<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-19063577</id><updated>2012-05-28T14:54:17.731+05:30</updated><category term='இசை'/><category term='ஆம்வே ஏமாற்று வலை'/><category term='சிறுகதை'/><category term='அதிகார பீடத்தில் வினவு தோழர்கள்'/><category term='நவம்பர் புரட்சிநாள்'/><category term='Comrade Santhippu'/><category term='சண்டை'/><category term='Problems in Exports'/><category term='இயக்க மறுப்பியல்'/><category term='பத்திரிக்கைகள்'/><category term='Stalin birthday'/><category term='ஆட்டோ கூலி'/><category term='அன்னாஹசாரே'/><category term='Attacks on Females by gossip'/><category term='ஈழம்'/><category term='கவிதை என்றால்'/><category term='is hindi cmpulsary lanuage ?'/><category term='ஜெயமோகன்'/><category term='பதிவர்'/><category term='இனவாத முட்டாள்களுக்கு எதிராக'/><category term='சினிமா விமர்சனம்'/><category term='துறவு'/><category term='ஹோமியோ த பெஸ்ட்'/><category term='எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் நாட்டிலே'/><category term='vinavu'/><category term='அரசியல்'/><category term='கலைபற்றிய மதிப்பீடும் தோழர்களின் யதார்த்த வாதமும்'/><category term='ஏமாற்று'/><category term='அமெரிக்க பொருளாதார சரிவு -டவுசர் கிழிந்தது'/><category term='பெரியார்'/><category term='முத்துகுமார் அணையா நெருப்பு'/><category term='சிறப்பு'/><category term='காயத்திரி மந்திரம்'/><category term='செய்திகள்'/><category term='மடம்'/><category term='செம்மொழி கொசு'/><category term='இராமர் பாலம் பிரச்சனை'/><category term='அராஜகவாதத்துக்கு எதிராக'/><category term='the history prostitution'/><category term='Environmental issue'/><category term='கையாளாகத்தனமும் போலிகார்டுகளும்'/><category term='Interview With Leading political Web (Imagination)'/><category term='Police SI death and social response'/><category term='Sri Lanka&apos;s bloody war'/><category term='சமையல் எனது பாணி'/><category term='கம்யூனிசம்'/><category term='தமிழ் இனவாதம்'/><category term='பெண்ணை போற்றுவோம்'/><category term='பொதுவுடமையின் விவாதங்கள்'/><category term='நிர்வாகவியல்'/><category term='எதிர்மறை'/><category term='Individua is society a broken thought'/><category term='மோனலிசா'/><category term='லீனாவை பற்றிய வெட்டிவேலை'/><category term='Problems of television dramas'/><category term='விமர்சனம்'/><category term='ஓவியம்'/><category term='லீனாவின் கவிஜை'/><category term='ஆரியர்'/><category term='அழுகும் சிபி எம்'/><category term='செல்லாவின் அரசியல்'/><category term='தமிழ் ஆய்வு'/><category term='கவிதை'/><category term='மருத்துவம்'/><category term='அனானியுடன் விவாதம்'/><category term='கலைஞரே'/><category term='பயந்தோடிய மோடி'/><category term='அன்பை உறுதிபடுத்த  சண்டை'/><category term='Expiry Medicine'/><category term='திருப்பூர்'/><category term='அனுபவம்'/><category term='சி பி எம் ஊழல்'/><category term='தமிழ் தேசிய இனபிரச்சனை-விவாதம்'/><category term='யாரோ எழுதிய பாட்டு'/><category term='சமச்சீர்கல்வி'/><category term='விவாதங்கள்'/><category term='அனானிகள்'/><category term='கோமாளி'/><category term='asuran'/><category term='வாடகை வீடும் வேதனை வாழ்வும்'/><category term='Tirupur Meeting'/><category term='புனைவு'/><category term='மின் அஞ்சல்'/><category term='களத்துமேடு'/><category