சங்கே முழங்கு
இல்லாதவன் இருப்பவனிடம் இருப்பவற்றை எல்லாருக்கும் கொடுஎன கத்தி கத்தி கேட்டாலும் தரமாட்டான் -எச்சில் கையால் காக்காய் விரட்டமாட்டான். பொல்லாதவன் பிழைக்க தெரியாதவன் பொடாவில் போடுங்கள் என்பான்-ப…
இல்லாதவன் இருப்பவனிடம் இருப்பவற்றை எல்லாருக்கும் கொடுஎன கத்தி கத்தி கேட்டாலும் தரமாட்டான் -எச்சில் கையால் காக்காய் விரட்டமாட்டான். பொல்லாதவன் பிழைக்க தெரியாதவன் பொடாவில் போடுங்கள் என்பான்-ப…
காணகுயில்கள் மட்டும் பாடினால் காடே நிசப்தமாகிவிடும் - அதோ அந்த காக்கைகளும் கரையட்டும் என்றார் கவிஞர் ஆதலால் காவியக் கவிஞர்களுக்கு மத்தியில் நானும் கவிபாட வந்தேன் மன்னர்களை பாடி மானியம் பெற்…
நான் கற்ற புத்த தியானம் மதுரைக்கு நான் சமீபத்தில் சென்றிருந்த பொழுதுபுத்தர் தியான நிலையம்என்ற பெயர் பலகையைதற்செயலாக பார்க்க நேர்ந்தது!. சரிஎன்னதான் சொல்லுவார்கள் தியாணத்தைபற்றிஎன்ற எண்ணத்து…
கலைஎன்பது பார்பவர் கண்களில் உள்ளது -கவிதையும் அதுபோலத்தானோ! குறலுக்கு கூட உரைஎழுத பரிமேலழகர் தேவை -என்கவிதைக்கு உரைஎழுத நண்பர் நாடோடி தேவை கம்பனாக பிறந்திருந்தால் காவியம் படைத்திருப்பேன் -…
மல்லிகை பூத்த மதுரையில் மணக்காத ராஜா வானபின் தினமும் மாறும்நாடோடியான வாழ்வில்-கூடவே ஒடோடி வருகிற நாடோடி என்கின்ற நண்பன்! பரபரப்பான வாழ்வில் சிறியோன் எனதுபடைப்புகளை கேட்கின்றார் - பாராட்டுகள…
நான் சில நாட்களில் அலுவலக நண்பர்களுடன்உரையாடும்போது கேட்கப்பட்ட கேள்விகளையும்-பதிலையும் கீழே தருகிறேன் கேள்வி 1.உலகில் சிலர் பணக்காரர்களாக இருப்பதும்பலர்ஏழைகளாக இருப்பதும்ஏன்? பெரும்பாலர் க…
வசந்தங்கள் வாழ்வின் வாய்ப்புகளாக இருப்பதில்லை! விடியலை நுகர சில வினாடிகள்என்ற நிலையுமில்லை! முயற்சி அது ஒன்றே -நம் முன்னே நிற்கும் வாய்ப்பு! முட்டைக்குள் இருந்து குஞ்சு-தன் முயற்சியில்தான் …