பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல் -------------------------------------- உழுதவனை கொன்றுவிடு உழைப்புதனை அபகரித்து அழுதவனின் கையில் அரைகாசு வேட்டியிட்டு கரும்புக்கு கூலி இல்லை அரிசிக்கும் அதே என்று அலையவிட்டு …

ஆபத்தில் அனைவரும் சாதாரண மனிதனே

அந்த போலீஸ்காரர் வெடிகுண்டு வீசப்பட்டு உயிருக்கு போராடுகிறார் அருகில் ஒரு அமைச்சர் யாருடனோ போனில் பேசிக்கொண்டு வெள்ளை சட்டையில் கரைபடியாத நிலையில் போலிஸ் எஸ் யை யாரும் தூக்கவில்லை தண்ணீர் க…

லீனா -மணிமேகலையும் அவரது தத்துவமும்

இதுதான் கவிதை இது கவிதை இல்லை என கம்பை எடுத்து கொண்டு யாரும் இங்கே உக்கார்ந்து இருக்கவில்லை லீனா இரண்டு கவிதை எழுதி இருந்தார் அதை எனது ப்ளாக்கில் எடுத்து போடவில்லை படிச்சா பதறிட்டு வருதுன்ன…

இந்தியா - இந்தி - இந்திய மேலாண்மை என்பதெல்லாம்

இந்த கட்டுரை ஆசிரியர் தொடர்ச்சியாக இவரது கட்டுரைகளை எனக்கு அனுப்பி தருவார் இந்தி மொழியை அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டும் என்பது மொழி சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல ,அது அரசியல் ஆதிக்கம் சம்பந…

2009 -எனக்கு என்ன சொன்னது

வாழ்க்கை ஒரு ஆண்டுக்குள் சுருக்க முடியாதது அதன் விஸ்தீரம் எப்போதும் காலத்தால்  அளக்க முடிவதுதான் என்றாலும் அது தரும் உணர்வுகள் காலத்தில் கால் பாவி நிற்கும்  என சொல்ல முடியாதது ( ரொம்ப குழப…

Load More
That is All