term='நரசிம் -சந்தனமுல்லை சாதி சண்டையா'/><category term='மதமயமாக்கப்படும் மார்க்சியத்தின் மீது விமர்சனம்'/><category term='வினவுக்கு ஆதரவு'/><category term='சுயசரிதை'/><category term='ராஜதந்திரம்'/><category term='சோகம்'/><category term='திருடாதே திருடாதே'/><category term='வினவின் அதிரடி'/><category term='பதிவர் சந்திப்பு'/><category term='பெண்கள்'/><category term='risk assessment'/><category term='Dinamalar not a common paper'/><category term='அம்பலம்'/><category term='புனைவுக்கு புனைவு'/><category term='ஓபாமாவும் தீபாவளியும் பாப்பானும்'/><category term='பட்டுகோட்டை'/><category term='இயந்திர வாழ்க்கை'/><category term='Management concept and my experience'/><category term='அதியமான் vs அசுரன்'/><category term='உபரி என்பது'/><category term='சுந்ததிரம் சும்மா வருமா'/><category term='பார்பனர்'/><category term='Debate on sivaji (the great actor)'/><category term='debate on corruption'/><title type='text'>செம்மலர்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thiagu1973.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19063577/posts/default/-/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81'/><link rel='alternate' type='text/html' href='http://thiagu1973.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>தியாகு</name><uri>http://www.blogger.com/profile/16323600220551565321</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_ilBjKAjG27U/S_5GNlw_yzI/AAAAAAAAAQg/oNWTr3Q5Ekc/S220/red+flower.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>3</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-19063577.post-8792189298790073396</id><published>2011-01-11T15:51:00.004+05:30</published><updated>2011-01-12T12:00:14.460+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறப்பு'/><title type='text'>நடிகைகளும் வாழ்க்கை முரண்களும்</title><content type='html'>கண்நிறைந்த கணவன் , நல்ல வேளை வீடு குழந்தைகள் என்கிற கனவு எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஆனால் சினிமாவின் தாரகைகள்  இருந்து வீழ்ந்து விடுகிறார்கள் கனவு நிறைவேறாமலேயே &lt;br /&gt;&lt;br /&gt;நட்சத்திரங்களை பார்பவர்களுக்கு அதன் பிரகாசம் பேசப்படகூடிய ஒரு விசயமாக இருக்கிறது &lt;br /&gt; &lt;br /&gt;பார் எவ்வளவு அழகா மின்னுதுபார்னு ஆனால் நட்சத்திரங்களோ குழாயடிக்கு வர முடியாமல் தெருவில் வளைய வரமுடியாமல் போகிறது  &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையின் பல்வேறு சிடுக்குகளை  சாதாரண மனிதனுக்கு வழங்கும் சமூகம்  அதையே வேறு வடிவில் நட்சத்திரங்களுக்கு வழங்குகிறது .&lt;br /&gt; &lt;br /&gt;மின்னிக்கொண்டே விழுந்து விட்டால் பரவாயில்லை ஆனால் ஒளி இழந்து வானிலேயே இருந்து நீ யெல்லாம் ஒரு நட்சத்திரமா என இகழப்பட்டு விழுந்துவிடுவோமோ என இந்த தாரகைகள் ஒளியுடன் விழுந்துவிடுகிறது &lt;br /&gt;&lt;br /&gt;நடிகைகள் என எடுத்துகொண்டால் குடும்ப அமைப்பை அவர்கள் நுழைவதற்கே மிகுந்த சிரமத்துடன் நுழைகிறார்கள் &lt;br /&gt; &lt;br /&gt;சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஒரு கோடு இருப்பதை உணர்பவர்கள் நடிகைகளை புரிந்து கொள்ளமுடியும்&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கோட்டின் மேல் அடிக்கடி சந்தேகம் கொள்பவர்கள் நடிகைகளை தவறாகத்தான் பார்கிறார்கள் &lt;br /&gt;&lt;br /&gt;நடிகைகளை ஒரு பக்கம் சுரண்ட சினிமா முதலாளிகள் அலைகிறார்கள் &lt;br /&gt; &lt;br /&gt;சுரண்டி முடித்தததும் எச்சிலையாக