செம்மலர்: ஆத்தாவ திட்டுவீரோ
செம்மலர்: ஆத்தாவ திட்டுவீரோ கவிதாவின் கவிதை
சொத்து தகராறா சொந்தபந்த தகராறா விளைநிலத்தில் தகராறா விற்பனையில் தகராறா எந்த தகராறுன்னு கச்சகட்டி வந்தீக என்ன சொல்லனும்னு இம்புட்டு தூரம் வந்தீக ஆத்தாள திட்டனுமா பெத்தவள திட்டனுமா பிறந்தவள த…
என செல்வன் ஒரு பதிவு போட்டு இருந்தார் அமெரிக்காவில் யாரும் ஏழைக்கு வக்காலத்து வாங்குவதில்லை என்றும் அவ்வாறு பேசியவர்களும் டெபாசிட் காலியானவர்களாக காணாமல் போனதாகவும் எழுதி இருக்கார். 1.பணக்…
முன்கதை சுருக்கம் அறிய : இங்கே அன்புடன் நண்பர்களுக்கு, வணக்கம். அன்புடனுக்கான என் இறுதிமடல் கட்டுரையை படித்து அதன் முழு அர்த்தத்தையும் உள்வாங்கியபின்னர் நல்ல கட்டுரை என்று…
பொதுவுடமையில் : தோழர் ஷாரா கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து. சே குவேராசே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de l…
தோழர் அக்னி இறகு : பொதுவுடமையி ல் சாத்தான்குளம்: லஞ்சம் தராததால் தன்னை பாதி வழியில் இறக்கிவிட்ட டிக்கெட் பரிசோதகரையும் அவர் மீது நடவடிக்கை எடுக்காத தென்னக ரயில்வேயையும் தகவல் அறியும் உரிமை…
வர்க்க புரட்சி பேசினால்- நண்பன் சமூக விடுதலை பேசுவான் சமூக விடுதலை பேசினால் வர்க்க புரட்சி சரி என்பான் பெரியார் வர்க்க விரோதியான்னா நீயே பெரியாரின் விரோதி என்பான் சாதி படிநிலை பேசுவான் பின்…
அமெரிக்காதான் உலகுக்கு எத்தனை நன்மைகள் செய்தது வியட்நாமுக்கு படைகளை அனுப்பி நன்மைகள் செய்தது ஆப்கானிஸ்தானை காப்பாத்தியது . இராக்குக்கு படைகளை அது அனுப்பவில்லை என்றால் என்ன நடந்து இருக்கும் …
இன்று உனக்கு பிறந்த நாளாம் நன்று ! என் வாழ்த்துக்களை சுமந்துவந்த புறா உன் அன்பெனும் உறைபனியில் சிக்கி சிலையானது அதுதான் இன்றுவரை சமாதனாத்தின் சின்னம் ! என் நட்பை தெரிவிக்க நான் ஏறி நின்ற மல…
அன்புள்ள தோழர்களே , இன்று இணையத்தில் பெரும்பாலான தமிழ் நூல்கள் கிடைக்கும் போது பொதுவுடமை நூல்கள் கிடைப்பதில்லை . பொதுவுடமை நூல்களை பதிப்பிக்கும் நியூ செஞ்சுரி புக் நிலையம் அதை நிறுத்தி விட்…
தேசிய முறை சாரா தொழிலாளர் கமிஷன் இந்த மாதம் ஒரு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் இந்தியாவில் முறை சாரா தொழிலாளர்கள் 45.7 கோடி பேர் உள்ளனர் என்றும் இவர்கள் கட்டிடம் கட்டுதல், விவசா…
நான் பதிவுலகத்துக்கு வந்து சுமார் 1.5 ஆண்டுகள் இருக்கும் இத்தனை நாளில் நான் என்ன கற்றுகொண்டேன் அல்லது என்னிடம் இருந்து என்ன கொடுத்தேன் எனும் ஆராய்தலுக்கு புகவில்லை. சமீப காலங்களில் பதிவுகள்…
அய்யா ரொம்ப நாளா எனக்கும் பிராமண நண்பர்கள் ஒண்ணு ரெண்டு பேர் இருந்தாங்க , மதுரையில் நண்பர்கள் சந்திக்கும் இடங்களில் எல்லாம் எங்களோடு நடக்கும் கலந்துரையாடல்களின் போதும் மற்றும் பல சந்தர்பங்க…
