Showing posts from January, 2011

பொங்கலோ பொங்கல்

செங்கதிரோன் ஒளியூட்ட செலுத்துயோட்டி மாடுகளை செந்நெல்லை பெற்றெடுத்த செந்தமிழனுக்கு விழா  கருக்கலில் எழுந்திருச்சு கால் வயிறு சோறுண்டு கழனி கட்டி வாய்க்கா வெட்டி கடுமுழைப்பை சோறாக்கும் கவிஞனு…

மருதையன் உரை குறித்து ஜெயமோகன் கேலி

மருதைய்யன் சமூகத்தில் காணப்படும் விசயத்தை சொல்கிறார் ஆனால் அது பிரசாரத்துக்காக கொஞ்சம் அதிகப்படுத்தப்பட்டதை புரிந்து கொண்டு கேள்வி கேட்கிறார்கள். பாப்கார்ன் தலைமுறை என்றால் இத்தனை விவாதங்க…

நடிகைகளும் வாழ்க்கை முரண்களும்

கண்நிறைந்த கணவன் , நல்ல வேளை வீடு குழந்தைகள் என்கிற கனவு எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஆனால் சினிமாவின் தாரகைகள்  இருந்து வீழ்ந்து விடுகிறார்கள் கனவு நிறைவேறாமலேயே நட்சத்திரங்களை பார்பவர்கள…

ஷோபாசக்தி

ஷோபாசக்தி விக்கியில் இவரை பற்றிய வரிகள் இவரது வலைதளம் சமூபகாலமாக ஈழத்து எழுத்தாளர்கள், புலத்திலிருந்து ஈழ எழுச்சிக்காக எழுதியும், பேசியும் வருபவர்களில் முக்கியமானவர் ஷோபாசக்தி . …

சின்மயி என்ற பாடகியின் சாதிநிலை ஆதரவு

முதலில் இவரை அறிமுகம் செய்துவைத்தார்கள் அப்போது இவர் பாடகி சின்மயின்னு தெரியலை - அது முக்கியமில்லை என்னவிசயமென்றால் சின்மயி சொல்றாங்க ஏன் இடஒதுக்கீடு சாதின்னு ஒன்னுமில்லை , ஒடுக்குமுறை …

ஏன் கம்யூனிச சிந்தனை புரியவில்லை

நண்பர் ஒரு கேள்வியை எழுப்பினார் நான் மகாநதி ஒரு தனிமனிதனின் சோகம் சமூகத்தின் சோகமாக மாற்றீடு செய்யப்பட்ட படம் என்றதும் அவருக்கு கோபம் பொத்துகொண்டு வந்தது ”கம்யூனிஸ்டுகளாகிய ஒழுங்க நீங்கள…

பாப்கார்ன் தலைமுறையா

முதலாளித்துவம் சிந்திக்கும் ஆற்றலை ஒழித்து விட்டது அது நம்மை சிந்திக்க விடுவதில்லை என்கிறார்கள் ஒரு சின்ன உதாரணம் நாமெல்லாம் சின்ன பிள்ளையாய் இருந்தது சுமார் பத்து இருபது வருடத்துக்கு முன்ப…

Load More
That is All