தூக்கி எறியப்படும் நடிகைகள் வேதனை தாழாமல் சாகிறார்கள் &lt;br /&gt;&lt;br /&gt;இதோ ஷோபனா இறந்துவிட்டார்  நம்மை சிரிக்கவைத்தவர் இறந்துவிட்டார் &lt;br /&gt;&lt;br /&gt;அவர் இறப்பின் காரணம் சமூகமாக இருந்தாலும் தனிவிசயமாக இருந்தாலும் நாம் கவலை கொள்ள போவதில்லை &lt;br /&gt; &lt;br /&gt;நமக்கு அடுத்த வேலை காத்திருக்கிறது &lt;br /&gt;&lt;br /&gt;நாமெல்லாம் தனிதனியாக போய்விட்டோம் ஒருத்தரின் கஸ்டத்தை ஒருத்தருக்கு புரியவைக்க இயலவில்லை &lt;br /&gt;&lt;br /&gt;அதான் மிகப்பெரிய இறப்பு &lt;br clear="all"&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilbase.com/index.php?option=com_content&amp;view=article&amp;id=19769:2010-11-30-10-06-54&amp;catid=2:chine-news&amp;Itemid=318)"&gt;இந்த இணையதளம் &lt;/a&gt;சில விசயங்களை சொல்கிறது &lt;br /&gt;காலத்தின் பின்னோக்கி பார்த்தால்// தியாகராஜபாகவதர் பி.யு.சின்னப்பா காலத்து சினிமா அமைதியாக இருந்தது. லட்சுமி காந்தன் கொலை வழக்கு சம்பவம் தவிர நடிகர், நடிகைகள் மகிழ்ச் சியாகவே வாழ்ந்தனர்.எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலும் அது தொடர்ந்தது. அப்போதைய முன்னணி கதாநாயகிகள் கே.ஆர். விஜயா, வைஜெயந்தி மாலா, பத்மினி, சரோஜாதேவி, சுஜாதா என பலர் திருமணம் செய்து சந்தோஷமாக குடும்பம் நடத்தினர். விவாகரத்து சிந்தனைகளே எழவில்லை. அந்த நடிகைகள் சிலரின் மகன், மகள்கள், டாக்டர், என்ஜினீயர், என உயர் அந்தஸ்தில் இன்று இருக்கிறார்கள்.//&lt;br /&gt;&lt;br /&gt;இது ஏன் அந்த காலத்தில் இல்லாத வாழ்க்கை சிக்கல் இப்போது ஏன் ஏற்பட்டது &lt;br /&gt;&lt;br /&gt;//அதன் பிறகு நிலைமை தலைகீழானது. தற்கொலைகள் விவாகரத்துகள், குடும்ப சண்டைகள் என பல பிரச்சினைகள் கோடம் பாக்கத்தை பிடித்து ஆட்டுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, சில்க்ஸ் ஸ்மிதா, விஜியின் சாவுகளை திரையுலகம் மறக்கவில்லை. படாபட் ஜெயலட்சுமி “அவள் ஒரு தொடர் கதை”க்கு பின் பிரபலமானார். “ஆறிலிருந்து அறுபது வரை” படத்தில் ரஜினியுடன் ஜோடியானார். காதல் தோல்வி அவரை காவு வாங்கியது. “முள்ளும் மலரும்” படத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஷோபா. அவரும் காதல் தோல்வியாலேயே இறந் தார். பிரதியூஷா, மோனல், போன்ற சமீப கால நடிகை கள் தற்கொலைகளும் இப்படியே நடந்தன.//&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படாபட் லட்சுமி முதல் இன்றைய சோபனா வரை இறந்தமைக்கு  நிறைவேறாத காதல் மட்டுமல்ல குடும்ப சண்டைகள் முதல்தரமான காரணமாக் இருக்கிறது &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் குடும்ப சண்டை வருகிறது சம்பாதிக்கும் நடிகையோ நடிகனோ எதோ ஒருவகையில் குடும்பத்தில் ஏமாற்றபடும்போது சண்டை வருகிறது .&lt;br /&gt;&lt;br /&gt;நடிகர்களிடம் பெண்நடிகைகளுடனான காதல் கட்டுபாடற்ற முறையில் வளர்கிறது &lt;br /&gt;திருமண உறவை அவர்களால் பேணமுடியவில்லை &lt;br /&gt;&lt;br /&gt;/குடும்ப சண்டைகளால் விவாகரத்துகளும் பெருகியுள்ளது. ரஜினி, கமலுடன் ஜோடியாக வந்த அம்பிகா கணவனை பிரிந்தார். நடிகர் ராமராஜனை காதலித்து மணந்த நளினி விவாகரத்து பெற்று விலகினார். இயக்குனர் பார்த்திபனை மணந்த சீதாவும் அவரை விட்டு விலகினார். விந்தியா, கவுதமி, சுகன்யா, காவ்யா மாதவன் என பட்டியல் நீள்கிறது. இவர்களிடம் பேசினால் கணவர்கள் பற்றி அடுக்கடுக்கான குறை பட்டியலை வாசிக்கிறார்கள். இவர்களில் பலர் கணவர் குடும்பத்தாரால் சித்ரவதைகளும் அனுபவித்துள்ளனர்.