தியாகுவின் டைரி 30.11.2010
பஸ்ஸில் ஏறியதும் ஞாபகம் வருகிறது அய்யோ நூறு ரூபாயா இருக்கேன்னு ஆனால் நடத்துநர் ஏதும் சொல்லவில்லை ஐம்பத்து ஆறு ரூபாய்க்கு நூற்றி பத்து வாங்கி கொண்டு மீதம் நான்கு ரூபாய் கொடுத்துவிட்டு இன்னும…
பஸ்ஸில் ஏறியதும் ஞாபகம் வருகிறது அய்யோ நூறு ரூபாயா இருக்கேன்னு ஆனால் நடத்துநர் ஏதும் சொல்லவில்லை ஐம்பத்து ஆறு ரூபாய்க்கு நூற்றி பத்து வாங்கி கொண்டு மீதம் நான்கு ரூபாய் கொடுத்துவிட்டு இன்னும…
ஸ்பெக்ட்ரம் ஒரு தொகுப்பு : ஸ்பெக்டரம் என்றால் என்ன ? பத்ரி எழுதிய பதிவு இங்கே http://thoughtsintamil.blogspot.com/2008/10/blog-post_12.html மின்காந்த புலம் என்பது ஒரு வளமே அதன் விபரங்களை வ…
தினமும் அல்ல என்றாவது மதிய நேரத்தின் போது எழும் விவாதங்களில் ஆதிக்க சாதியினர் சொல்லும் வாதங்கள் எவ்வளவு தர்க்க ரீதியில் தவறானவை என்பதை பாருங்கள் ஒருத்தர் சொல்கிறார் தாழ்த்தப்பட்டவர்களை தாழ்…
1.வேலையை செய் பலனை எதிர்பாராதேன்னு சொல்லுது கீதை ஆனால் நம்ம தத்துவம் கடமையை செய்யனும் பலனை அதிகமா எதிர்பார்க்கனும் ஏன் சும்மா மாங்கு மாங்குன்னு உழைச்சு அடுத்த ஒருத்தன் இங்கிரிமெண்ட் வாங்க …
ஓப்பி அடிப்பது எப்படி நீங்கள் பெரிய திறமைசாலியா அறிவு காதுவழியே வழிந்து ஒழுகும் நபரா உங்கள் திறமையை நாள்முழுவதும் உங்கள் அலுவலகத்தில் காட்டி கொண்டு இருக்க முடியாது ஏனெனில் ஒரு வேலையை முடித…
நான் வாழ்க்கையை கருப்பு வெள்ளை கண்ணாடியில் பார்க்கிறேன் எனக்கு தெரிவதெல்லாம் நண்பர்கள் அல்லது எதிரிகள் மழையும் வெயிலும் பூக்களும் எனது ரசனை வெளிக்கு அப்பாற்பட்டது இரும்படிக்கும் இடம் என்பதா…
தோழர் பஞ்சாயத்திடம் கேளுங்கள் நாம்: தோழர் கோவை என்கவுண்டரை பத்தி என்னா நினைக்கிறீங்க பஞ்சாயத்து: நான் ஒன்றும் நினைக்கலீங்க நாளைக்கு நம்மல இதே மாதிரி போலீஸ் சுட்டுடுச்சின்னா இன்னா பன்றதுன்னு…
சில விவாதங்களை தவிர((அன்புமணி மந்திரியாக இருந்தபோது போராடிய டாக்டர்மாணவர்களை அழைத்து ஐந்தாண்டுபடிப்பை ஆறாண்டாக மாற்றுவது சரியா என விவாதித்தார்கள் ) நீயா நானாவில் எழுப்பப்படும் பிரச்சனைகள்…
என்கவுண்டர்களை ஆதரிக்கிறோமா? குழந்தைகள் கடத்தல் கற்பழிப்பு கொலை என்பது என்னமோ மிக சாதாரணமாகி போனது . குழந்தைகள் இந்த உலகின் செல்வங்கள் சமூகத்தின் கறைபடியாத பூக்கள் அவர்களை கொல்வது மன்னிக்க …