசிக்கொண்டு இருந்தனர் சண்டையை விலக்க ஒருவன் முயன்றான் அவனைபோலவே பலர…
சின்ன குழந்தையாக இருக்கும்போதே விநாயகர் சதுர்த்தின்னா கொண்டாட்டம் தான் ஏன்னா கொழுக்கட்டை விதவிதமா செய்வாங்களேன்னுதான். பிறகு களிமண்ணால் செய்த பிள்ளையார் பொம்மைகளை நாங்களும் …
---------- Forwarded message ---------- From: Athiyaman Karur R < athi68@gmail.com > Date: Sep 12, 2007 12:08 PM Subject: Re: நகைசுவையா To: அன்பு குயில் < seewtypie2000@gmail.com …
---------- Forwarded message ---------- From: Athiyaman Karur R < athi68@gmail.com > Date: Sep 12, 2007 12:08 PM Subject: Re: நகைசுவையா To: அன்பு குயில் < seewtypie2000@gmail.com …
---------- Forwarded message ---------- From: அன்பு குயில் < seewtypie2000@gmail.com > Date: Sep 12, 2007 12:00 PM Subject: நகைசுவையா To: athi68@gmail.com நகைசுவையா எடுத்துகொண்டு போக…
இம்சையாருடன் நடந்த சந்திப்பில் அவர் மிகவும் அரண்டுபோய் உள்ளார் என தெரிகிறது அரண்மனையில் ஒரு காட்சி மந்திரியார்: மன்னா வெளியே போருக்கு தயாராக வந்துவிட்டார் எதிரி மன்னன்(அசுரன்) இம்சை : அய்…
அதியமான் எனும் பதிவர் தனது முதலாளித்துவ கருத்துக்களுக்கு விடைதேடித்திரிந்தார். தோழர் ராஜவனஜ் மற்றும் பலருக்கு தனது மூளையில் உதித்த முதலாளித்துவ கழிச்சல்களை ஒன்றுவிடாமல்தோழர்கள் மூளையில் ஏற்…
மனிதன் வாய் கொப்பளிக்கும் வானத்திலிருந்து விழுந்த பருக்கை சோற்றில் பயணிக்கும் எறும்பு ! கடவுள் முடிவிலி வாழ்வை மாறிலியால் மெய்ப்பிக்க முயலும் கணக்கு . முற்றுபுள்ளி யாரென்று அறியாத மரணம் தொ…
உறங்கையிலெ பானைகளை உருட்டுவது பூனைக்குணம் -காண்பதற்கே உருப்படியாய் - இருப்பதையும் கெடுப்பதுவே குரங்கு குணம் ஆற்றில் இறங்குவோரைக் கொன்று இரையாக்குதல் முதலை குணம் -ஆனால் இத்தனையும் ஒரு மனிதனி…
( நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று எனும் மெட்டில் பாட வும்) தம்பி நான் படிச்சேன் டோண்டுவிலே நேற்று அதை நானுக்கு சொல்லட்டுமா இன்று டோண்டு மொக்கைகளை எழுதும் ஒரு அய்யர் இது சுகுணாவே சொல்லிவைத்…
தோழர் புலிகேசியின் மடல்: இந்த பதில்கள் சோ அவர்களின் பேட்டியிலிருந்து எடுக்கப்பட்டது. அதில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள்//அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டாலும், நாம் அணு ஆயுதச் சோதனை செய்வதன் …
சில நேரங்களில் நீ பேசுகிறாய் பல விசயங்களை முரண்பாடாக போராடுகிறாய் அதே வேகத்தில் போராடத்தின் திசைவழி தெரியாமல் அறிவுள்ளவன் என நிரூபிக்க நீ முயலும் வேலைகளில் உன் முட்டால்தனம் அதிகமாகிறதெனும் …
திருப்பூரில் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்யும் டையிங்க் பட்டரை தொழிலாளிக்கு கிடைக்கும் கூலி 140 ரூபாய்(ஒரு நாளைக்கு அதிகபட்சம் 8 மனி நேரம் வேலை ஓவர் டைமோடு சேர்த்து 9 மணி நேரத்துக்கு …
ஓம் பூர் புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் I பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத் II இந்த மந்திரம் சொன்னா உங்க வீட்டில் உள்ள கஸ்டங்கள் போயிடும் என்றும் ,இந்த மந்திரம் 108 முறை சொல்லலு…
நாலடியார் அறத்துப்பால்துறவறவியல் அதிகாரம் 1 'செல்வம் நிலையாமை'[செல்வத்தின் நிலையற்ற தன்மை] 1.அருசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர்…
சினிமாவை (தொலைக்காட்சி மூலம்)நடுகூடத்துக்கு கொண்டு செல்வதை எதிர்க்கிறோம் என தெரிந்து தொலைக்காட்சி காரர்கள் மக்களை தொலைக்காட்சியில் ஆட வைக்க நினைத்து விட்டார்கள் . :) பல்வேறு நிகழ்ச்சிகள் மூ…
செருக்கென்று கொள்வார்தம்மின் கருக்கலைக்க புறப்பட்டாய் உருக்கென்றும் உறுதியென்றும் உன்பின்னால் சேர்ந்தார் தம்மின் கருத்தென்று எதையேனும் கண்டிலையோ கண்டிலையோ ! பொறுக்கவொண்ணா ஒரு துயரம் மறுக்கவ…