//&lt;br /&gt;&lt;br /&gt;தமது சொந்த வாழ்க்கையில் நேர்மையை கடைபிடிக்கமுடியாத நடிகர்கள் சொந்த வாழ்க்கை &lt;br /&gt;சிக்கலை தீர்க்கமுடியாத இவர்கள் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல கிளம்பி விடுவது இன்னொரு வேடிக்கை கட்சி ஆரம்பிப்பதும் நான் அடுத்த முதல்வர் என்பது காலகொடுமை&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து சகநடிக நடிகையர்களுடன் இவர்களால் சுமூகபோக்கை கடைபிடிக்க இயலவில்லை &lt;br /&gt;&lt;br /&gt;//சக நடிகர், நடிகைகளுடன் நடக்கும் சண்டைகளும் இப்போது வீதிக்கு வந்துள்ளது. சீதாவும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாயாவும் மோதிக் கொண்டு போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளனர் வடிவேலு, சிங்க முத்து தகராறும் பற்றி எறிந்தது. இப்போது உச்சகட்டமாக விஜயகுமார், வனிதா இடையே தந்தை மகள் சண்டை என பரிணாமம் பெற்றுள்ளது.&lt;br /&gt; //&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே இவர்களின் மனமுதிர்ச்சியற்ற தன்மையை பிரதிபலிக்கிறது &lt;br /&gt;கார் நிப்பாட்டுவதற்கெல்லாம் சண்டை விஜயகாந்தை தோற்கடிக்க போட்டு தேர்தலில் நிற்பேன் என சொன்னவர் வடிவேலு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//கூட்டு குடும்ப சிதைவும் மேலை நாகரீக தாக்கமுமே இவற்றுக்கு காரணம் என்கின்றனர்.&lt;br /&gt; &lt;br /&gt;கதாநாயகிகள் ஒன்றரை கோடி சம்பளம் பெறுவது அவர்களை தனித்து வாழவும் சொந்தமாக முடிவு எடுக்கவும் தூண்டுகிறது. பெரும் பணம் சேர்வதால் சொந்த பந்தங்களை ஒதுக்குகின்றனர். வாழ்க்கை துணையை அவசரப்பட்டு தேர்வு செய்கின்றனர். அதை விட அவசரமாகவே முறித்தும் கொள்கின்றனர்.//&lt;br /&gt;&lt;br /&gt;இயல்பாகவே மேலை நாகரீக தாக்கத்தில் நடிக நடிகையர் விழுகிறார்கள் &lt;br /&gt;பிறகு வாழ்க்கை முறையும் மேலை நாகரீக வகையில் அமைத்து சிக்கல்&lt;br /&gt;வந்தது கீழை நாட்டானை போல தற்கொலை செய்கிறார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை இந்த இணையதளம் சொல்வதைபோல வெறும் குடும்ப சிக்கலாக மட்டும் பார்க்காமல் அந்த நடிக நடிகையரின் அதிகப்படியான வறுமானத்தை கவனத்தில் கொள்ளவேண்டும் ஒருபக்கம் பணம்  புகழ் மறுபக்கம் இவ்ளோ பணத்துக்கு நாம் என்ன உழைப்பை செய்துள்ளோம் என்கிற கேள்வி இல்லாமை சராசரியாக உழைத்து முன்னேறும் &lt;br /&gt;நபர்களின் வாழ்க்கை சிக்கலை யோசித்து தீர்ப்பார்கள் ஒரு சிலரே தற்கொலை செய்வார்கள் &lt;br /&gt;ஆனால் திடீரென கிடைக்கும் பணம் வாழ்க்கை பற்றிய புரிதலை வழங்குவதில்லை &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-- &lt;br /&gt;தியாகு&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;&amp;quot;&amp;quot;&lt;br /&gt; எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்&lt;br /&gt;மெய்பொருள் காண்பதறிவு&lt;br /&gt;-வள்ளுவர்&lt;br /&gt;வலைப்பூ:&lt;a href="http://www.thiagu1973.blogspot.com" target="_blank"&gt;www.thiagu1973.blogspot.com&lt;/a&gt;&lt;br /&gt;============================&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19063577-8792189298790073396?l=thiagu1973.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thiagu1973.blogspot.com/feeds/8792189298790073396/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19063577&amp;postID=8792189298790073396' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19063577/posts/default/8792189298790073396'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19063577/posts/default/8792189298790073396'/><link rel='alternate' type='text/html' href='http://thiagu1973.blogspot.com/2011/01/blog-post_11.html' title='நடிகைகளும் வாழ்க்கை முரண்களும்'/><author><name>தியாகு</name><uri>http://www.blogger.com/profile/16323600220551565321</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_ilBjKAjG27U/S_5GNlw_yzI/AAAAAAAAAQg/oNWTr3Q5Ekc/S220/red+flower.