வங்கிகள் கடனை வசூலிக்கும் முறையில் மாற்றம் வேண்டும் குண்டர்களை வீட்டுக்கு அனுப்ப கூடாது ஏஜெண்டுகளை நியமிக்க கூடாது என போர்குரல் வலுக்கிறது . மிக்க மகிழ்ச்சி இததற்கு எதிர்ப்பு வேண்டும்தான். …
ஓசோ காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற புத்தகம் படிக்காத ஆள் பாவம் செய்த ஆள்னு சொல்லலாம் , செல்லா குறிப்பிட்ட அந்த நபர் கடவுளை காமத்துடன் சேர்த்து வியாபாரம் செய்த வியாபாரி வேறொன்னும் …
இவன் இருப்பை நிர்ணயிக்க சேவை தனது பொறுப்பை உலகறிய போர்வை படித்த விசயங்களை வெறுப்பான் வெறுத்த விசயங்களை படிப்பான் நிறுத்தவியலாதெனும் வாழ்வில் பொறுக்கமுடியாத இவன் தூக்கம் கணத்த தசையாலானதிவன் …
தொடரும் அராஜகம் -அன்புடனில் அன்புடனின் அராஜக போக்கு பற்றி எழுதி இருந்தேன் முன்பு ஒரு கட்டுரையில் சில நண்பர்கள் அதற்கு "பிடிக்கலைன்னா போயிடனும் விமர்சிக்க கூடாது என்றனர் " அவர்களு…
நீ சொல்கிறாய் நீயே செய்கிறாய் விமர்சணங்கள் என்னிடமிருந்து ! நீ சிந்திப்பாய் நீ செயல்படுவாய் வாழ்த்துக்கள் என்னிடமிருந்து ! நீ சொல் நீ செயல்படு நானில்லை இங்கே ! நீ தேடுவாய் நீ சோர்வடைவாய் நீ…
பட்டறையின் ஆதரவாளர்கள் தியாகுவை போன் செய்து மிரட்டினார்கள் , எனவே அவர் பயந்துபோய் வீட்டை விட்டு வெளியே வரவில்லை - தனது சார்பாக சுதந்திரதின வாழ்த்துகளை சொல்லி இருக்கார் மிரட்டலின் விபரம் ஒர…
பதிவர்பட்டறைகள் நாட்டுக்கு ஓண்ணும் பெருசா நன்மை செய்யாது எனும் நண்பர்களின் நியாயம் என்னவென்றும் நாம் பார்க்கவேண்டும் . 1.புதிய பதிவர்களை உருவாக்குகிறோம் 2.தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுகிறோம் இ…
தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம் "எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் வார்த்தைகள் கோபத்துடன் அவளிடம் இருந்து வந்தன. தேய்ந்த…
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பதிவர் பட்டறை நல்லபடியாக நடந்து முடிந்தது , நான் இந்த பட்டறையில் கலந்துகொள்ள இயலாமல் போனது இருப்பினும் எழுதிய அனைவரது பதிவுகளையும் படித்தேன் . பட்டறையை திற…
தேசிய முறை சாரா தொழிலாளர் கமிஷன் இந்த மாதம் ஒரு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் இந்தியாவில் முறை சாரா தொழிலாளர்கள் 45.7 கோடி பேர் உள்ளனர் என்றும் இவர்கள் கட்டிடம் கட்டுதல், விவசா…
சற்றுமுன் வலைப்பூவில் இன்றைய முக்கிய செய்தி கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் கழிப்பறைக் கதவு திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருந்ததால் கோபமடைந்த பயணிகள் ஓடும் விம…