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19063577.post-8030865892782300094</id><published>2011-01-10T16:18:00.008+05:30</published><updated>2011-01-12T12:12:49.149+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறப்பு'/><title type='text'>ஷோபாசக்தி</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;ஷோபாசக்தி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF"&gt;&lt;span style="font-style:italic;"&gt;விக்கியில் இவரை பற்றிய வரிகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;a href="http://www.shobasakthi.com/shobasakthi/"&gt;இவரது வலைதளம்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சமூபகாலமாக ஈழத்து எழுத்தாளர்கள், புலத்திலிருந்து ஈழ எழுச்சிக்காக எழுதியும், பேசியும் வருபவர்களில் முக்கியமானவர் ஷோபாசக்தி .&lt;br /&gt;&lt;br /&gt;எளிமையை காட்டுவதாக பேச்சு உடை மற்றும் பழகும் விதம் ஆகியவற்றில் இடதுசாரி தோழரை அனுகுவது போன்றே அமைந்தது .&lt;br /&gt;&lt;br /&gt;எனது வலைப்பக்கத்தை பற்றி அறிமுகம் செய்து கொண்டு நான் பேச ஆரம்பித்தேன் &lt;br /&gt;என்னுடன் எழுத்தாளர்  &lt;a href="http://mohammedpeer.blogspot.com/"&gt;H. பீர் முகமது&lt;/a&gt;.  ,&lt;a href="http://stalinfelix.blogspot.com/"&gt;ஸ்டாலின்பெலிக்ஸ்&lt;/a&gt; , இன்னும் சில நண்பர்கள் இருந்தார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;எனது கேள்வியின் மையமாக ஈழப்போராட்டத்தின் பின்னடைவு பற்றியதாக இருந்தது &lt;br /&gt;அவரது பார்வையானது மொத்த ஈழத்தின் வரலாற்றில் அது ஒரு நிகழ்வு என்பதாக இருந்தது .&lt;br /&gt;பின்னடைவுக்கு காரணம் ,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;1.புலிகளின் போர்முறைதான்&lt;/span&gt; என்பதை மட்டும் அவர் கூறவில்லை &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;2.தமிழ்நாட்டு அரசியல் வாதிகள்&lt;/span&gt; (இதோ நாப்பது சீட் கிடைத்துவிடும் பிஜேபி வந்தால் ஈழ போர் திசை மாறிவிடும் என சொன்ன தமிழக அரசியல்வாதிகளை மிகவும் கோபித்தார்)&lt;br /&gt;3&lt;span style="font-weight:bold;"&gt;.குறைந்த அளவு மக்களே அங்கிருந்து ஆயுதபோராட்டம்&lt;/span&gt; நடத்த (சுமார் 3 லட்சம் )பெரும்பான்மையானவர்கள்(சுமார் 10 லட்சம்)பேர் வெளிநாடு சென்றுவிட்டது &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;4.ஈழமக்களுக்கு அரசியலை போதிக்காமல்&lt;/span&gt; ஆயுதத்தை மட்டும் போதித்தது &lt;br /&gt;&lt;br /&gt; (எந்த அரசியல் பற்றியும் பேசாமல் ஒரு தலைமுறை வளர்ந்துள்ளது அவனிடம் போய் &lt;br /&gt;மாற்று கருத்தை பேசினால் மண்டையில் போடுவதுமட்டும்தான் சொல்லிதரப்பட்டுள்ளது )&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என சொல்லி அரசியல் செய்பவர்களையும் மிக கடுமையாக குற்றச்சாட்டினார் -அவர் இல்லை என்பதை உறுதியாக சொன்னார் .&lt;br /&gt;&lt;br /&gt;”இருக்கிறார்” ”இருக்கிறார்” என்கிற பூச்சாண்டி இருக்கும்வரை மற்றொரு போராட்டம் &lt;br /&gt;நடத்துவது அல்லது மாற்றுசிந்தனை வளரவே செய்யாது என்பதே அவரது பார்வை &lt;br /&gt;&lt;br /&gt;அதெப்படி அவ்வளவு போராடியபின் சரணடைந்து மரணித்து இருப்பார் என்ற கேள்விக்கு &lt;br /&gt;அது ஒரு டீல் என்றால் அந்த டீல் இப்படி நடந்தது மூன்றாம் தரப்பு ஈடுபட்டு பேசியதால்&lt;br /&gt;நம்பி சரணடைந்தார்கள் என சொன்னார் .&lt;br /&gt;&lt;br /&gt;அவரது உயிரிழப்பு அவருக்கு பெரிசில்லை ஏனெனில் அவர் சாவைகண்டு அஞ்சுபவரல்ல &lt;br /&gt;ஆனால் பெரும்பான்மை மக்களை கொல்ல கொடுத்து சாக கூடாது என்றார் .&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து எனது கேள்விகள் அரசியல்ரீதியாக அமைந்தது &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் நடந்த போராட்டத்தை ஒரு வர்க்கபோராட்டமாக மக்களை திரட்டிய அரசியல் போராட்டமாக நடத்தி இருந்தால் இப்படி பட்ட ஒரு நிலை வந்து இருக்குமா என்ற எனது கேள்விக்கு &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் மக்கள் ஆதரவுடன் நடந்த போராட்டமாக இருந்தது என்றும் பிறகு புலிகள் சகோதர இயக்கங்களை கொலை செய்ததன் மூலம் பெரிய தவறு செய்துவிட்டார்கள் மேலும் மேலும்  ,அவர்கள் நட்பு சக்திகளையும் மக்களையும் கொலை செய்யவும் அச்சுருத்தவும் செய்ததானது இந்த போராட்டத்தை ஒரு தலைமை ஒரு அமைப்பை சார்ந்ததாக்கி அதன் அழிவினூடாக அடுத்தகட்ட மீள்வளர்ச்சியை தடைசெய்தது என்கிற நிலமைக்கு தள்ளியதை சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சந்திப்பினூடாக நான் முன்வைத்தது பிரிந்து பிரிந்து போராடாமல் ஈழ ஆதரவு சக்திகளை ஒருகிணைத்து போராடலாமே என்ற கோரிக்கைதான் .&lt;br /&gt;&lt;br /&gt;இனி என்ன செய்யலாம் என்பதை பேச வரலாற்றை எடுத்து கொள்ளலாம் ஆனால் அந்த பேச்சானது செயலுக்கு அழைத்து செல்லாமல் செயலின்மைக்கு தள்ள கூடாது என்பதே எனது ஆர்வம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மக இக குறித்து:&lt;/span&gt;&lt;br /&gt;முதலிலேயே மக இகவின் அரசியல் செயல்பாடுகளில் புலத்தில் அந்த இயக்கத்துக்கு இருந்த நல்லபெயர் கெட்டுவிட்டதை சொன்னார். சுட்டி(http://www.vinavu.com/2010/10/05/split/)&lt;br /&gt;                                       http://www.shobasakthi.com/shobasakthi/?p=760&lt;br /&gt;முப்பதாண்டுகால அவர்களின் செயல்பாடுகள் புலத்து மக்களால் பாராட்டபட்டதையும் &lt;br /&gt;இந்த சின்னவிசயத்தில் அவர்கள் பெயர் கெட்டுவிட்டதையும் சொன்னார் இதை பற்றி இரண்டொரு வார்த்தைகளோடு முடித்துகொண்டார் .&lt;br /&gt;&lt;br /&gt;நான் முன்பு மக இக அனுதாபியாக இருந்தவன் என்ற முறையில் அவர்களது தற்போதைய செயல்பாடுகளை பற்றி அறியவில்லை என தெரியபடுத்தினேன் .&lt;br /&gt;&lt;br /&gt;(எனது முரண்பாடுகளின் ஊடாக இவர் சொல்வதை கவனியாகம் இந்த விசயத்தின் உள்ள விமர்சனத்தை காணும்படி தோழர்களை வேண்டுகிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;முத்தாய்ப்பாக: &lt;br /&gt;புலிகளுக்காக தானே ஆயுதம் எடுத்து போராடியும் பிறகு அவர்களது பாசிச செயல்பாடுகளால்&lt;br /&gt;மனம்மாறி சுயமாக தனது கருத்துக்களை வெளியிடும் இவரும் தோழர் இரயாகரனும் சந்திக்கும் புள்ளிகளை நான் சுட்டிகாட்டினேன் &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு ஈழத்து மக்களுக்கு நன்மை நடக்கவேண்டும் என்பதில் எனக்கும் அவருக்கும் ஒரே கருத்துதான் இருக்கிறது ஆனால் சில விசங்களில் வேறு படுகிறேன் என்றார் &lt;br /&gt;&lt;br /&gt;ஆக தமிழ்நாட்டில் இருந்து நாம் ஒரு தீர்வு கொடுப்பதற்கு பதில் &lt;br /&gt;பிரிந்து கிடக்கும் ஈழ ஆதரவாளர்களின் ஒருங்கிணைப்புக்கு எதாவது செய்தால் அதுவே பெரிய பாரிய உபகாரமாக இருக்கும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19063577-8030865892782300094?l=thiagu1973.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thiagu1973.blogspot.com/feeds/8030865892782300094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19063577&amp;postID=8030865892782300094' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19063577/posts/default/8030865892782300094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19063577/posts/default/8030865892782300094'/><link rel='alternate' type='text/html' href='http://thiagu1973.blogspot.com/2011/01/blog-post_10.html' title='ஷோபாசக்தி'/><author><name>தியாகு</name><uri>http://www.blogger.com/profile/16323600220551565321</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_ilBjKAjG27U/S_5GNlw_yzI/AAAAAAAAAQg/oNWTr3Q5Ekc/S220/red+flower.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19063577.post-6842632844035378217</id><published>2011-01-03T20:21:00.003+05:30</published><updated>2011-01-12T12:15:26.808+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறப்பு'/><title type='text'>ஏன் கம்யூனிச சிந்தனை புரியவில்லை</title><content type='html'>நண்பர் ஒரு கேள்வியை எழுப்பினார் நான் மகாநதி ஒரு தனிமனிதனின் சோகம்&lt;br /&gt;சமூகத்தின் சோகமாக  மாற்றீடு செய்யப்பட்ட படம் என்றதும் அவருக்கு&lt;br /&gt;கோபம் பொத்துகொண்டு வந்தது&lt;p&gt; ”கம்யூனிஸ்டுகளாகிய  ஒழுங்க நீங்களெல்லாம்&lt;br /&gt;எத்தனை சம்பளம் வாங்கிறீங்க அல்லாத்தையும் மக்களுக்கு கொடுங்க என்றார்”&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt; தொழிற் சங்கத்தில் இருக்கும் ஒருவன் அதையே தனது சோம்பேறித்தனத்துக்கு உபயோகிப்பதில்லையா&lt;p&gt;நமது சொந்த பந்தங்களில் எத்தனை பேர் அரசு அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள் அவர்களை தட்டி கேட்டோமா?,  என அடுக்கடுக்கான கேள்விகள்&lt;br /&gt;எல்லாமே ஒரே புள்ளியில் கூடுகின்றன அதுதான் தனிமனிதந்திருந்தினால் நாடு&lt;br /&gt;திருந்தும் என்ற கோட்பாடு&lt;p&gt;தனிமனித ஒழுக்கமின்மை ஊழல் லஞ்சம் அனைத்துக்கும் காரணம் எனவே தனிமனிதனாக திருந்துங்கள் என்கிறார்கள்&lt;p&gt;&lt;br /&gt;தனிமனிதன் கோட்பாடு தீர்வற்றது:&lt;br /&gt;----------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சமூகம் தனிநபரால் ஆகி இருந்தாலும் உற்பத்தி தனிநபர் சாராமல் அதன் விதிப்படி இயங்குகிறது &lt;br /&gt;-----------------------------------&lt;br /&gt;சரி இந்த விசயத்தை ஆராய்வோம்&lt;p&gt;நான் திருந்துவது , பக்கத்து வீட்டுகாரனை திருத்துவது அல்லது என்னை பார்த்து சுயநலமில்லாமல் நல்லவனாக அவன் மாறுவது  இப்படி ஒவ்வொரு முடியாக திருத்தி அழகான சிகை அழங்காரமாக்க முடிவு செய்யும் வாதம் இது&lt;p&gt;&lt;br /&gt;எந்த அடிப்படையில் இந்த வாதம் எழுகிறது என்றால் இயக்கமறுப்பியல் தன்மை கொண்டது&lt;p&gt;எப்படி இந்த சமூகம் என்பது தனிமனிதர்களின் சேர்க்கை எனவே தனிநபர்&lt;br /&gt;மாறினால் சமூகம் மாறும்&lt;p&gt;ஒரு வகையில் சரி இதைத்தான் கருத்துமுதல் வாதிகள் ஆதிகாலந்தொட்டு சொல்லிவருகிறார்கள் ஆன்மீக சொற்பொழிவுகளில் தெருவெங்கும் கிருத்தவ&lt;br /&gt;அழைப்புகளில் பாவிகளே மனந்திரும்புகள் என சொல்கிறார்கள்&lt;p&gt;ஆனால் சமூகம் ஏன் மாறவில்லை  மாறாது ஏனெனில் முக்கிய விசயத்தை விட்டுவிட்டார்கள்&lt;p&gt;&lt;br /&gt;சமூகம் வர்க்கமாக பிரிந்துள்ளது :&lt;br /&gt;----------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தில் நிலவுங் போராட்டங்களின் பின்னுள்ள வர்க்க போராட்டத்தை காணவிடாமல் இவர்களது சிந்தனை தடுக்கிறது &lt;br /&gt;-----------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் இந்த சமூகத்தில் இருக்கும் முரண்பாடு&lt;p&gt;நல்லவன் கெட்டவன் இந்து முஸ்லீமுக்கு மேலே சமூகம் வர்க்கமாக பிரிந்துள்ளதை மறுக்கும் கோட்பாடு&lt;p&gt;இரண்டு பெரிய வர்க்கங்களின் போராட்டமே சமூகத்தில் நடக்கும் போரட்டங்களின்&lt;br /&gt;மொத்தமாக விளைவு என்பதை காணாதது  இவர்களிடம் பேச புகுந்தால் எப்படியோ&lt;br /&gt;கம்யூனிசம் பேசுகிறேன் என்பதை கண்டு பிடிச்சு வரலாற்றை மறுக்கிறார்கள்&lt;p&gt;ஆமாம் வரலாறு என்பதே திரிபாம்&lt;p&gt;எப்படி திரிபுன்னா அது ரகசியம் அவனவன் கோணத்தில் எழுதப்பட்ட வரலாறு என்கிறார்கள் அதென்ன கோணம் இங்கேயும் பாருங்கள் கருத்து முதல் வாதம் என்ன கருத்து முதல் வாதம்&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றை கற்பது முதல்படி &lt;br /&gt;&lt;br /&gt;-----------------&lt;br /&gt;மனிதன் என்பதைவிட மனிதம் வளர்ந்துள்ளது அதன் வளர்ச்சி போக்கை ஆராயாமல் எந்த தீர்வும் கிடைக்காது &lt;br /&gt;--------------------&lt;br /&gt;சமூகத்தை பார்ப்பது என்கிறா தனிநபர் கருத்துதான் வரலாறென தப்பாக புரியும் விசயம்&lt;p&gt;சரி ஏன் தனிநபரில் அவனது சிந்தனையில் போய் நிக்கிறார்கள் என்றால் அவர்கள்&lt;br /&gt;தனிநபராக சிந்தித்து தன்னை சுத்திய உலகை இப்போது இருப்பது மாதிரி ஆயிரம் ஆண்டுக்கும் முன்புன் இருந்திருக்கும் என கற்பனை செய்து கொள்கிறார்கள்&lt;p&gt;ஆகவே விசயங்கள் என்பவை மாறி வந்திருக்கு என்பதை மறுப்பதுடன்&lt;p&gt;எப்பவுமே இப்படித்தான் இருக்கிறது பாத்திரம் மட்டுமே மாறி இருக்கிறது என மறுத்து மறுபடியும்&lt;br /&gt;இயக்கமறுப்பியல் போக்கில் விழுகிறார்கள்&lt;p&gt;இதனால்தான் இவர்களுக்கு சுட்டாலும் கம்யூனிச சிந்தனை பிடிபடவில்லை&lt;p&gt;ஏனெனில் அடிப்ப்டையே தப்பு அப்புறம் நாம் சொல்வது எல்லாமே தப்பாகத்தான் போகும்&lt;p&gt;என்ன செய்யலாம் அவர்கள் சிந்தனை போக்கை மாற்றனும்&lt;p&gt;அதற்கு என்ன செய்யனும் அவர்கள் துணிந்து தனது சிந்தனை போக்கு எந்த திசையில் இருக்கு என்கிறதை கண்டு மாற்று சிந்தனை போக்கை கைகொள்ளனும்&lt;p&gt;&lt;br /&gt;சிந்தனையின் பங்கு ஆர்வத்தின் பங்கு :&lt;br /&gt;---------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;சிந்திக்காமல் ரெடிமேடாக எதுவும் கிடைக்காது &lt;br /&gt;-----------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இதில் அவர்களின் பங்குதான் மிக அதிகம்&lt;p&gt;ஆக நடப்பில் இருக்கும் சமூகத்தை அறிய வரலாற்றை படிக்கவேண்டும்&lt;p&gt;அறிவியலை படிக்க வேண்டும் சமூகத்தின் போக்கை அறிய அதன் புரட்சிகளை&lt;p&gt;படிக்க வேண்டும்&lt;p&gt;இதற்கெல்லாம் பொறுமை வேண்டும்&lt;p&gt;அப்போதான் கம்யூனிசம் புரியும்&lt;br /&gt;-- &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தியாகு&lt;p&gt;-&lt;br /&gt;&amp;quot;&amp;quot;&lt;br /&gt;எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்&lt;br /&gt;மெய்பொருள் காண்பதறிவு&lt;br /&gt;-வள்ளுவர்&lt;br /&gt;வலைப்பூ:&lt;a href="http://www.thiagu1973.blogspot.com"&gt;www.thiagu1973.blogspot.com&lt;/a&gt;&lt;br /&gt;============================&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19063577-6842632844035378217?l=thiagu1973.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thiagu1973.blogspot.com/feeds/6842632844035378217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19063577&amp;postID=6842632844035378217' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19063577/posts/default/6842632844035378217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19063577/posts/default/6842632844035378217'/><link rel='alternate' type='text/html' href='http://thiagu1973.blogspot.com/2011/01/blog-post_03.html' title='ஏன் கம்யூனிச சிந்தனை புரியவில்லை'/><author><name>தியாகு</name><uri>http://www.blogger.com/profile/16323600220551565321</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://2.bp.blogspot.com/_ilBjKAjG27U/S_5GNlw_yzI/AAAAAAAAAQg/oNWTr3Q5Ekc/S220/red+flower.jpg'/></author><thr:total>1</thr:total></entry></feed>
